நண்பனின் முன்னால் காதலி – 60 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 60)

Ithu Nanban Palaya Kadhaliyai Otha Tamil Kamakathaikal – அடுத்த நாள் சுவாதி தனியாக இருந்தாள் . மணி 9 ஆச்சு இன்னும் விக்கிய காணோம் ஒரு வேல இன்னும் டெல்லில வொர்க் முடியாம இருக்கலாம் அதுனலா அவனால அங்க இருந்து வர முடியாம போயி இருக்கலாம் என்று நினைத்து கொண்டாள் .

சரி எதுக்கும் இன்னொரு தடவ போன் போட்டு பாப்போம் என்று நினைத்து கொண்டு விக்கிக்கு போன் அடித்தாள் .விக்கியின் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது .என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டாள் .

விக்கி அதே நேரத்தில் சுவாதிக்கு போன் பண்ண எடுத்த போது செல் பேட்டரி சார்ஜ் இல்லமால் டெட் ஆகி இருந்தது .சே என்று ஸ்டேரிங்கை அடித்து விட்டு வேகமாக வண்டியை ஓட்டினான் .

சரி 9.30 வரைக்கும் பாப்போம் வராட்டி அஞ்சலி அக்காவிற்கு போன் அடிப்போம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது .யாரு என்றாள் .நான் தான் என்றான் .விக்கியின் குரல் சுவாதி ஒரு நிம்மதியோடு கதவை திறக்க விக்கி வெளியே ஒரு வேகத்தோடும் பதற்தொடும் வந்து இருந்தான் .

சுவாதியை பார்த்தும் அவனுக்கு ஒரு நிம்மதியும் .விக்கியை பார்த்ததில் சுவாதிக்கும் ஒரு நிம்மதி ஏற்பட்டது இருவரும் ஹாய் என்று சொல்லி கொண்டனர் .

பின் அமைதியாக உள்ளே போனார்கள் .விக்கி நினைத்தான் ஒரு நாள் முன்பு அதாவது அன்று ப்ரொபோஸ் செய்ய நினைத்த நாள் அன்று அவள் இதே போல் கதவை திறந்த உடனே அவளை கட்டி பிடித்து அவள் உதட்டில் லிப் கிஸ் அடித்து விட்டு அதன் பின் தன் காதலை அவளிடிம் கொண்டு வந்து இருந்த பிளவர்ஸ் கொடுத்து சொல்லி விட்டு அவளை அப்படியே கட்டி அணைத்து கொண்டு

தன் ரூமில் அவள் கட்டிலை கொண்டு வந்து போட்டு இருவரும் ஒரே ரூமில் தூங்கலாம் என்று நினைத்து இருந்தான் .ஆனால் கடைசி ஓவரில் சில நேரங்களில் மொத்த விளையாட்டே மாறுவது போல் கடைசி நிமிஷத்தில் வந்த அந்த டேவிட் ஆக்கிசிண்டன்ட் செய்தி அவன் ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டது .டேவிட் அவனிடிம் ஆஸ்பத்திரியில் பார்க்கமால் பேசமால் இருந்தால் கூட வருத்தப்பட்டு இருக்க மாட்டான் .

ஆனால் அவன் எப்போதும் போல அவன் நட்புடன் பேசியது இவன் வந்ததையே பெரிதாக நினைத்தது இதானால் தான் விக்கி என்ன பண்ணுவது என்று தெரியாமல் யோசித்தான் .

எல்லாவற்றிற்கும் மேலாக மணி சொன்னது தான் அவனுக்கு இடி விழுந்தது போல் இருந்தது .டேவிட் இன்னும் சுவாதியை நினைத்து கொண்டு இருக்கிறான் என்பது தான் .

ஐயோ இப்ப என்ன பண்ண என்று நினைத்து கொண்டு ஸ்வாதியவோ இல்லை அவள் கண்களையோ பார்த்தால் கண்டிப்பாக அவளிடிம் விழுந்து விடுவோம் அதனால் அவள் பாக்க வேணாம் என்று நினைத்து கொண்டு தலையை குனிந்தாவ்ரே சென்றான் .

நான் இப்ப தான் உன்ன நினைச்சேன் .உனக்கு போன் பண்ணி பாத்தேன் நீ எடுக்கல என்றாள் .ரெண்டு நாளும் மீட்டிங்க்னால சார்ஜ் போட மறந்துட்டேன் என்று அவளை பார்க்கமால் கீழே குனிந்தாவரே சொன்னான் .ம்ம் நீ வராட்டி அஞ்சலி அக்காவ கூப்பிடலாம்ன்னு பாத்தேன் பரவல நீயே வந்துட்ட என்றாள் .

