இதயப் பூவும் இளமை வண்டும் – 109 (Idhayapoovum Ilamaivandum 109)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    nakkum kamakathaigal அப்பாவின் மரணம்.. சசியைப் பலவிதங்களில் மாற்றி அமைத்திருந்தது.
    அப்பா இறந்த பிறகு..

    Story : Mukilan

    பழக்கடைக்குப் போவதை விட்டு.. விட்டு.. முழு மூச்சாக விவசாயத்திலேயே இறங்கிவிட்டான்.!
    அப்பாவிடம் கற்ற அனுபவத்துடன்.. அம்மாவும் அவனுக்கு துணையாக இருந்தாள்.!
    இந்த ஒரு வருட விவசாய அனுபவம் அவனை மிகவும் நல்ல நிலையில் வைத்திருந்தது.!

    கடைசியாக அப்பா செய்திருந்த வாழை.. வெட்டுக்கு வந்தபோது.. ஒரே மாதத்தில் லட்சாதிபதியாகிவிட்டான் சசி.

    தவிற.. பக்கத்து தோட்டங்களுக்கும் தண்ணீர் கடன் கொடுத்ததில்.. நான்கு தோட்டங்களில் இருந்து.. அதிலும் சில லட்சங்கள்.. அவனுக்கு எந்தவித முதலீடும் இல்லாமல் வந்தது. !!

    ஆக.. விவசாயம் எந்த வகையிலும் அவனைக் கைவிடவில்லை.
    அதனால் விவசாயத்தையே அவனது முழு நேர உழைப்பாக மாற்றிக்கொண்டான்.!!

    மதியம்….
    தோட்டத்தில் இருந்து வந்த சசி.. உடை மாற்றி சாப்பிட உட்கார்ந்தான்.

    ”ஹாய்.. டா.. மாமு..” என்றபடி அவன் வீட்டில் பிரவேசித்தாள் கவி.

    ”ஹாய்..!!” சொன்னான் ”திண்ணாச்சா.?”

    ”என்ன..?”

    ”சோறு..?”

    ”ஓ.. எஸ்..!!” மூக்கை வருடிக்கொண்டு புன்னகைத்தாள்.

    ”சரி.. நான் சாப்பிடுவேனாம்.. அதை நீ வேடிக்கை பாப்பியாம்.. ஓகே வா..?” என்றுவிட்டு சாப்பிட்டான்.

    அவனை உரசிக்கொண்டு உட்கார்ந்தாள்.
    ”ம்..ம்ம்..! சாப்பிடு.. சாப்பிடு..!!”

    அவன் அம்மா.
    ”கொஞ்சம் சாப்பிடுறீ..?” என்றாள்.

    ”நோ.. ஸ்டமக் ஃபுல்..!!” என வயிறைத் தடவிக்கொண்டாள்.

    சாப்பிட்டுக்கொண்டே கவியைக் கேட்டான் சசி.
    ” இப்ப எப்படி பீல் பண்ற..?”

    ” எதுக்கு..?”

    ”உன்ன பொண்ணு பாக்க வராங்களே..?”

    ”இன்னும் வரலயே..”

    ”அதான் கேக்கறேன்..! ஒரு த்ரில்.. ஹேப்பினெஸ்.. இப்படி ..?”

    ”ப்ச்..!!” உதட்டைச் சுழித்தாள் ”அப்படிலாம் சொல்ல முடியாது..!”

    ”என்ன கவி.. இப்படி சொல்ற..?”

    ”வேற எப்படி மாமு சொல்றது..? எனக்குதான் இப்ப.. எந்த ஃபீலும் இல்லயே..?”

    ”நீ வேஸ்ட்றீ.?”

    ”இப்ப எந்த ஃபீலும் இல்ல.. எனக்கு.. மேரேஜப்ப ஒருவேள வருமோ என்னவோ..”

    ”வருங்கற..?”

    ”தெரில..”எனச் சிரித்தாள்.

    அவன் அம்மா எழுந்து வெளியே போக.. கவியிடம் கேட்டான் சசி.
    ”சரி.. இந்த தேன் நிலவு.. பால் நிலவு..னெல்லாம் இருக்கே.. இதெல்லாம் எங்க போறதா ப்ளான்..?”

