இதயப் பூவும் இளமை வண்டும் – 104 (Idhayapoovum Ilamaivandum 104)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    thodai kathaikal வலது காலை ஊன்றி.. இடதுகாலை உயர்த்தி.. பேலன்ஸ் செய்து.. ஜட்டியின் ஓட்டைக்குள் காலைவிட்டுக்கொண்டிருந்த.. கவிதாயினி..
    உள்ளே நுழைந்த சசியை.. மிகவும் இயல்பாக நிமிர்ந்து பார்த்தாள்.!

    Story : Mulikan

    அதில் சற்றே நிலை தடுமாறி.. அவளது வலது கையில் பிடிபட்டிருந்த.. ஜட்டியைக் கீழே நழுவ விட்டாள்.!!

    ”ஆ.. பாத்து.. பாத்து..!!” என.. அவளது பெண்மையின்.. முழுமையான பரிணாம வளர்ச்சியை.. ஒரு ஆணாகப் பார்த்தான் சசி…!!

    பூசினார் போண்ற கவியின் உடம்பும்.. வயதுக்கு சற்று அதிகப்படியான வளர்ச்சியைக் காட்டும்.. பெண்மையின் பாலூட்டும் பாகங்களும்..
    லேசான தொப்பை போட்ட.. மேடிட்ட வயிறும்.. அதில் குழிப்பணியாரமாக அமைந்த.. அழகிய நாபிக்கமலமும்.. மேலே பருத்தும்.. கீழே கொஞ்சம் சிறுத்தும்.. அமைந்த வடிவான.. தொடைகளும்… அதன் நடுவில் பூத்த மதன மலரும்… அதன் மேல் விளைந்த.. மெலிதான பருவப் பயிர்களும்….

    ”ஆஹ்ஹா..ஹா.. வாட்.. எ ப்யூட்டி.. வாட் எ.. ப்பூபூபூட்ட்டிடிடி..” என அவன் வியக்க..

    ”வொய்..டா.. மாமு.. புதுசா பாக்ற மாதிரி.. இப்படி.. மவுத்த பொளக்கற..” என லேசான புன்னகையுடன் குனிந்து ஜட்டியை மேலே இழுத்து.. அடுத்த காலை தூக்கினாள்.

    ”வெய்ட்… வெய்ட்ட்ட்ட்… நா எதுக்கு இருக்கேன்.. ம்..?” சட்டென அவள் பக்கத்தில் போய்.. கீழே குனிந்த.. கவியின் தொடை இடுக்கில்.. கத்தியைப் போல சரக்கென கையை சொருகினான் சசி..!

    அவனது இந்தச் செயலை எதிர்பார்க்காத கவி..
    ”மாமு… டேய்… என்ன.. பண்ற…” என தள்ளாட்டத்துடன் பின்னால் நகர்ந்தாள்.

    அவள் தொடைகளுக்கிடையில் நுழைந்த.. அவன் கை.. அவளது பெண்மையின் ரகசியமாக விளங்கும்.. மதலைப் பூவான.. யோனியைத் தொட்டுத்தடவியது.

    கவி ஜட்டியைப் பிடித்தவாறு நேராக நிமிர்ந்து நின்றாள்.
    ”ச்சீ.. விடுடா…”

    ”என்னா ஒரு அழகுடி… அழகுன்னா.. அழகு….” சட்டென அவள் முன் மண்டியிட்டான் சசி.
    அடுத்த நொடி அவனுடைய முகம்.. அவள் தொடைகளுக்கு நடுவில் புதைந்தது.
    அதே வேகத்தில் சசியின் உதடுகள்.. கவியின்.. பெண்மையின் ரகசியம் காக்கும்… மன்மதப் பூவில் பதிந்தது..!!

    அவனது இந்த அதிரடிச் செயல்களை சற்றும் எதிர் பார்க்காத.. கவி.. முதலில் திகைத்து… அப்பறம் இயல்புக்கு வந்தாள்.!!

    இழுத்துப் பிடித்திருந்த ஜட்டியை விட்டு.. அவன் தலையில் கை வைத்து.. அவனது முகத்தை அப்புறப்படுத்த முனைந்தாள்.

    ”மாமு.. என்னடா.. நீ.. இப்படி. . திடுதிப்புனு.. ஷாக் குடுக்கற..? இப்ப வேணான்டா.. ப்ளீஸ்…!!”

    தன் கைகளை பின்னால் கொண்டு போய்.. அவளுடைய கொழுத்த பிருஷ்டங்களைப் பற்றினான் சசி.!
    மிகவும் கிண்ணென்றிருந்த அவளுடைய கொழுத்த பிருஷ்டங்களில் அவன் கைகள் விளையாடின.!

