ஷோபனா நம்ம ஆளு – 11 (Tamil Kamaveri - Shobana Namma Aalu 11)

Pkkathu Veedu Auunty Tamil Kamaveri Kathai – சரி என்ன கண்டிசன் சொல்லு என்றான் ராக்கப்பன் .முத அவள நேத்து ஒத்த கதைய சொல்லு அப்புறம் அவ போன் நம்பர் வேணும் எனக்கு என்றான் குமரேசென் .ஐயோ இப்ப எதுக்கு இவன் போன் நம்பர் கேக்குறான் .சோபனா போன் நம்பர் மட்டும் கிடைச்சா இவன் போன்ல பேசியே அவள கரெக்ட் பண்ணி கூடவெ கூப்பிட்டு போயிடுவானே இப்ப என்ன பண்ண என்று யோசித்தான் .

டேய் அவ நமபர் எனக்கு தெரியாதுடா என்றான் .உனக்கு தெரியாதுன்னு எனக்கும் தெரியும் உனக்கு தெரிஞ்சு இருந்தா இந்நேரம் என் கிட்டயா பேசிகிட்டு இருப்ப அவ கிட்ட பேசி கிட்டு இருப்ப என்றான் குமரேசென் .இந்த பயன் ரொம்ப முளை காரன் தான் என்று ராக்கப்பன் மனதில் நினைத்து கொண்டான் .சரி நான் சொல்றத கேளு நாளைக்கு அவ வீட்டுக்கு போயி அவ நம்பர வாங்கி எனக்கு அந்த நம்பர் மெசேஜ் பண்ணு என்றான் .

டேய் அத எப்படிடா நான் போயி கேக்குறது என்றான் ராக்கப்பன்.அடங்கப்பா ஓக்குற உனக்கு கேக்க தெரியாதா ஒழுங்கா அவ நம்பர கேட்டு எனக்கு சொல்லு இல்ல பாக்கிய ராஜ்க்கு வேலை வாங்கி தராம நான் பாட்டுக்கு இருந்துக்கிருவேன் அப்புறம் உனக்கு எந்த யோசனையும் சொல்ல மாட்டேன் என்றான் குமரேசன் .ராக்கப்பன் சிறிது நேரம் யோசித்தான் ,சரி நமக்கோ சுத்தமா முளை இல்ல ,எதாச்சும்னா இவன் கிட்டதான் ஐடியா கேக்கணும் அதுனால வேற வழி இல்ல இவனுக்கு அந்த முண்ட நம்பர வாங்கி கொடுப்போம் என்று நினைத்து கொண்டு

சரிடா நீ சொல்ற மாதிரியே அவ நமபர உனக்கு வாங்கி தரேன் ஆனா எனக்கு ஒரு கண்டிசன் என்றான் ராக்கப்பன் .நீயலாம் கண்டிசன் போடிரியா போடு என்றான் குமரேசன் .நான் இன்னொரு தடவ நல்லா அவள ஒத்துட்டுதான் நம்பர வாங்கி உனக்கு தருவேன் என்றான் .டேய் அதான் நீ அவள 3 தடவ ஒத்துட்டுலே அப்புறம் என்ன நம்பர மட்டும் அவ கிட்ட வாங்கி தாடா நான் என்ன அவளையேவா இங்க என் கிட்ட அனுப்பி விட சொன்னேன் வெறும் நம்பர் மட்டும் தானே கேட்டேன் என்றான் .

நீ இன்னும் கொஞ்ச நாள் போனா அவளையே அனுப்பி விட சொன்னாலும் சொல்லுவ என்று மனதில் நினைத்து கொண்டு டேய் நேத்து அவ புருஷன் கூட இருந்தாதால பயந்து கிட்டே ஒத்தேண்டா இன்னும் ஒரே ஒரு தடவ அவள நல்லா அனுபிவிச்சுட்டு அப்புறம் நான் சத்தியமா நம்பர் வாங்கி தரேன் நீ மட்டும் எப்படியாச்சும் அவனுக்கு ரொம்ப நேரம் பாக்குற மாதிரி ஒரு வேல வாங்கி தாடா ப்ளிஸ் என்றான் .

சரி நீ இவளவு தூரம் கெஞ்சுரதால அவனுக்கு வேல வாங்கி தரேன் என்றான் .ஐயோ தேங்க்ஸ் டா சரி எங்கடா வேல என்றான் ராக்கப்பன் .பட்டணத்துல ஒரு மில்லுல என்றான் குமரேசன் .அய்யோ ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் .டேய் ரொம்ப சந்தோசப்படாத முதல அவன அங்க சார்டிபிகெட் எல்லாம் எடுத்துட்டு போயி இண்டர்வியுவ் அட்டெண்ட் பண்ண சொல்லு அப்புறம் தான் வேலை கிடைக்குமா இல்லையான்னு தெரியும் .

