இதயப் பூவும் இளமை வண்டும் – 111 (Idhayapoovum Ilamaivandum 111)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    oombum kathaigal ஐஸ்க்ரீம் பார்லரில்.. இரண்டிரண்டாக வாங்கி.. நாக்கை நீட்டி.. சுழற்றிச் சுழற்றிச் சுவைத்தாள் கவிதாயினி.

    அவளுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு ஒன்றையே.. கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ருசித்துக்கொண்டிருந்த சசி.. டேபிளுக்கு அடியில் அவள் கால்களைத் தன் கால்களால் பிண்ணியவாறு மெதுவாகக் கேட்டான்.
    ”ஆஃப்டர் மேரேஜ்.. எத்தனை குழந்தைக பெத்துக்கலாம்னு இருக்க.. கவி..?”

    ”என்னடா கேள்வி.. இது..? ரெண்டுக்கு மேல.. இப்பல்லாம் பெத்துக்கறது இல்ல..!”

    ”அப்ப ரெண்டு தானா..?”

    ”அது போதும்டா.. ஒரு பொண்ணு ஒரு பையன்..”

    ”ம்..ம்ம்..! ஆனா.. ரெண்டுமே.. பையனாவோ.. இல்ல பொண்ணாவோ பொறந்தா..?”

    ”பாயிண்ட்..!!” என்று புன்னகைத்தாள் ”பட் எதுன்னாலும்.. டூ பேபிஸ்தான்..”

    ”ம்.. ம்ம்..! என்னோட ஐடியாவும் அதுதான்..!”

    ”பட்.. மாமு.. நீ என் புருஷன் இல்லையேடா..” என அவள் சொல்ல..
    டேபிளுக்கடியில் பிண்ணியிருந்த.. அவன் வலது காலை சட்டென மேலே உயர்த்தி.. அவளின் தொடை நடுவில் இடித்தான்.

    ” நண்பா.. நான் இன்னொருத்தன் சொத்துடா..” என்றாள். அவன் காலைக் காலால்? தள்ளிவிட்டவாறு.

    ”இன்னும் நிச்சயம் பண்ணல.. ‘பக’கி..!!”

    ”பண்ணிருவாங்க.. கன்ஃபார்ம் பண்ணியாச்சு..”

    அவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டவாறு.. ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்த போதே.. தன்.. மனைவி.. குழந்தையுடன் வந்தான் ராமு.
    அவனைப் பார்த்த அடுத்த நொடியே.. சசியின் முகம் சட்டென மாறியது.

    அவனது முக மாறுதலைக் கவனித்த கவி.. வாயில் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
    ராமுவைப் பார்த்துவிட்டு அவன் பக்கம் திரும்பினாள்.
    ”உன் பிரெண்டுடா..”

    ராமு அவர்கள் அருகில் வந்தான்.
    புன்னகைத்தான்.
    ”எப்படி இருக்க சசி..?” எனக் கேட்டான்.

    சசி நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் முகத்தில் கடுகடுப்பு ஏறியிருந்தது.
    ராமுவின் நட்பை உதறி.. வருடத்திற்கு மேல் ஆகியிருந்தது. என்றாலும் இன்னும் அவன் மேல் இருந்த வன்மம் மட்டும் சசியின் மனதைவிட்டு விலகாமல் இருந்து.
    அவன் கேள்வியை அலட்சியப் படுத்திய சசி.. ராமுவின் மனைவி.. மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சட்டென முகத்தைத் திருப்பினான்.

    ”நீங்க எப்படி இருக்கீங்க..?” உடனே ராமு.. கவியிடம் கேட்டான்.

    ”ம்..ம்ம்..!!” ஐஸ்க்ரீம் உதடுகளை உடனே நக்கிக்கொண்டு.. அவசரமாக பதில் சொன்னாள் கவி ”ஃபைன்..! நீங்க.. எப்படி இருக்கீங்க..?”

    ”ம்..ம்ம்..! நல்லாருக்கேன்.!” புன்னகைத்தான் ராமு.

    ”உங்க பையனா..?” அவன் பையனைப் பார்த்துக் கேட்டாள்.

    ”ம்..ம்ம்..! இது என் வொஃய்ப்..!”

    அவன் மனைவி.. கவியைப் பார்த்து சினேகமாகப் புன்னகை காட்டினாள்.
    ”பேரு..?” கவி கேட்டாள்.