    ”ம்..ம்ம்..! லண்டன்.. ஸ்விட்சர்லாந்து.. அப்படி இல்லேன்னா.. காஷ்மீர்.. சிம்லா..னு எங்காவது போகவேண்டியதுதான்.. அதுக்கெல்லாம் நமக்கென்ன.. எடமா இல்ல..?” என சிரிக்காமல் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

    அவளைப் போலவே சிரிக்காமல் சசியும் கேட்டான்.
    ”ம்..ம்ம்..! பாஸ்போர்ட்.. விசாக்கெல்லாம் அப்ளை பண்ணிட்டியா..?”

    ”ஹா.. நமக்கெல்லாம் அப்ளை பண்ணித்தான் வாங்கனும்னு இருக்காடா..?”என்றாள்.

    இடது கையால் அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் சசி.
    ”ரொம்பத்தான்..டீ ஏத்தம்.. உனக்கு..?”

    ”பின்ன என்னடா..? நம்ம ரேஞ்சுக்கு.. ஊட்டி.. கொடைக்கானல்னு போனா.. அதுவே பெருசு..” என்றாள்.

    அம்மா முகம் கழுவி வந்தாள்.
    சசி சாப்பிட்டு முடிக்க..
    ” என்னை குமுதா வீட்ல கொண்டு போய் விடுடா..” என்றாள்.

    ”ஏன்மா..?”

    ”பசங்களுக்கு துணி எடுக்க போகனும்னு கூப்பிட்டா.. அப்படியே போய்ட்டு வரேன்..” என்றாள்.

    அவன் தலைவாரி.. சட்டையை மாட்டினான்.
    ”வெய்ட் கவி.. வந்தர்றேன்..”

    ”ம்..ம்ம்..! பை..!!” என்றாள்.

    அம்மாவை பைக்கில் அழைத்துப் போய்.. குமுதா வீட்டில் விட்டு.. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் போனான்.
    கவி வீட்டில் பேச்சுச் சத்தம் கேட்டது.
    கதவைத் திறந்து.. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு.. கட்டிலில் விழுந்தான்.

    கவி வந்தாள்.
    ”செம்ம போர்டா.. வீட்ல..” என்றாள்.

    ”யாரு இருக்கா.. வீட்ல..?”

    ”எங்கம்மாவும்.. புவியும் இருக்காங்க..” என சேரைக் கட்டில் பக்கத்தில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.

    ”வேற யாரோ இருக்கற மாதிரி.. வேற வாய்ஸ் கேட்டுச்சு..?”

    ”இல்லடா.. எங்கம்மாதான் கத்திட்டுருந்துச்சு..”

    ”ஏன்..?”

    ”எங்கம்மாக்கு வேற வேலை என்ன..?” கால்களை நீட்டி கட்டில் மீது வைத்தாள்.

    ”எத்தனை மணிக்கு வராங்க..?”

    ” அஞ்சு மணிக்கு மேல.. வருவாங்க..! போன் பண்ணிட்டு..!” அவள் கால் மேல் அவன் காலைத் தூக்கி வைத்தான்.

    ”நகை.. பணமெல்லாம்..?”

    உதட்டைப் பிதுக்கினாள்.
    ”ஒன்னும் பேசல.. வந்து பாத்த பின்னாலதான்.. அதுலாம்..”

    ”பையன்.. எப்படி.. நல்ல வசதியா.?”

    ”ஓரளவு..”

    ”என்ன வேலைனு சொன்ன.? பையனுக்கு. .?”

    ”ம்..ம்ம்.. கலெக்டர் வேலை..!” என்றாள்.

    ”ஏய்.. சொல்லு.. கவி..! நா மறந்துட்டேன்.!” காலை நகர்த்தி அவள் தொடையில் வைத்தான்.

    ”எல் ஐ சி ஆபீஸ்ல.. டா..! பத்தோட பதினொன்னா இருக்கான்..!” அவன் காலை நீவினாள்.

