நண்பனின் முன்னால் காதலி – 42 (Tamil Sex Stories - Nanbanin Munnal Kadhali 42)

Tamil Sex Stories – சுவாதி அந்த இருட்டில் நடந்து கொண்டு இருந்தாள் ,அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது என்ன 8 மணிக்கு எல்லாம் இந்த ஏரியா இப்படி இருக்கு ஐயோ குழந்தைய வேற வயித்துல வச்சுக்கிட்டு இன்னும் மெயின் ரோட்டுக்கு போணுமே ,

இதுக்குதான் மூத்தவாங்க பேச்ச கேக்கணும் போல அஞ்சலி அக்கா எவளவோ சொன்னங்க தனியா போகதான்னு கேட்டேனா இப்ப ஏதோ சூடு காட்டுக்கு நடுவுல நடக்கிற மாதிரி இருக்கே ,ஆமா அவங்க சொன்ன மாதிரி விக்கியே கூப்பிட்டானாப்புல சார் உடனே இதோ வந்துறேன் அப்படின்னு சொல்ல போறான் பாரு உடனே இம்சையே சனியனே திட்டுவான் வேற என்ன பண்ண போறான் அவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது

சர் என்று ஒரு கார் அவள் பக்கத்தில் வந்து நிக்க அவள் ஒரு நிமிடம் பயந்தே போனாள் .ஹ இந்நேரம் எங்க போற என்று விக்கி காரை திறந்து கேட்க அப்பா நீதானா ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன் என்றாள் .எதுக்கு பயந்த என் கார் உனக்கு அடையாளம் தெரியாதா என்றான் .இருட்டுல உன் கார் ப்ளூவா ப்ளாக்கான்னு அடையாளம் தெரியல என்றாள் .

ம்ம் இவளுக்கே இருட்டுல சரியா கண்ணு தெரியல அப்புறம் எப்படி அந்த கிழடுக்கு கார் கலரு தெரிஞ்சுருக்க போகுது என்று நினைத்து கொண்டு யே நீ என்ன இந்நேரம் எங்க போற என்றான் .ஒன்னும் இல்ல சும்மா கடை வரைக்கும் போறேன் என்றாள் .என்ன வேணும்னு சொல்லு நானே போயி வாங்கிட்டு வரேன் .அவன் அப்படி கேட்டதும் சுவாதிக்கு ஏதோ கனவு எதுவும் காண்கிரமோ என்று தோன்றியது .

இருந்தாலும் அவள் பரவல நானே போயி வாங்கிக்கிறேன் என்றாள் ,எ இந்த இருட்ட்ல இப்படி நீ carriying ஓட மெயின் ரோடு போயி எப்படி திரும்பி வருவ ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால என் கிட்ட சொல்லு என்ன வேணும்ன்னு நான் வாங்கிட்டு வரேன் என்றான் .உண்மைலே இது கனவுதான் என்று ஒரு முறை தன்னை கில்லி பார்த்து கொண்டாள் .என்ன வேணும் சொல்லு என்றான் விக்கி .அவள் அமைதியாகிவே இருப்பதை பார்த்து என்ன சுவாதி சொல்ல கூச்சபடுர விஸ்பர் எதுவும் வேணுமா என்றான் .

அடச்சீ கருமம் பிடிச்சவனே கேக்குற கேள்விய பாரு என்று திட்டினாள் சுவாதி பின்ன பொதுவா பொண்ணுக அத தான் தயங்கி தயங்கி கேப்பாங்க அதான் நானும் அது வேணுமான்னு கேட்டேன் என்ன அதானே வேணும் என்று திரும்ப விக்கி கேட்க அட நானே பிரகன்ட் இருக்கேன் எனக்கு எதுக்கு அது தேவை பட போகுது என்றாள் .ஒ அப்படியா எனக்கு அத பத்தி எல்லாம் அவளவா தெரியாது சரி என்ன வேணும் சொல்லு வாங்கிட்டு வரேன் .