    ”கிஷோர் குமார்..!!” ராமுவின் மனைவி சொன்னாள்.

    எழுந்து பையன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினாள் கவி.
    ”வயசு..?”

    ”ஒன்றை..”

    ”பேசுறானா..?”

    ”புரியாது..”

    சசி பேசவே இல்லை. ஒரு இரண்டு நிமிடம்.. கவியுடன் பேசிவிட்டு.. பக்கத்தில் இருந்த டேபிளில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
    சசி எழுந்து போய் பில் செட்டில் செய்துவிட்டு வந்தான்.
    கவியும் அவசரமாக சாப்பிட்டு முடித்திருந்தாள்.!

    ”போலாமா..?” சசி கேட்க..

    கவி தலையை ஆட்டியவாறு எழுந்து.. கழுத்தில் இருந்த.. துப்பட்டாவைக் கீழே இழுத்து மார்பை மூடினாள்.
    ராமு பக்கம் திரும்பி.. பொதுவாக ஒரு புன்சிரிப்புக்காட்டினாள்.
    ”வரங்க..”

    கணவன்.. மனைவி இரண்டு பேருமே புன்னகைத்துத் தலையாட்டினார்கள்.
    சசி எந்தபக்கமும் திரும்பாமல்.. விடுவிடுவென வெளியே போனான்.
    அவன் பின்னாலேயே.. வந்த கவி
    அவன் பக்கத்தில் வந்து சொன்னாள்.
    ”இதெல்லாம் ரொம்ப ஓவர்டா..”

    அவளை சைடில் பார்த்து முறைத்தான்.

    ”அவனா வந்து பேசறான்..! நீ ஒரு வார்த்தைகூட பேசல..! அப்படி பேசினா என்ன.. உன் வாய்லருந்து முத்தா உழுந்துரும்.?”

    ”நா எதுக்குடீ.. பேசனும்..?” எரிச்சலுடன் கேட்டான்.

    ”என்னடா.. அவன் வொய்ஃப்ப உனக்கு இன்ரடியூஸ் பண்ணி வெக்க ஆசைப்பட்றுப்பான்..! நீ பேசாம இருந்ததுல.. அவனுக்கு எத்தனை சேமா.. இருந்திருக்கும்..?”

    ”ஆ.. அதுக்காக.. நீ பீல் பணறியா.?”

    ”பீல் பண்ல..! நீ நடந்துட்டதுதான் ஓவர்னேன். .!!”

    பைக்கை ஸ்டார்ட் பண்ணி..
    ”உக்காரு..!!” என்றான்.

    அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.
    ”போ..”

    நகர்த்தினான்.

    ”அவன் வொஃய்ப்.. சூப்பரா இருக்கு.. இல்லடா..?” அவன் முதுகில்.. அவளது மார்பின் கணத்தை அழுத்தியவாறு கேட்டாள்.

    ”நா பாக்ல..” என்றான்.

    ”போடா.. மாநிறமா இருந்தாலும் நல்ல ஃபிகர் இருக்குடா..! பையன்.. அப்படியே அவன் ஜாடை..!”

    ”ஏய்.. கொஞ்சம் அடங்கறியா.?”

    ”ஏன்டா..?”

    ”அவனப்பத்தின டாபிக்கே வேண்டாம்..”

    ”என்னடா மாமு.. என்னருந்தாலும் அவன் உன் க்ளோஸ் பிரெண்டுடா..”

    ” அது பழைய சசிக்கு..! இப்ப என் வாழ்க்கைல.. நான் மறக்கக் முடியாத.. மறக்கவே கூடாத.. முதல் நண்பனும் இவன்தான்..! நான் ரொம்பவும் வெறுத்த.. நினைக்கவே விரும்பாத.. துரோகியும் இவன்தான்..!!”

    அவன் முதுகில் அழுந்தி.. அவனது வலது தோளில் முகம் தாங்கினாள் கவி.
    ” அதென்னடா.. மறக்க கூடாத நண்பன்.. நினைக்க விரும்பாத எதிரி..?”

    ”உனக்கு அது.. புரியாது கவி..”

    ”நீ சொல்றது பொருத்தமா இல்லையே..? மறக்க கூடாத நண்பன்.. நினைக்க விரும்பாத எதிரி.. ரெண்டும் முரணா தெரியல..?”