    அவளது பெண்மையின் வாசம் அவன் நாசியில் ஏறி.. அவனது காமக்கிளர்ச்சியைத் தூண்டிவிட.. அவனது மோகம்.. ஒருவகை உத்வேகம் பெற்றது..!!
    அவனுக்காக சில நிமிடங்களை ஒதுக்கி.. அப்படியே நின்றிருந்தாள் கவிதாயினி..!!

    அவளது அடிவயிற்றில் நெருப்புக்கணல் ஒன்று வேகமாக தன் ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கியது. அடிவயிற்று ஜுவாலையில் அவள் பெண்மை கிளர்ந்தது.!

    ”மாமு… ப்ளீஸ்.. போதும்..” மறுக்க இயலாத நிலையில் முணகினாள்.

    அவளது மதலைப் பூவின் சுவையுணர்ந்த அவனது உதடுகள்.. மெதுவாக அந்த இடத்தில் இருந்து நீங்கி.. மேல் நோக்கி நகரத்தொடங்கியது.
    அவளது மேடான வயிற்றில் புரண்டு.. நாபியில் தன் நாக்கை விட்டு.. விளையாடி.. மெதுவாக அவன் உதடுகள் மேல் நோக்கி ஊர்ந்து.. அவளுடைய கணத்த கொங்கைகளை அடைந்த போது நிலைகுலைந்து போயிருந்தாள் கவிதாயினி..!!

    அவளது பெருத்துப் பூரித்த கொங்கைகள்.. இப்போது சற்று தளர்ச்சியடைந்திருந்தது. அவளின் முலைக்கண்களின் வட்டம் சற்று அதிகரித்து.. காம்புகள் பெருத்திருந்தன.!

    விறைத்துவிட்ட.. அவளுடைய முலைக்காம்புகள்.. அவன் வாயில் சுவைபட… அவன் முகத்தைத் தன் மார்பில் அழுத்தி.. இருக்கினாள் கவி.!
    ”மாம்மூ…”

    ”ம்.ம்ம். .?”

    ”நோ.. டா.. ப்ளீஸ்.. ” அவளுடைய விரல்கள்.. அவன் தலைமுடிக்குள் நுழைந்து.. அலைந்தது.

    அவன் கைகள் அவள் முலைகளை உருட்டிப் பிசைந்தது.
    அவள் முலைகளில் இருந்த உதடுகள்.. காம்புகளை நிராகரித்து.. கழுத்து வழியாக.. ஊர்ந்து.. தாடையிலும்.. கன்னங்களிலும் படர்ந்து.. மூக்கை தடவி.. ஆர்வமாக அவளுடைய தடித்த உதடுகளைக் கவ்வ….
    கண்களை மூடினாள் கவிதாயினி..!!

    நோடிகள் நிமிடங்களாகின.. இருவரும் அவரவர் மோகக்கணங்களில் மூழ்கிப் போயினர்..!
    வாயோடு வாய் கலந்து.. நாக்கும் நாக்கும்.. தடவி.. எச்சிலை ருசிக்கும் அந்த மோகக்கணங்களின் வீரியத்தில்.. இளமை தேகம் என்ன செய்யும்..?

    சூடான முத்தங்களில் காமச்சுவையுணர்ந்தனர்..!
    அவன் உதடுகள் மீண்டும் அவள் முலைகளில் நிலைகொண்டது.!

    கவியும் உத்வேகம் பெற்று.. அவனைத் தன் பெண்மைக்கு விருந்தாக்க விரும்பினாள்..!
    ” மாம்ம்மூ…”

    ”ம்.. ம்ம்..!!” அவள் கன்னிப் பெண் அல்லாவிட்டாலும்.. இளம்பெண் அல்லவா..? ஒரு இளம்பெண்ணின் முலைக்காம்புள்.. அதிக விறைப்புத்தண்மையை எட்டும்போது.. அதைச் சுவைக்கும் உணர்வில் கிடைக்கும்.. விவரிக்க முடியாத உணர்ச்சியில் கிறங்கியிருந்தான் சசி.

    ”ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… ” பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்தாள்.

    அவன் உதடுகள் விலக்கிப் பார்த்தான். அவனால் சுவைக்கப்பட்ட.. கவியின் கருந்திராட்சைக் காம்புகள்.. விறைத்த நிலையில்.. ஈரப்பளபளப்புடன்.. துருத்திக்கொண்டிருந்தது.
    ” இப்ப நீ.. செமைய்யா இருக்கடீ..” அவள் காம்பை இரண்டு விரல்களால் பிடித்து திருகினான்.