டேய் நீ சொன்னா வேலை கிடைக்காதா என்றான் ராக்கப்பன்.டேய் அப்படின்னா எனக்கே அங்க கிடைச்சு இருக்கணும்ல நீ அவன அங்க அட்டெண்ட் பண்ண சொல்லு வேலை கிடைச்சா நீ கொடுத்து வச்சவன் இல்ல அவன் கொடுத்து வச்சவன் என்றான் குமரேசன் .அவன் எப்படிடா கொடுத்து வச்சவன் ஆக முடியும் .

அதுவா அவன் வேலைக்கு போகாட்டி அவன் பொண்டாட்டி புண்டைய உன் சுன்னி கிட்ட இருந்து பாதுகாக்கலாம் பாரு அதான் கொடுத்து வச்சவன் என்று சொல்லி குமரேசன் சிரிக்க அதை கேட்டு கடுப்பானான் போடா முட்டா புண்ட என்று அவனை திட்டினான் ,சரி சரி கோபிக்காதடா எப்படியும் அவன் டவுனுக்கு இண்டர்வியுவ் போனா அங்க இருந்து வர எப்படியும் வர ரெண்டு நாள் ஆகும் அதுனால நல்லா அந்த ரெண்டு நாள்லயும் அவள போட்டு என்ஜாய் பண்ணு என்றான் .

ஓகே தேங்க்ஸ் டா என்றான் .தேங்க்ஸ் எல்லாம் வேணாம் அவ போன் நம்பர் மட்டும் சீக்கிரம் அனுப்பி வை என்றான் குமரேசன்.சரிடா சரிடா என்று சொல்லி வைத்து விட்டு அன்று சாய்ங்காலம் பாருக்கு போனான் .

ஐயோ இன்னைக்கு பாக்கிய ராஜ் வரணும் பாக்கிய ராஜ் வரணும் என்று வேண்டி கொண்டு இருந்தான் .பின் அவன் நினைத்த மாதிரியே பாக்கிய ராஜ் 7 மணிக்கு பாருக்கு வந்தான் வாங்கன்னே என்று சிரிப்போடு வரவேற்றான் .பாக்கிய ராஜ் என்னப்பா டெயிலி சரக்கா என்றான் .ஆமாண்ணே நான் பாக்குற வேலைக்கு சரக்கு அடிக்கட்டி நைட் தூக்கம் வர மாட்டிங்குது அது சரி நீங்க ஏன் அண்ணே நேத்து சரக்கு அடிக்க வரல என்றான் .அட போப்பா நான் என்ன உன்னைய மாதிரி வேலையா பாக்குறேன் டெயிலி சரக்கு அடிக்க உன்னைய மாதிரி வேல பாக்குறவன் டெயிலி சரக்கு அடிக்க வேண்டியது தான் .

ஆனா நான் அப்படியா வெட்டி பயன் நான் ஏன் தான் சரக்கு அடிக்கணுமோ என்று வருத்ததோடு சொன்னான் .அண்ணே வருத்த்படாதிங்க முதல சரக்க அடிங்க அப்புறம் உங்களுக்கு ஒரு சந்தோசமான விஷயம் சொல்றேன் என்றான் .சரி என்று கொஞ்சம் சரக்கை அடித்து விட்டு என்னப்பா சந்தோசமான விஷயம் அத சொல்லு என்றான் பாக்கிய ராஜ் .

அண்ணே எனக்கு தெரிஞ்ச மில்லுல ஒரு வேல காலி ஆகுது அது ஏதோ படிச்சவங்க பாக்குற வேலையாம் நீங்க என்ன படிச்சு இருக்கீங்க என கேட்டான் .நான் M.com படிச்சு இருக்கேன் தம்பி என்றான் .அப்படின்னா நீங்க போயி அங்க அது என்னமோ இண்டர்வியுவ்வாம் அத பண்ணி பாருங்க வேலை கிடைச்சாலும் கிடைக்கும் என்று ராக்கப்பன் சொன்ன உடன் பாக்கிய ராஜ்க்கு சந்தோசம் தாங்க வில்லை .ஐயோ ராக்கப்பா இத தானே எதிர்பார்த்தேன் உனக்கு எப்படி நன்றி சொல்றது உனக்கு கைமாறா என்ன பண்ண போறனோ என்று சந்தோஷத்தில் தாறு மாறாக உளறினான் .

நீ ஒரு மயிரும் பண்ண வேணாம் .நீ மட்டும் வேலைக்கு போ அப்புறம் நான் என் வேலைய நிப்பாட்டிட்டு 24 மணி நேரமும் உன் பொண்டாட்டிய போடுறதே நான் வேலையா வச்சுக்கிறேன் என்று மனதில் நினைத்து சந்தோசப்பட்டு கொண்டான் .நன்றி எல்லாம் எதுக்குன்னே என்னையே தம்பின்னு சொல்லி இருக்கீங்க உங்களுக்கு நான் இது கூட பண்ண மாட்டேனா என்றான் .ரொம்ப நன்றிடா தம்பி என்றான் .போதும்ண்ணே நீங்க நன்றி சொன்னது சரக்க அடிங்க என்றான் .