விக்கி மீண்டும் அவளை பார்க்கமால் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்து கொண்டே பதில் சொன்னான் .என்ன ஆச்சு இவனுக்கு எப்பயும் நம்மள பாத்து ஒரு பத்து நிமிஷம் பாத்து கிட்டே ஜொள்ளு வடிப்பான் .

இன்னைக்கு நாம பக்கம் திரும்பவே மாட்டிங்குறான் என்று சுவாதி நினைத்தாள் .விக்கி are you alright என கேட்டாள் .ஒ நோ இல்ல எஸ் சுயர் ஐ அம் ஓகே ஐ அம் alright என்று அவளை பார்த்தும் பார்க்கமால் திணறினான் .ம்ம் பையன் நம்மள நல்லா avoid பண்றான் அது நல்லா புரியது என்று நினைத்தாள் .ம்ம் நான் நார்மலா தான் இருக்கேன் உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே என்றான் .

எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நீதான் ஒரு மாதிரி இருக்க என்றாள் .அது வந்து ரெண்டு நாள் வேற இடத்துல நடந்த மீட்டிங் டென்சன் அப்புறம் பிளைட்ல வந்த களைப்பு இதானால தான் நான் ஒரு மாதிரி இருக்கேன் .போயி ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் என்றான் .ஓகே போயி ரெஸ்ட் எடு என்றாள் .அவன் ரூமுக்கு போகும் முன் ஏ ஒரு நிமிஷம் என்றாள் விக்கி அவளை திரும்பி பார்க்கமால் என்ன என்றான் .

சாப்பிட்டியா என்றாள் .ம்ம் சாப்பிட்டேன் குட் நைட் என்று சொல்லி விட்டு ரூமிற்கு போனான் .அவளும் குட் நைட் என்று சொல்லி விட்டு அவள் ரூமிற்கு போனாள் ,ஒ காட் என்னையே இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படி வாட்டி எடுக்க போறியோ என்று சொல்லி கொண்டு தன் ரூமில் உள்ள சுவற்றில் முட்டினான் .

பின் அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்ச நேரம் நடந்தான் .எப்படியும் தூங்குனா கனவுல இவ தான் வருவா அதுனால தூக்கம் வர வரைக்கும் ஹாலுக்கு போயி டிவி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஹாலுக்கு போனான் .

என்ன ஆச்சு இவனுக்கு உண்மைலே வொர்க் டென்சனா இல்ல நம்மள வேணும்னு avoid பண்றானா ஒன்னும் புரியலையே சரி நம்மள avoid பண்ணா நல்லது தான் அவன் உயிரோட நிம்மதியாவச்சும் இருப்பான் என்று சுவாதி நினைத்து கொண்டு இருக்கும் போது அவளுக்கு ஏதோ புகை வாடை வர என்னது ஏதோ கருகுற வாடை வருது என்று ரூமை ஒரு முறை சுற்றிலும் பார்த்தாள் .

எங்கிட்டும் கிச்சன்ல எதுவும் மறந்தாப்பல வச்சு இருக்கோமா அப்படின்னு நினைச்சு கிட்டு ரூம் கதவை திறந்து வெளியே வந்தாள் .

அங்கு விக்கி டிவி பார்த்து கொண்டு சிகரெட் பிடித்து கொண்டு இருந்தான் .சுவாதிக்கு கோபம் வந்தது .விக்கி என்று கத்தினாள் .என்ன பண்ற என்றாள் .டிவி பாக்குறேன் ஏன் சவுண்டு ஏதும் அதிகமா வச்சுட்டேனா இல்லையே கம்மியாதான் வச்சு இருக்கேன் என்றான் .நான் அத சொல்லல கையில என்ன வச்சு இருக்க என்றாள் .

ஒ இதுவா சிகெரட் என்று சொல்லி விட்டு விக்கி யோசித்தான் .இதான் சமயம் ஒரு நல்லா பெரிய சண்ட போட்டு அவள வீட்ட விட்டே அனுப்பிடுவோம் என்று நினைத்து கொண்டு

இது சிகரெட் ஏன் உனக்கு கண்ணு தெரியலையா என் வீட்ல எனக்கு சிகரெட் குடிக்க கூட உரிமை இல்லையா நீ யாருடி என் பொண்டாட்டியா இல்ல லவ்வரா என்று விக்கி கத்த

ஆஹா கோப பட ஆரம்பிச்சுட்டான் இதாண்டா கண்ணா உன் கிட்டநான் எதிர் பாத்தேன் சரி சரி நம்மளும் எரியிற தீயில கொஞ்சம் எண்ணெய் இல்ல பெட்ரோலே உத்துவோம் அப்படின்னு சுவாதி நினைத்து கொண்டு நான் ஒன்னும் உன் பொண்டாட்டியும் இல லவ்வரும் இல்ல உனக்கு எல்லாம் ஏவ பொண்டாட்டியாவோ லவ்வராவோ இல்ல அப்படி இருந்தா அத விட பெரிய துருதிர்ஷ்டம் எனக்கு வேற இல்ல என்றாள் .