    ”என்ன பண்ணனுங்கற..?” எனக் கேட்ட அவள் கண்களைப் பார்த்தான்.
    அதில் பெண்மையின் ஏக்கமும்.. தவிப்பும் தெரிந்தது.

    அவள் நெஞ்சில் தன் நெஞ்சை அழுத்தினான்.
    ”பக்க’ லாமா..?”

    ”எப்ப போறது..?”

    ”நோ வொர்ரி.. இப்ப செம ஹாட்.. ஜஸ்ட்.. டென்மினிட்ஸ் போதும்..!”
    அவள் மூக்கை மூக்கால் உரசினான்.

    ”கதவு.. தெறந்திருக்கு…”

    ”சாத்திடலாம்..” அவளது சூடான மூச்சுக்காற்றை முகர்ந்தான்.

    ”என்ன.. நல்லா.. சூடேத்திட்டடா..”

    ”இப்படியே.. சொருகிடட்டுமா..?”

    ”கதவ யாரு.. உங்கப்பனா வந்து சாத்துவான்..? போ.. மொதல்ல.. அதச் செய்… அப்றம்…”

    ”உன்ன செய்யறேன்..” என முத்தமிட்டு விலகி.. முன்னால் போய் கதவைச் சாத்தித் தாளிட்டான்.!

    அவன் சட்டை பட்டன்களக் கழற்றிக் கொண்டே திரும்ப..
    கவி.. கட்டிலில் சாய்ந்து படுத்தாள்.!

    பூரணப்பொலிவுடன் விளங்கும் அவள் பெண்மையின் அழகை ரசித்தவாறு.. சட்டையைக் கழற்றி.. பக்கத்தில் இருந்த காலண்டர் ஆணியில் மாட்டினான்.
    அவன் பேண்ட் பெல்ட்டை விடுவிக்க..
    அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.. இதழ்கள் மலர.. மெதுவாகப் புன்னகைத்தாள்.

    ”தொப்பையெல்லாம் போட்ட போலருக்குடா.?”

    ” ஹேய்.. நீயே தொப்பை போட்றுக்கப்ப.. நான் போட மாட்டனா என்ன..?” அவன் பேண்ட்டைக் கீழே இறக்கினான்.

    தன் வயிற்றைத் தடவிக்கொண்டாள் கவி.
    ”ஆமா.. இல்ல.. எனக்கும் தொப்பை போட்றுக்கில்ல.. இப்ப கொஞ்சம் அதிகமாய்ருச்சு இல்லடா..?”

    ”ம்..ம்ம்..! ஆமா.. ஏன்..? ஓவர் தூக்கமோ..?”

    ”அப்படியெல்லாம்.. சேஞ்ச் எதுவும் இல்லடா..”
    அவன் பார்வை அவளுடைய மதனப்பூவில் பதிய.. வயிற்றைத் தடவிய கையால்.. தன் பெண்மையின்ரகசிய வாயிலை மறைத்தாள்.!

    ”அப்றம் எப்படி.. இப்படி தொப்பை..?” பேண்ட்டைக் கழற்றி.. ஜட்டியையும் கழற்றினான்.
    விறைப்பில் இருந்த.. அவனுடைய பாலுறுப்பை ஆர்வமாகப் பார்த்தாள் கவி.

    ” அதான்டா தெரியல..” புன்னகைத்தாள்.

    ”ஆனா.. உன்ன கட்டிக்கறவனுக்கு.. பெட்டே தேவைப்படாதுடி..”

    ”ஏன்டா..?”

    ”உன்மேல படுத்தா.. நீயே ஃபோம் மெத்தை மாதிரி.. மெத் மெத்னு இருப்ப…” அவளை நெருங்கினான்.

    ”ச்சீ.. போடா..!!” எனச் சிரித்தாள்.

    கட்டிலை நெருங்கி.. அவள் காலைப் பிடித்து.. ஒரு காலை மட்டும் நிமிர்த்தினான்.
    அவள் இரண்டு கால்களையும் நிமிர்த்த.. அவள் கால்களுக்கு முத்தம் கொடுத்தான்.

    கொஞ்சம் உடம்பை நகர்த்தி.. அவனுக்கு வசதியாகப் படுத்தாள் கவி.!
    அவள் காலில் இருந்த கொலுசுகளை மெதுவாக நிரடி.. கீழும் மேலும் நகர்த்தினான் சசி.
    அவள் கால்களில் உதட்டை தேய்த்தவாறு.. அவளது அடித்தொடைக்கு இறங்கினான்.
    அவளது பின்பக்கத் தொடைகளில் சற்று அழுத்தமாக முத்தம் கொடுத்து.. ஒரு சில இடங்களில் பல் படாமல் கடித்தான்.!