ரொம்ப சந்தோசமா சரக்கு அடிக்கிறேன் ஆனா இந்த மாசம் மட்டும் தான் சரக்கு அடிப்பேன் என்றான் .ஏன் அண்ணே என்ன ஆச்சு என்றான் ராக்கப்பன் .அதாவது அடுத்த மாசம் இருந்து என் சமபலத்துல இருந்து நான் வாங்கி தரேன் நீ குடி என்றான் .தராளமா அண்ணே ஆனா இப்ப நீங்க சந்தோசமா இன்னொரு ரவுண்டு போங்க என்று சொல்லி உத்தி கொடுத்தான் .அதன் பின் வழக்கம் போல ராக்கப்பன் அவனுக்கு நிறைய சரக்கு உத்தி கொடுத்தான் .

பாக்கிய ராஜ்ம் வேலை கிடைக்க போற சந்தோஷத்தில் தாறுமாறாக குடித்தான் .அதன் பின் வழக்கம் போல மட்டை ஆனான் .அப்பா மட்டை ஆகிட்டான் இனி நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க வேண்டியது தான் போல என்று நினைத்து கொண்டு வழக்கம் போல அவனை கை தாங்களாக வீட்டிற்கு கூப்பிட்டு சென்றான் .அங்கு போயி பார்த்தால் வீடு பூட்டி இருந்தது .ராக்கப்பன் பாக்கிய ராஜை உக்கார வைத்து விட்டு சுற்றிலும் முற்றிலும் சோபனா இருக்கிறாளா என்று பார்த்தான் .

சரி இவன் கிட்டே கேப்போம் என்று நினைத்து கொண்டு அவனை எழுப்பினான் .அண்ணே அண்ணே என்றான் .அவன் போதையில் ம்ம் என்று மட்டும் முனகினான் .அவனை அடித்து எழுப்பினான் .அண்ணே அண்ணே என்றான் .என்னப்பா என்றான் போதையில் தடுமாறி கொண்டே .வீடு பூட்டி இருக்கு அண்ணே என்றான் .என்னது என்று புரியாமல் கேட்டான் .வீடு பூட்டி இருக்குன்னே என்று கத்தி சொன்னான் .

பூட்டி இருக்கா இன்னைக்கு என்ன கிழமை என்றான் .சனி கிழமை என்றான் ராக்கப்பன் .அப்ப கோவிலுக்கும் போயி இருக்க மாட்டா அப்ப ஒரு வேல அவங்க அக்கிரஹாரம் பக்கம் போயி இருப்பா சரி நீ ஒன்னும் கவலை படாத என் கிட்ட சாவி இருக்கு நீ பூட்ட திற நம்ம வீட்டுக்குள்ள போவோம் என்றான் .அட பாவி எப்படிடா கவலை படாம இருக்கிறது நான் திறக்க வேண்டிய பூட்டெ இல்ல கவலை படாம எப்படி இருக்கிறது என்று நினைத்து கொண்டு அவனிடிம் சாவியை வாங்கி வீட்டை திறந்தான் .

பின் அவனை கை தாங்களாக உள்ளே கூப்பிட்டு போனான் .போயி அவனை உக்கார வைத்தான் .ராக்கப்பா நீ ஒன்னும் கவலை படாத என் பொண்டாட்டி எப்பயும் சமைச்சு வச்சுட்டு தான் வெளியே போவா அதுனால நீ சமய கட்டுக்குள போயி சாப்படு எடுத்துட்டு வா நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம் என்றான் .இவன் ஒருத்தன் எதுக்கு எடுத்தாலும் கவலை படாத கவலை படாதன்னு சொல்லி கிட்டு எனக்கு சாப்படே சோபனா தான் அவள காணோம் இதுல இவன் சாப்பிட சொல்லி கிட்டு இருக்கான் .

சரி இவன் கூட உக்காந்து சாப்பிடுவோம் கொஞ்ச நேரம் அதுக்குள்ள அவன் வந்துட்டா அப்புறம் சந்தோசம் தான் என்று நினைத்து கொண்டு அவனுக்கு சாப்பாடு வைத்து விட்டு இவனும் சாப்பிட்டான் .பின் அவனை கை தாங்களாக அவன் பெட் ரூமில் படுக்க போட்டு விட்டு ராக்கப்பன் கொஞ்ச நேரம் வெளியே உக்காந்தான் .என்ன இவள இன்னும் காணோம் ஒரு வேல வேற எவனையும் பிடிச்சுட்டாலோ என்று நினைத்து கொண்டு சோபனாவுக்காக காத்து கொண்டு இருந்தான் . Soodu Ethum Aunty Tamil Kamaveri Kathai

தொடரும்

Leave a Comment