    ”சொன்னேனே.. உனக்கிது புரியாதுனு.. அனுபவிச்சாத்தான் தெரியும்..!!”

    ”ஆல்ரைட்.. ஆனா அவன் பொண்டாட்டி.. நல்லாத்தான் இருக்கா..இல்ல..?”

    ”இவளுக்காகத்தான்.. புவிய கை விட்டான்..”

    ”ம்..ம்ம்.. ஞாபகமிருக்கு..!!” என்றாள் கொஞ்சம் அடிபட்ட குரலில்.

    அவளுடன் பேசிக்கொண்டே மிதமான வேகத்தில் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த சசி.. ஒரு மெடிக்கல் ஷாப்பைக் கடக்கும்போது.. சடக்கென பிரேக் அடித்து.. பைக்கை ஓரம் கட்டினான்.

    ”ஏன்டா..?” எனப் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டு கேட்டாள் கவி.

    சன்னமாக. ”காண்டம் வாங்கிக்கலாம் ” என்றான்.

    ”அட.. மயிரு..! இதுக்கா இப்படி பிரேக் போட்ட.? ச்ச..! உனக்கே இப்ப மூடு இல்ல.. அப்றம் எதுக்குடா.. அதுலாம்..?”

    ”ஏய்.. என்ன காலாய்க்கறியா.. மூடு இல்லேனு நான் எப்படி சொன்னேன். ?”

    ”நீதான் உன்னோட ஜென்ம விரோதிய பாத்ததும் அப்செட்டாகிட்டியே.. அப்றம் அங்க போய்.. என்னை நீ என்ன பண்ண போறே..?” என மெலிதான புன்சிரிப்புடன் கேட்டாள்.

    ”ம்ம்.. அது அங்க வா.. தெரியும்..!!”

    ”அப்படியே… தெரிஞ்சுட்டாலும்.. என்னமோ பெருசா.. செஞ்சர்ற மாதிரிதான். !!”

    ”அடிப்பாவி… இப்படி பேசற..?”

    ”பின்ன.. என்ன..? சரி.. சரி.. போ.. வாங்கிட்டு வா..!” என பைக்கைவிட்டு இறங்கினாள்.

    அவனும் இறங்கி.. பைக்கை ஓரமாகப் போட்டுவிட்டு நடந்து கடைக்குப் போனான்.

    பைக்கின்மேல் சாய்ந்து நின்று கொண்டாள் கவி.!

    சசி போன வேகத்திலேயே வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான்.
    ”வேற ஏதாவது வேனுமா.?”

    ”தண்ணி இருக்கா தோட்டத்துல.
    ?”

    ” இருக்கு..”

    ”அப்ப போலாம்..”

    ”சாப்பிட.. ஏதாவது..?”

    ”ம்கூம்..! கெளம்பு.. கெளம்பு.. நீ வாங்கிட்டு வந்து என்கூட நின்னு பேசறத எவனாவது பாத்தா.. என்னை மேட்டர்னு முடிவு பண்ணிருவானுக..” என்றாள்.

    அவன் சிரித்துவிட்டு பைக்கை எடுத்தான்.

    அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.
    ”கடைல போய் காண்டம் வாங்கறப்ப உனக்கு சங்கடமா இருக்காதாடா .?”

    ”யாராவது லேடீஸ் இருந்தா.. ஒரு மாதிரி இருக்கும். மத்தபடி ஜென்ஸ் இருந்தா.. நோ ப்ராப்ளம்..” பைக்கின் வேகத்தை அதிகமாக்கினான்..!!

    சசியின் தோட்ட வீடு. அந்த வீட்டில் இப்போது கயிற்றுக் கட்டில் இல்லை. அதன் கயிறுகள் அறுந்து போனதால் அதை தூக்கி வெளியே போட்டுவிட்டு.. ஒரு இரும்புக் கட்டில் வாங்கிப் போட்டிருந்தான் சசி.
    அதன்மேல் பழைய பெட் இருந்தது.
    இரண்டு தலையணைகள்.!
    ஆனால் இன்னும் அதே மருந்து நெடி இருந்தது.
    சிறிது நேரம் மூக்கைப் பொத்தி.. அந்த வாசம் பழகிய பின்.. இயல்புக்கு வந்தாள் கவி.

    நிலா வெளிச்சம் இல்லாமல்.. வெளியே பார்த்த தொலைவுக்கு இருள் மண்டியிருந்தது.