    உடம்பை நெளித்து.. அவன் கைகளைப் பற்றினாள் கவி.
    அவனது விரல்களைப் பிண்ணினாள்.

    சசியின் உதடுகள்.. அவளுடைய அடித்தொடையிலும்.. பிருஷ்டங்களிலும்.. முத்தங்களைப் பதித்தது.!

    அவர்களுக்குள் பேச்சு நின்று போனது.
    அவளது பருத்த தொடைகளை விரித்து.. கீழே அழுத்தினான் சசி.
    கள்ளூரிய அவளுடைய பெண்மைப் பூவில் தன் உதடுகளைப் பதித்தான் சசி.

    கவியின் அடிவயிற்றை எதுவோ இழுத்துப் பிடித்தது போண்று.. சட்டென எக்கினாள்.
    அவன் முகத்தைத் தொட்டு…
    ‘ம்ம்ம்ம்..’ என மெலிதாக கிறங்கினாள். !!

    சசியின் கண்கள் வழியாக உஷ்ணம் வெளியேறியது.
    கட்டிலில் மண்டியிட்ட நிலையில்.. அவள் மதலைப் பூவைச் சுவைத்தான்..!!
    அவன் தலைமுடிக்குள் விரலை விட்டுக் கோதினாள் கவி.!
    அவளின் அடிவயிறு அவ்வப்போது சுண்டி இழுத்து.. விடுபட்டுக்கொண்டிருந்தது.!

    கல்லூரிப் பெண்ணின்.. காமப் பூவில்.. கள்ளுண்ணும் வண்டானான் சசி..!!
    கள்ளுண்ட வண்டு மயங்கியது போல.. அவனும் அவளுள் மயங்கினான்..!!

    கவியின் கரங்களும்.. கால்களும்.. நிலையில்லாமல் தவித்தது.!
    இது போண்றதொரு இன்பச்சுவையை அவள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.. இப்போது ஏற்பட்ட உணர்வில் அவள் துடியாகத் துடித்தாள்..!!

    ”மாம்ம்மூ.. போதுண்டா.. ப்ளீஸ்..” அவள் முனுமுனுக்க…

    சசியின் உதடுகள்.. அவள் உடம்பில் மேல் நோக்கி ஊர்வலம் போனது.!
    அவளது உடம்பின் உஷ்ணத்தில்.. கதகதப்பை உணர்ந்தான் சசி..!!

    அவனுக்கு இப்போது.. அவளுடைய உதடுகள் தேவைப்படவில்லை.
    ஆனால் அவளுக்கு.. அவன் உதடுகள் தேவைப்பட்டது.!
    அவன் உதடுகளை வெறியுடன் சுவைத்தாள்.! அவன் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாள்.!

    கவியின் தொடைகளுக்கு நடுவில்.. சசி எழுந்து.. மண்டியிட.. தொடைகளை மடக்கி.. விரித்தாள் கவி..!
    அவனது.. விறைத்த மலர்த்தண்டை.. அவளது பெண்மைப் பிளவில் வைத்து.. உள்ளே தள்ளினான்.!

    இப்போதும் அவள் அடிவயிறு சுண்டி இழுத்தது.!
    அவளுள் முழுவதுமாகக் கலந்து.. அவள் மீது கவிழ்ந்தான்.!
    அவளின் ஆப்பிள் கன்னங்களை மேய்ந்தவாறு.. இயங்கத் தொடங்கினான்..!!

    கண்களை மூடியவாறு.. அவன் கிச்சு சந்தில் கைகளைக் கோர்த்து.. அவன் முதுகையும்.. தோள்களையும்.. அழுத்தமாகவும்.. மெண்மையாகவும்.. உணர்ச்சிக்குத் தகுந்தார்போலத் தடவினாள்..!

    சசியின் கவனத்தை.. அவளைப் புணர்வதில் மட்டுமே செலுத்தினான் சசி..!!

    ஆழமான புணர்ச்சி உடல்களை மட்டும் அல்ல.. உள்ளங்களையும் ஆழமாகப் பிணைத்து விடும் வல்லமை கொண்டது.!!

    வியர்த்து வழிய.. அவளைப் புணர்ந்த சசி… களைத்து.. அவளைவிட்டு விலகியபோது.. மேலும் அரைமணிநேரம் கடந்திருந்தது….!!!!!!

    -வளரும்…..!!!!!!!!

    Leave a Comment