    ” அவன நீ பாத்துருக்க இல்ல..?” இன்னொரு காலால் அவள் மார்பை அழுத்தினான்.

    ”ம்..ம்ம்..! பாத்துருக்கேன்..!”

    ”எப்படி இருக்கான்.. உன் ஆளு..?”

    ”ம்.. ம்ம்..! ஓகே..!!”

    ”ஓகேன்னா.. விஜய்.. அஜித் மாதிரி….?” அவளின் மாரபுக்காம்பை.. கால் விரல்களால் நசுக்கினான்.

    ”ஸ்ஸ்.. ஆஆ.. சும்மார்றா.. பரதேசி..” அவன் காலைத் தள்ளிவிட்டாள்.

    காலை விலக்கிய சசி..
    ”ஏய்.. வாடி..” என்றான்.

    ”எங்க..?”

    ”பக் ‘ கலாம்..”

    ”என்ன ஏத்தன்டா உனக்கு..? ஈவினிங் என்ன பொண்ணு பாக்க வராங்க.. இப்ப’பக் ‘ க கூப்பிடற..? ம்..ம்ம்..? உன்ன….” அவன் தொடையில் கிள்ளினாள்.

    ”ஹா.. நீ.. இவ்ளோ நல்லவளாடீ..?” என லுங்கியை மேலேற்றினான்.

    ” வேனான்டா.. என்னை டென்ஷன் பண்ணாத.. நல்லா நல்லா பேசிருவேன்..” என்றாள்.

    ”ச்ச.. போடி..” தொடையை சொறிந்தான்.

    ”ஏய்.. மூடுடா..” என்றாள் ”ரொம்ப சீன் போடாத..”

    ” அப்ப.. மாட்ட..?”

    ”ம்கூம்..! மாட்டேன்..!!”

    ”சரி.. ஒரு கிஸ்ஸாவது போடலாம்.. வா..”

    ”போடா.. நீ ஒரு பக்கம் என்னை கடுப்பேத்திட்டிருக்காத..”

    ”ஏய்.. இப்ப என்ன கடுப்பு.. உனக்கு..?”

    ”எங்கம்மாதான் கடுப்பு..”

    ”ஏன்..?”

    ”வேற வேலை என்ன..?”

    ” ஏய்.. எத்தனை தடவை.. இதைவே சொல்லுவ..? மேட்டர் என்ன சொல்லு..” என அவள் மடியில் காலைப் போட்டான்.

    ”மேட்டர் என்ன….” என அவள் சொல்ல வர.. அவள் வீட்டில் புதிதாக பேச்சுக்குரல் கேட்டது.

    சட்டென அவன் காலைத் தள்ளிவிட்டு எழுந்து வெளியே ஓடிப்போய்ப் பார்த்தாள்.

    ”வந்துட்டாங்களா ?” எனக் கேட்டான் சசி.

    ”அவங்கில்ல.. எங்க மாமா.. அத்தை..” என அவனுக்கு கையசைத்து விட்டு வெளியே போய்விட்டாள்.

    சசி எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு அவள் வீட்டுக்குப் போனான்.
    அவளுடைய அத்தை மாமாவின் நலன் விசாரித்தான்..!!

    அவர்கள் பேச்சில் மூழ்கிவிட.. மறுபடியும்.. வீட்டில் போய் படுத்து ஒரு குட்டித் தூக்கம் போட்டான் சசி..!!

    அவனை மறுபடியும் கவி வந்து எழுப்பியபோது.. மணி மூணரையைக் கடந்திருந்தது.
    கண்விழித்து..
    ”என்னாச்சு ?” எனக் கேட்டான்.

    ” போன் பண்ணி.. வரதா சொல்லிருக்காங்க.. எந்திரி..” என்றாள்.

    ”எத்தனை மணிக்கு.?”

    ”அஞ்சு மணிக்கு..”

    ”நீயே இன்னும் ரெடியாகாம இருக்க.. என்னை ஏன்டி.. இப்படி படுத்தற..?”

    ” ஆமா.. உன்ன படுத்தறாங்க.. எந்தர்றா..” என்க..