    ”மாமு..”

    ”ம்..ம்ம்..?”

    ”வெளிலயே வெச்சுக்கலான்டா..?”

    ”ஏன் கவி..?”

    ”இங்க அடிக்கற மருந்து வாசம்.. மூச்சை அடைக்குதுடா..”

    ”வெளில.. இருட்டா இருக்கேடீ..”

    ”டார்ச் இருக்கு இல்லடா..”

    ”அது இருக்கு..”

    ”அது போதும்.. நட..”

    ” இங்க வேண்டாமா..?”

    ”ம்கூம்.. வேண்டாம். உனக்கு பிரச்சினை இல்ல. பழகிருச்சு.. எனக்கு மூச்சு மூட்டி.. இம்சையாருக்கும்டா.. என்ஜாய் பண்ண மாதிரியே இருக்காது..”

    ”இங்க.. உனக்கு பெட்கூட இருக்கேடீ..”

    ”அப்ப ஒண்ணு செய்..”

    ”என்ன..?”

    ”பெட்ட மட்டும் சுருட்டி எடுத்துக்க… மேட்டர் சூப்பர்.. ஓகே..?” என அவள் கேட்க…
    அதுவும் நல்ல யோசனை என்றே தோண்றியது.

    டார்ச்சை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு பெட்டைச் சுருட்டி எடுத்து தோளில் வைத்தான்.
    ”தலகாணிய எடுத்துக்க..”

    தலையணைகளை எடுத்து மார்பில் அணைத்துக் கொண்டாள் கவி.!
    ”வெளில எங்கடா நல்ல எடம்..?”

    ”வா..!!” என அவளைக் கூட்டிப் போனான்.!

    ஆற்றோரப் பகுதிக்குப் போய்.. தெண்ணை மரத்தடியில்.. சமமான இடம் பார்த்து.. மெத்தையை விரித்தான்.
    சிலுசிலுவென நன்றாக காற்று வீசியது. தெண்ணை ஓலைகள் காற்றில் சலசலக்க.. சற்று தூரத்தில் இருந்த ஆற்றில் நீரோட்டத்தின் சலசலப்பு ரம்மியமாக இருந்தது.

    ”ஓகேவா.?” என சசி கேட்க…

    ”சூப்பர்டா மாமு.. லவ் யூ ஸோ மச்ச்ச்ச்… டா..” என அவனைக் கட்டிப்பிடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.

    அவளை இருக்கி அணைத்து அவள் உதடுகளை உறிஞ்சினான் சசி. அவள் வாயோடு வாய் கலந்த ஆழ முத்தத்துக்குப் பின்.. விடுவித்தான்.
    அவள் கன்னத்தில் உதட்டைத் தீற்றியவாறு.. அவளுடைய செழித்த கன்னங்களை மெண்மையாகக் கடித்து.. அவளின் கன்னச்சதையை உள்வாங்கிச் சுவைத்தான்.!
    அவளின் கொழுத்த.. மார்பில் கை வைத்து பிசைந்தான்.!

    ”மாம்மு..”

    ”ம்..ம்ம்..?”

    ”நெஜம்மாவே சொல்றேன்.. உன்னோட பர்ஸ்ட் நைட்ட.. இங்கயே வெச்சுக்கடா..”

    அவள் கன்னத்தை விட்டு.. மார்பில் விளையாடியவாறு சொன்னான்.
    ”நீன்னா.. ஓகே..! வேற எவடீ இதுக்கெல்லாம் ஒத்துக்குவா..?”

    ”நானாவே இருந்தாலும்.. அது எப்படிடா.. நமக்கு பர்ஸ்ட் நைட் ஆகும்..?”

    ”யூ ஆர்..ரைட்..ரீ..”

    மெதுவாக அவன் பிடியில் இருந்து விலகி.. செருப்பைக் காலில் இருந்து கழற்றி விட்டு.. கால்களைத் தட்டிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்தாள்.
    ”லவ்லிடா.. மாமு..!!”

    அவனும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

    உடனே மல்லாந்து படுத்தாள் கவி.
    வானம் பார்த்து..
    ”ஒரு ஸ்டார்ஸ்கூட காணம்டா..” என்றாள்.

    அவனும் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் சொன்னான்.
    ”ஒன்னே ஒன்னு இருக்கு..”

    ”வேர்..டா..?”