ஆஹா இவளும் நாம நினச்சா மாதிரியே ரியாக்ட் பண்றா இதான் சரியான சமயம் அவள இன்னும் கொஞ்சம் திட்டி வெளிய அனுப்பிடுவோம் என்று நினைத்து கொண்டு சரிடி நீ என் லவ்வரும் இல்ல என் பொண்டாட்டியும் இல்ல அப்புறம் ஏன் நான் சிகெரட் பிடிக்க கூடாதுன்னு கத்துன்ன என கேட்டான் விக்கி .

நல்ல கேள்வி நல்ல கேள்வி என்று சுவாதி திணற பதில சொல்லுடி என்றான் .என்ன சொல்ல என்று நினைத்து கொண்டு ஏன்னா என் வயித்துல உன் குழந்தை வளருதுடா அதுக்கு சிகெரட் புகை எப்படி ஒத்துக்கிரும் இன்னும் வெளியேவே வராத குழந்தைக்கு அதுக்கு அந்த புகை ஒத்துக்காம எதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்ண என்றாள் சுவாதி .

அது எப்படிடி என் குழந்தையாகும் அது நீ எவன் கூட படுத்து உண்டான குழந்தையோ நீ நல்லா அத என் குழந்தைன்னு சொல்லி எனக்கு மிளகா அரைக்க பாக்குற என்று சொல்வான் அதற்கும் மேலும் கெட்ட வார்த்தைல கூட திட்டுவான் அப்படின்னு தான் சுவாதி நினைச்சா ஆனா குழந்தைங்கிற வார்த்தைய கேட்டதும் அவனுக்கு கோபம் வர வில்லை .என்ன தான் விக்கிக்கு குழந்தை பிடிக்காவிட்டாலும்

டாக்டர் அவனிடம் சொன்னது ஞாபகம் வந்தது அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு அதுனால அவங்கள எந்த காரணம் கொண்டும் ஆப்செட் ஆக்கிடாதிங்க என்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வர சுவாதியை பார்த்தான் ,ஐ ஆம் சாரி சுவாதி நீ கர்ப்பமா இருக்கிறது தெரியாம நான் சிகெரட் அடிச்சுட்டேன் இனி மேல நான் வீட்ல சிகெரட் அடிக்கவே மாட்டேன் என்று சொல்லி சிகரட்டை அணைத்து அதை வெளியே தூக்கி போட போனான் .

என்ன இது இவன் அப்படியே உல்டா ஆகிட்டான் என்ன ஆச்சு இவனுக்கு என்று சுவாதி நினைத்து கொண்டு இருந்தாள் .பின் உள்ள வந்த விக்கி சுவாதி ஐ அம் வெறி வெரி சாரி ரெண்டு நாள் ட்ராவால் அப்புறம் மீட்டிங் அப்புறம் வொர்க் டென்சன் இதுனால உன்னையே கண்டபடி திட்டிட்டேன் ஐ அம் சாரி இனி மேல் நான் வீட்ல எப்பயும் சிகெரட் குடிக்க மாட்டேன் ஓகே வா என்றான் .

ஐயோ ரொம்ப நைஸ் பாயா மாறுரானே எதாச்சும் சொல்லி சண்ட போடு என்று மனதில் சுவாதி நினைக்க ஆனால் வெளியில் அவனை திட்ட வாய் வார்த்தைகள் வர வில்லை .ஓகே ஓகே பரவல நானும் கொஞ்சம் ஓவராத்தான் கத்திட்டேன் of course இது உன் வீடு நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம் .பட் கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றாள் .சுயர் ஓகே குட் நைட் என்று மீண்டும் குனிந்தாவரே சொல்லி விட்டு ரூமிற்குள் போனான் .

whats wrong with me என்று இருவரும் அவரவர் ரூமில் உக்காந்து கொண்டு அவர்களயே திட்டி கொண்டனர் .ஏன் விக்கி கோப பட மாட்டிங்குறான் ஒரு வேல டாக்டர் சொன்னத கேட்டு பயந்து போயி திட்டாம இருக்கானா இல்ல வழக்கம் போல பொண்ணுகள போட ஆரம்பிச்சுட்டான் .ஓகே என்ன பண்ணாலும் எங்கு இருந்தாலும் வாழ்க அவன் என்று நினைத்து கொண்டு தூங்கினால் .