அவள் ஐஸ் கீரிம் வேணும்டா என்றாள் .என்னது ஐஸ் கீரிமா கிறுக்கு எதுவும் பிடிச்சுருச்சா சினிமா ஹீரோயின் மாதிரி இந்நேரம் ஐஸ் கீரிம் வேணும்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று கிண்டல் அடித்தான் .இதுக்குதான் நானே போயி வாங்கிகிறேன்னு சொன்னது என்று சுவாதி கோபப்பட்டாள் .யே நான் ஒன்னும் உன்னையே கிண்டல் அடிக்கல எதுக்கு உனக்கு இந்நேரம் ஐஸ் கீரிம் நான் சீரியசா தான் கேக்குறேன் என்றான் .

ம்ம் சும்மாதான் ஆசையா இருந்துச்சு அதான் போறேன் என்றாள் ,ஹ இப்படிதான் அன்னைக்கு பஜ்ஜி சாப்பிடனும்னு ஆசையா இருக்குன்னு சாப்பிட்டு வாந்தி எடுத்துகிட்டு இருந்த இன்னைக்கு ஐஸ் கீரிம் சாப்பிட்டு வாந்தி எடுக்க போறியா போ ஆனா நான்லாம் இன்னைக்கு உன் கூட ஆஸ்பத்திரிக்கு உன்னையே தூக்கிட்டு திரிய முடியாது என்றான் .

ஐஸ் கீரிம் சாப்பிட்டு எல்லாம் வாந்தி எடுக்க மாட்டேன் .அப்படியே ஏதும் ஆச்சுனாலும் நீ ஒன்னும் என்னையே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு திரிய வேணாம் .நீ போ நான் சாப்பிட்டு வீட்டுக்கு வரேன் என்று சொல்லிவிட்டு மெல்ல நடந்தாள் .

விக்கி காரில் சாய்ந்து கொண்டே சொன்னான் ஐஸ் கீரிம் சாப்பிட்டா வாந்தி வராதுன்னு எனக்கும் தெரியும் மேடம் .ஆனா இந்த பனில நீ போயி ஐஸ் கீரிம் சாப்பிட்டா உனக்கும் சளி பிடிக்கும் உன் வயித்துல வளர குழந்தைக்கும் சளி பிடிக்கும் என்ன மேடம் இப்ப ஐஸ் கீரிம் சாப்பிட போறிங்களா என்று விக்கி கேட்க அதை கேட்டு சுவாதி நாக்கை மெல்ல கடித்து கொண்டு தன்னை தானே மெல்ல தலையில் அடித்து கொண்டாள் ஆமால சளி பிடிச்சா என்ன பண்ணறது என்று சொல்லி கொண்டு விக்கியிடம் நடந்தாள் .

என்ன வீட்டுக்கு போலாமா என்றான் சிரித்து கொண்டே .விக்கி எனக்கு எதாச்சும் புளிப்பா சாப்பிடனும் போல இருக்குடா என்றாள் .வீட்ல உப்பு இருக்கும் சாப்பிடு என்றான் .விளையாடதடா எனக்கு புளிப்பா சாப்பிட்டே ஆகணும் என்றாள் .சரி அதுக்கு எதுக்கு ஐஸ் கீரிம் அது இனிப்பால இருக்கும் என்றான் .ஆமா நியாமா பாத்தா மாங்கா தான் திங்கணும் ஆனா மும்பைல மாங்காவுக்கு எங்க போறது அதான் அஞ்சலி அக்கா கிட்ட கேட்டேன் அவங்க மேங்கோ பிளவர் ஐஸ் கீரிம் சாப்பிட சொன்னங்க என்றாள் .

ம்ம் நீயும் உங்க அஞ்சலி அக்காவும் வந்து வண்டில ஏறு நீங்களே பெரிய மாங்கா அப்புறம் எதுக்கு தனியா மாங்கா தேடி அலைஞ்சு கிட்டு என்றான் .போடா நான் அட்லிஸ்ட் மாங்கா ஊருகாய் ஆச்சும் சாப்பிட்டு வருவேன் என்று சுவாதி அடம் பிடித்தாள் .அவள் அடம் பிடிக்கும் அழகை விக்கி ரசித்தான் .அடம் பிடிக்கும் போதும் அழகாதான் இருக்கா என்று நினைத்து கொண்டு யே வண்டில ஏறு இம்ச என்றான் .சரி வேற வழி இல்ல இந்நேரம் இருட்டுல தனியா எங்க போறது அட்லிஸ்ட் இவன் கூட வண்டில வீட்டுக்கு ஆச்சும் திரும்ப போவோம் என்று நினைத்து கொண்டு மூச்சை இழுத்து விட்டு வண்டியில் ஏறினாள் .