    ”இங்க…!!” என அவள் தோடை நடுவில் கை வைத்து.. அவளின் பெண்மையின்.. அந்தப் புர செம்பருத்தியைத் தேய்த்தான்.

    ”பரதேசி.. நான் கூட.. வானத்துலயாக்கும்னு தேடறேன்..” எனச் சிரித்தாள்.

    ”ஏன் கவி.. இது ஸ்டார் இல்லையா.?”

    ”ச்சீ… போடா…” அவன் கையை அவள் ஒன்றுமே செய்யவில்லை.

    அவளுடைய சுடிதார் டாப்பைத் தூக்கி மேலே போட்டுவிட்டு.. அவள் சுடிதார் பேண்ட்டுடன்.. அவள் பெண்மைப் பூவின்.. மெண்மையை தடவித் தடவித் தேய்த்தான்.

    அவன் தேய்க்கத் தேய்க்க.. உடம்பில் சூடு ஏறி.. ஒரு காலைத் தூக்கி அவன் மடிமீது போட்டு இன்னொரு காலை.. பரத்திப் போட்டாள்.

    ஒரு கையால் அவள் காலை வருடிக்கொண்டு மறுகையால் அவள் பெண்மையை தேய்த்து சூடேற்றினான் .!
    அவளின் ஜட்டி.. ஈரம் கசியத் தோடங்கியது. !

    ”யேய்…”

    ”ம்ம்..?”

    ”என்னடீ.. இப்பால உன் பைப்.. ஓபனாகிருச்சு..?”

    ”ச்சீ… போடா….”

    ”புதுசு.. புதுசால்லாம் வெக்கபடறிடீ.. நீ..” என இன்னும் கையை மேலே நகர்த்தி.. அவள் இடுப்பில் கட்டியிருந்த.. சுடிதார் பேண்ட் நாடா முடிச்சைத் தேடித் தடவினான். !

    ”என்ன தேடற.. மாமு..?” என்று கேட்டாள்.

    ”பேண்ட் முடிச்சு..” என்றான்.

    அவளே தன் பேண்ட் முடிச்சை உருவி… அவிழ்த்துவிட்டாள்.
    ”ஒரு பொட்டபபுள்ள நாடா முடிச்சு அவுக்க தெரியல.. நீயெல்லாம் நாளைக்கு கல்யாணம் பண்ணி….” எனக் கிண்டலாகச் சிரித்தாள்.

    ”அப்படி ஒண்ணு நடந்தா.. எட்டே மாசத்துல புள்ள பெத்து காட்றன்டீ…” என்றவாறு.. அவள் பேண்ட்டைக் கீழே இழுத்தான்.

    அவள் இடுப்பைத் தூக்கிக் கொடுக்க.. பேண்ட்டை முழங்கால்வரை இறக்கிவிட்டு.. அவளின் ஜட்டிமீது கை வைத்து தேய்த்தான்.

    அவள் தன் காலை.. அவன் பாலுறுப்பின் மேல் வைத்து அழுத்தினாள்.
    சசியின் ஆண்மை நரம்புகள் முறுக்கேறி.. அவனை விரக அவஸ்தையில் தத்தளிக்க வைக்க… மெதுவாக அவளுடைய ஜட்டியையும் பிடித்து கீழே இழுத்தான் சசி..!
    ”கவி…”

    ”ம்..ம்ம்..?”

    ”எல்லாமே.. கழட்டிருடீ..”

    ”ம்..ம்ம் ..!!” அவள் இடுப்பை தூக்க.. அவளது இடுப்பின் கீழ் ஆடையை முற்றிலுமாக உருவி எடுத்துவிட்டு.. அவள் தொடைகளுக்கு நடுவில் கவிழ்ந்து படுத்து..
    கவியின்.. இன்பச் சுரங்கப் பாதையான… மேண்மை மிக்க… மேதகு… யோனி என்னும்… புழையில்.. அவன் உதட்டைப் பதித்து.. அழுத்தி…..
    அவளின் பெண்மைத் துளையில் இருந்து.. வழிந்த.. காமத்தூமையைக் கள்ளுப் பானை.. தெள்’ ளென… உறிஞ்சிக் குடித்து.. காமப் பித்துப் பிடித்து.. தத்தளித்தான்.. சசி…….!!!!!!!

    -வளரும்……!!!!!!!!!

    Leave a Comment