    அவள் கையைப் பிடித்து தன்மேல் இழுத்தான்.
    அவன் மார்பில் வந்து விழுந்த கவியின்.. பஞ்சுப்பொதி மார்புகள் அவன் நெஞ்சில் அழுந்தின.
    அவளை அணைத்தான்.!

    ”ஏய்.. விடறா.. யாராவது வந்துரப்போறாங்க..” என்றாள் மெதுவான குரலில்.

    ”ஒரு கிஸ் கேட்டா.. என்ன ஒரு ஸோ.. உடற.. நீ..? இப்ப மாட்னியா.?” என அவள் உதடுகளைக் கவ்வினான்.

    அவள் அசையாமல் அப்படியே கிடந்தாள்.
    அவன் உதடுகளை உள்ளே இழுத்து உறிஞ்சினான் சசி.!!

    அவளின் தடித்த உதடுகளை உறிஞ்சிச் சுவைக்க.. அவனது ஆண்மை நரம்பு.. மிக வேகமாக முறுக்கேறியது.!
    அவள் முதுகை இருக்கிக்கொண்டு.. அவளது வாய்க்குள் அவன் நாக்கை விட்டு சுழற்றினான்.
    அதுவரை திறந்திருந்த கவியின் இமைகள் மெதுவாக மூடின.

    அவள் சுவாசத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமானது.
    அவன் கால்களை விரித்து.. அவளைத் தன் கால்களுக்கிடையில் கிடத்தி.. அவளின் தொடைகளை நெறித்து.. கால்களைப் பிண்ணினான்.

    அவனது வாய் முத்தத்தில்.. கிறங்கிப் போனாள் கவி.!
    அவன்.. அவள் உதடுகளை விட்டு.. அவளின் புட்டுக்கன்னத்தில்.. மெண்மையாகக் கடிக்க….

    ”மாம்மூ..” என முனகினாள் கவி.

    ”ம்..ம்ம்..!”

    ”விடுடா.. ப்ளீஸ்.. யாராவது வந்துருவாங்க..” அவளது இடுப்பின் கீழ் பகுதியை அவன் இடுப்பில் அழுத்தினாள்.

    ”ம்..ம்ம்..!” அவனுக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனால் ஆசை அவை எல்லாவற்றையும் வென்றது.
    அவன் கை.. அவளின் கொழுத்த பிருஷ்டங்களில் விளையாடியது.

    ”சொன்னா கேளுடா.. ப்ளீஸ்..” கிறக்கத்தில் கிசுகிசுத்தாள்.

    ”கவ்வி..”

    ”ம்..ம்ம் ?”

    ”டூ மினிட்ஸ் போதுன்டி..”

    ”அது ஓகேடா..பட்.. இப்ப.. அது.. முடியாது..”

    ”சரி.. நைட் வெச்சிக்கலாமா..?” என அவன் கேட்க….

    இப்போதைக்கு அவனைத் தவிர்க்க எண்ணி..

    ”ம்..!!” என்றாள்.

    மறுபடியும் அவள் உதடுகளை ஒரு சப்பு.. சப்பிவிட்டு அவளை விட்டான்.!
    உடனே அவன்மேல் இருந்து எழுந்துகொண்டாள் கவி.!

    ”நா போறன்டா.. பை..”

    ”கவி..”

    ”என்னடா.?”

    தன் இரண்டு கைகளையும் அவளை நோக்கி நீட்டி..
    ”ஒரு கிஸ் குடுத்துட்டு போ..” என்றான்.

    ”இப்பதான்டா குடுத்த..?”

    ”பத்தல….!!”

    ” உன்னெல்லாம்….” என திட்டிக்கொண்டே வந்து அவன் கையைப் பிடித்து தூக்கி உட்காரவைத்து அவன் உதட்டிலும்.. கன்னத்திலும் முத்தம் கொடுத்து
    ”பை.. டா..! நான் போய் ரெடியாகறேன்..!!” என்றுவிட்டு ஓடினாள் கவிதாயினி……!!!!!!

    -வளரும்…….!!!!!!!

    Leave a Comment