அவள் ஏமாற்றோதொடு வண்டியில் உக்கார விக்கி அவளை பார்த்து சிரித்து கொண்டே வண்டியை ரிவர்ஸ் எடுத்தான் .யே வண்டிய வீட்ட்டு பக்கம் போகாம இந்த பக்கம் எங்கிட்டு போற என்றாள் .ம்ம் நீ ரொம்ப இம்ச பண்றதால உன்னையே தனியா கூப்பிட்டு போயி கொல்ல போறேன் வா இம்ச பேசாம என்றான் .டேய் சொல்றா எங்க கூப்பிட்டு போற என்றாள் .அதான் சொன்னேளே உன்னையே கொல பண்ணன்னு என்றான் சிரித்து கொண்டே .நீ பண்ணாலும் பண்ணுவடா பாவி என்றாள் .

அவன் சிரித்து கொண்டே வண்டியை ஓட்டினான் .டேய் அட்லிஸ்ட் வண்டிய கொஞ்சம் ஸ்லொவ் ஆச்சும் போடா என்றாள் .ஓகே என்று வண்டியை மெல்ல கொண்டு போனான் .பின் ஒரு வழியாக வண்டியை கொண்டு வந்து மார்கெட்டில் வந்து நிப்பாட்டினான் .யே என்னடா இங்க கொண்டு வந்து நிப்பாட்டிருக்க என்றாள் .நீதான மாங்கா சாப்பிடனும்னு சொன்ன அதான் இங்க கிடைக்குமான்னு பாப்போம் என்றான் .

என்ன ஆச்சு இன்னைக்கு இவன் ரொம்ப நல்லவனா இருக்கான் என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டு மும்பை மார்கெட்ல மாங்கா கிடைக்குமாடா என்றாள் .தெரியல போயி பாத்துட்டு வரேன் நீ வண்டில இரு என்றான் .யே என்னால தனியா இருக்க முடியாது நானும் உன் கூட வரேன் என்றாள் .யே உள்ள கூட்டதுல யாரும் இடிச்சுருவாங்க நீ வண்டில இரு நான் கண்டிப்பா வாங்கிட்டு வரேன் என்றான் .

அதுக்கு இல்ல எனக்கு பயமா இருக்கு கூட்டமும் கம்மியா தானே இருக்கு அதுனால நானும் வரேன் என்றாள் .சரி நீ என்னைக்கு நான் சொன்னத கேட்டு இருக்க வா பாத்து என்றான் .அவள் மெல்ல சிரித்து கொண்டே வந்தாள் .விக்கி முன்னே நடக்க சுவாதி மெல்ல வயிற்ரை பிடித்து கொண்டே நடந்தாள் ,கொஞ்ச தூரம் நடந்த பின் சுவாதி ஒரு கல் தடுக்கி விழ போனவளை விக்கி பிடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .

விக்கி அவள் கைகளை நன்கு பிடித்து இருந்தான் .பின் சுவாதி சுதாரித்து அவன் கை விரல்களில் இருந்து தன் கை விரல்களை விடுவித்து கொண்டு அவனை மெல்ல நேருக்கு நேர் பார்த்து தேங்க்ஸ் என்றாள் .விக்கி என்ன சொல்வது என்று புரியாமல் ஓகே என்று மட்டும் சொன்னான் .

பின் மார்கெட் தரை எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து இதுக்கு தான் நீ வர வேணாம் நானே வாங்கிட்டு வரேன்னு சொன்னே நீ கேக்கல பாரு எப்படி சேரும் செகதியுமா இருக்குன்னு என்றான் பரவல நான் பாத்து நடந்துகிறேன் என்று சொல்லி கொண்டு மீண்டும் வழுக்கி விழ போனவளை பிடித்து யே லூசு என் கைய பிடிச்சுக்கோ பாத்து நான் கூப்பிட்டு போறேன் என்றான் .

பரவல இருக்கட்டும் என்று மீண்டும் விலகி நடந்தாள் .இருவரும் ஒரு கடைக்கு சென்றனர் .விக்கி அவரிடிம் பேசி விட்டு வந்தான் .என்ன சொன்னாரு என்றாள் ,அவரு இப்ப மாங்கா சீசனே இல்ல இப்ப போயி கேக்குரிங்கன்னு சொல்லி சிரிக்கறாரு என்றான் .என்னால முடியல விக்கி நான் போயி ஐஸ் கீரிம சாப்பிட்டுகிறேன் என்று கிளம்ப போனாள் .அப்போது அவளை அங்கிட்டு இருந்து ஒருவர் கொண்டு வந்த கூடை இடிக்க போனது .

உடனே அவள் தோள்பட்டையை பிடித்து இழுத்தான் .இருடி அவசர குடுக்கை இது மட்டும் தான் கடையா இன்னும் ரெண்டு மூனு கடைல கேட்டு பாப்போம் என்றான் அவள் தோளில் கை போட்டு கொண்டு ,சரி என்று சொல்லிவிட்டு சுவாதி அவள் தோளில் இருந்து அவன் கைகளை எடுத்து விட்டாள் ,அட்ச்சீ வா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஒழுங்கா நடக்க தெரியல ரெண்டு இடத்துல விழ தெரிஞ்ச ஒரு இடத்துல மொத தெரிஞ்ச இதுல நான் தொட்ட உடனே மேடம் விலகுறாங்க

ஒழுங்கா என் கைய பிடி என்று அரட்டினான் .என்னடா அரட்டுர என்றாள் ,ஏ வா பேசாம என்று அவள் கை விரல்களை பிடித்து கொண்டு அவளை மெல்ல அடுத்த கடைக்கு கூப்பிட்டு சென்றான் .அங்கும் மாங்கா கிடைக்கவில்லை இப்படியே ஒரு ரெண்டு மூனு கடைக்கு சென்றனர் எங்கும் மாங்கா கிடைக்கவில்லை .பின் சுவாதியின் கையை ஒரு இடத்தில் விட்டான் .என்ன விக்கி எங்கயுமே கிடைக்காதா என்று கண்களை சுருக்கி கொண்டு வருத்ததோடு கேட்டாள் .

அவள் அப்படி கண்களை சுருக்கி கொண்டு கேப்பதும் விக்கிக்கு அழகாக தெரிந்தது .ம்ம் வருத்தலையும் அழகாதான் இருக்கா என்று மனதில் நினைத்து கொண்டு .இப்ப என்ன பண்ணலாம் நீயே சொல்லு என்றான் ,என்ன பண்ண அதான் எங்கயும் கிடைக்கலையே வா வீட்டுக்கே போவோம் என்றாள் .விக்கிக்கு அவள் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது .

அப்போது விக்கிக்கு ஒரு யோசனை தோன்றியது .சுவாதி நீ இங்கயே இரு நான் ஒரு போன் பேசிட்டு வரேன் என்று சொல்லி விட்டு அவளை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி போயி அவளுக்கு கேக்கதாவரு மணிக்கு போன் அடித்தான் .என்ன விக்கி என்ன விஷயம் என்றான் .யே மணி வள்ளி மாங்கா சாப்பிடுவாளா என்றான் .இது என்னடா கேள்வி மாசமா இருக்கவ மாங்கா சாப்பிட தான் செய்வ என்றான் .சரி மாங்கா ஏங்க கிடைக்கும் என்று கேட்டான் விக்கி ,உனக்கு எதுக்குடா உன் பொண்டாட்டி என்ன மாசமாவா இருக்கா என்று சொல்லி மணி சிரித்தான் .

விக்கி அப்போது திரும்பி சுவாதியை பார்த்தான் .அவள் வயிற்ரை தடவி கொண்டு நின்று கொண்டு இருந்தாள் .விக்கிக்கு ஆமாடா வெண்ண என் பொண்டாட்டி மாசமாத்தான் இருக்கா அஞ்சு மாசம் என்று சொல்ல வேண்டும் போல இருந்தது .ஆனால் அப்படி சொல்லமால் இல்லடா நாளைக்கு வள்ளிக்கு வளைகாப்புல அதான் அதுக்கு கிப்ட் மாங்கா வாங்கி கொடுக்கலாம்னு கேக்குறேன் என்றான் .

என்னது கிப்ட் மாங்காவா என்றான் .ஆமா வளைகாப்புக்கு வேற என்ன கிப்ட் கொடுக்குறுதாம் என்றான் விக்கி .டேய் வளைகாப்புக்கு எல்லாம் கிப்ட் தர மாட்டாங்க அப்படியே நீ மாங்கா கொடுக்கணும்னு ஆசபட்டாலும் வேணாம் ஏற்கனவே இங்க நிறைய மாங்கா இருக்கு என்றான் .சரிடா மாங்கா எங்க வாங்குன என்றான் விக்கி .நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏண்டா என்றான் .டேய் வள்ளிக்கு இல்லடா எனக்கு சாப்பிடனும் போல இருக்கு என்றான் விக்கி .உனக்கு எதுக்குடா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று கேட்டான் .

அது வந்து என்று விக்கி என்ன சொல்வது புரியமால் இருக்கும் போது அங்கே மணியிடம் இருந்து வள்ளி போனை வாங்கி என்னது உனக்கு மாங்கா சாப்பிடனும் போல இருக்கா என்றாள் .ஏன் புருசனும் பொண்டாட்டியும் ஒரே கேளிவிய மாத்தி மாத்தி கேக்குதுக என்று நினைத்து கொண்டு சும்மாதான் சாப்பிடனும் போல இருக்கு என்றான் .ம்ம்ம் இந்நேரம் டேவிட் மாதிரி நீ கல்யாணம் பண்ணி இருந்தேன்னா எண்ணி 8 மாசத்துல உன் பொண்டாட்டி மாங்கா தின்னு கிட்டு இருப்பா இப்ப என்னனா நீ மாங்கா திங்கனும்கிற என்று சொல்லி சிரித்தாள் .பின்னாடி மணியும் சிரித்தான் .

சரி இதுக கிட்ட நார்மலா பேசுனா காரியம் நடக்காது ஒரு ஆக்டிங்க போடுவோம் என்று நினைத்து கொண்டு அழுவது போல நடித்தான் .அதை கேட்ட வள்ளி சிரிப்பதை நிறுத்தி விட்டு டேய் டேய் எதுக்குடா அழுகுர என்றாள் ,இன்னைக்கு காலைல என் அக்கா வலைகாப்புக்கே போகலன்னு நான் உன் கிட்ட சொன்னேளே என்றான் .ஆமா என்றாள் ,எனக்கு எங்க அக்கா ஞாபகம் வந்துருச்சு எங்க அக்கா இப்படிதான் உன்னையே மாதிரி மாசமா இருக்கும் போது மாங்கா கேட்டு நான் வாங்கி தரல அத நினச்சு எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு அதான் இப்ப அவ ஞாபகமா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று அழுதான் .

சரி சரி அழுத ஒரு நிமிஷம் ஏங்க எனக்கு மாங்கா எங்க வாங்குநிங்க என்றாள் வள்ளி .பின் மணி வாங்கி அவனுக்கு மாங்கா இருக்கும் கடையை சொன்னான் .அப்பா அழுத பொம்பிலக மனசு இறங்கிறலாக இப்பதான் தெரியுது டிவில ஏன் அழுகாச்சி சிரியலா எடுக்குரானுகன்னு என்று விக்கி நினைத்து கொண்டு சுவாதியை பார்த்து வா உன் மாங்கா கடை கிடைச்சு இருச்சு என்றான் .

பின் இருவரும் மணி சொன்ன கடைக்கு போனார்கள் அங்கு ஒரு வயதான பாட்டி எல்லா காய் கறிகளையும் எடுத்து வைத்து கடையை பூட்ட தயாராகி கொண்டு இருந்தது .இவன் போயி மாங்கா கேட்கவும் அது முடியாது முடியாது நேரம் ஆச்சு மாங்காலாம் இல்ல என்றது .உடனே அவன் கொஞ்ச தூரம் தள்ளி நின்ற சுவாதியை காண்பித்து என் பொண்டாட்டி மாசமா இருக்கா அவ மாங்கா சாப்பிட்டே ஆகணும் போல இருக்கு என்றதும் அந்த பாட்டி சிரித்து கொண்டே உன் பொண்டாட்டிய கிட்ட வர சொல்லு பாக்கணும் என்றது .

உடனே அவன் சுவாதியை கூப்பிட்டான் .அவள் கிட்ட வந்ததும் அந்த பாட்டி அவள் முகத்தை செல்லமாக தடவி என்னமோ சொல்ல சுவாதி டேய் இந்த பாட்டி என்னடா சொல்லுது ஹிந்தி மாறியே இல்லையே என்றாள் .அது பேசுறது மராத்தி நீ எத்தன மாசம்னு கேக்குது என்று விக்கி சொல்லவும் அவள் சிரித்து கொண்டே அஞ்சு விரல்களை காண்பித்தாள் .உடனே பாட்டி அவளை மீண்டும் செல்லமாக கொஞ்சி கொண்டே சொன்னது .இப்ப என்னடா சொல்லுது என்றாள் .

ம்ம் நீ நல்லபடியா பிள்ள பெருவியாம் என்றான் .பின் அந்த பாட்டி உள்ளே சென்று ஒரு அஞ்ச ஆறு மாங்காய்கலை கொண்டு வந்தது .அது கொண்டு வந்த உடனே சுவாதி பாட்டியிடம் இருந்து மாங்காய் ஒன்றை வேகமாக புடிங்கி கடித்து தின்ன ஆரம்பித்தாள் .நீங்க ஒன்னும் தப்பா எடுத்துகாதிங்க அவ அப்படித்தான் என்றான் .நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல நான் 7 குழந்தை பெத்தவ எனக்கு தெரியாதா அவளோட உணர்வு என்றது பாட்டி .பின் பாட்டியும் விக்கியும் பேசி கொண்டே இருந்தனர் .

சுவாதி அவர்கள் பேசுவதை கண்டு கொள்ளமால் மாங்காயை சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .ம்ம்ம் ம்ம்ம் என்று உச்சி கொட்டி அவள் சாப்பிடுவதை பார்த்த விக்கி அவள் கிட்ட போயி யே லூசு சத்தம் போடாம சாப்பிடு நீ ம்ம்ம் சொல்ற சவுண்டு ஏதோ நீ செக்ஸ் வைக்கிற மாதிரி இருக்கு என்றான் .அங்கிட்டு போடா என்று சொல்லி விட்டு அவள் சாப்பிட்டு கொண்டே இருந்தாள் ,சரி பாவத்த ஒன்னும் சொல்லதாப்பா எப்படி வேணும்னாலும் சாப்பிட்டு போகட்டும் என்றது .

பின் விக்கி பாட்டியிடம் மாங்கா காசை விட அதிகமாக கொடுக்க பாட்டி வேண்டாம் என்று சொல்லியது .விக்கி சிரித்து கொண்டே வலுகட்ட்யாமாக பாட்டி கையில் திணித்தான் //பாட்டி அவன் முகத்தையும் தடவி கொஞ்சி விட்டு உன்னையே மாதிரியே உன் பொண்டாட்டிக்கு ஆம்பிள பிள்ள பிறக்கட்டும் ராசா என்றது .பின் சுவாதியையும் பார்த்து இரும்மா என்றது .பின் இருவரும் வாரோம் பாட்டி என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள் .

பின் காரிலும் சுவாதி மாங்காவை சத்தம் போட்டு கொண்டே சப்பி சப்பி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .அவளை கண்ணாடியில் விக்கி சிரித்தாவரு ரசித்து கொண்டே வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் .இருவரும் வீட்டிற்கு போனார்கள் என்ன மேடம் நீங்க திருப்தியா என்றான் .

ரொம்ப தேங்க்ஸ் விக்கி நீ இவளவு தூரம் ஹெல்ப் பண்ணுவன்னு நினைச்சு கூட பாக்கலா உனக்கு எதாச்சும் நான் செஞ்சே ஆகனும் என்ன வேணும் சொல்லு என்றாள் .விக்கி சொல்ல வருவதற்கு முன் அவனை தடுத்து விட்டு தெரியும் நீ என்ன சொல்வேன்னு எப்ப வீட்ட விட்டு போவா அதானா என்கிட்ட கேக்க போற என்றாள் .

இல்ல என்றான் .அப்ப என்ன வேணும் என்றாள் ,ஒரு கிஸ் தாடி எனக்கு … Nanban Kadhaligalai Okkum Tamil Sex Stories

தொடரும்

Leave a Comment