விக்கி வழக்கம் போல பல குழப்பங்களுக்கு இடையில் தூங்கமால் அரை குறை தூக்கதை போட்டான் .

ஓரிரு நாள் கழித்து வார இறுதியில் டேவிட்டுக்கு ஓரளவு குணமான பின் இருவர் மட்டும் தனியாக ஒரு பாருக்கு போனார்கள் .அப்பா ரொம்ப மாசம் கழிச்சு இன்னைக்கு தாண்டா பாருக்கே வரேன் என்றான் டேவிட் .என்னடா சொல்ற என்றான் விக்கி .ஆமாடா உன் கூட சண்ட போட்டதுக்கு அப்புறம் நான் பாருக்கே வரல என்றான் டேவிட் .ஏண்டா என்ன ஆச்சு என்றான் விக்கி .முதல பார்ல குடிக்க ஒரு நல்ல கம்பினியன் கிடைக்கல என்றான் .

ஏண்டா மணி கூட போயி இருக்கலாம்ல என்றான் விக்கி .யாரு நம்ம ஓட்ட வாயன் கூடவா அவன் பொண்டாட்டி மாசம் ஆனதால அவள விட்டு நகர கூட மாட்டின்கிறான் அது மட்டும் இல்லாம என் பொண்டாட்டி என்னைய தண்ணி அடிக்க விட மாட்டிங்குரா என்றான் டேவிட் .என்னடா அன்னைக்கு என்னமோ நான் மணி மாதிரி பொண்டாட்டி தாசன் ஆக மாட்டேன்னு சொன்ன இன்னைக்கு அப்படி ஆகிட்ட என்று விக்கி கிண்டல் அடித்தான் .

என்ன பண்ண எல்லாம் விதிடா என்று டேவிட் சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி ஆனான் .maybe நான் ஸ்வாதிய கல்யாணம் பண்ணி இருந்தா அவ ஒரு பிரன்ட்லி வோயிப்பா இருந்து என்னையே சரக்கு அடிக்க விட்டுருப்ப என்றான் .இப்ப எதுக்குடா அவள பத்தி பேசுற என்று விக்கி மனதில் நினைத்து கொண்டான் . அவ உண்மைலே கிரேட்டா சே அவள நான் ஏன் மிஸ் பண்ணேன் என்று கோபமாக கத்தி விட்டு டேபிளில் ஓங்கி ஒரு குத்து விட்டான் .

டேய் பாத்துடா என்றான் விக்கி .டேய் எனக்கு ரெஜினா கூட வாழவே பிடிக்கல .சுவாதிய என்னால மறக்க முடியல என்றான் .போச்சு மணி சொன்னத உறுதி படுத்திட்டான் என்று விக்கி நினைத்தான் .இன்னும் சொல்ல போனா எனக்கு இப்பதைக்கு அவள பாத்தா மட்டும் கூட போதும் .ஆனா சுவாதி இப்ப மும்பைலே இல்லடா நான் அன்னைக்கு திட்டிட்டு ஒரு மூனு மாசம் கழிச்சு அவ ஹாஸ்டல் போனேன் .ஆனா அவ சரியா ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்டல காலி பண்ணிட்டு எங்கயோ போயிட்டா .அதுக்கு அப்புறம் விசாரிச்சதுல அவ வேலைய விட்டுட்டு தமிழ் நாட்டுக்கு போயிட்டா என்றான் .

பின் வேக வேகமாக விஸ்கியை எடுத்து அடித்து விட்டு எல்லாம் என் தப்பு உங்க ரெண்டு பேருக்கும் நடந்ததா நான் ஒரு விபத்தா நினைச்சு கண்டுக்காம விட்டு இருந்தா இந்நேரம் அவ மும்பை விட்டு போயிருக்க மாட்டா நானும் உன் குட சண்ட போட்ருக்க மாட்டேன் அட்லிஸ்ட் என் முன்னாள் காதலிய அப்ப அப்ப பாக்க்வாச்சும் செஞ்சு இருப்பேன் என்றான் .

பின் மீண்டும் கொஞ்சம் சரக்கை அடித்து விட்டு டேவிட் ரொம்ப போதையோடு வெளிப்படையா சொல்றேன்டா அவ உன் கூட ஒரு தடவ படுத்து இருந்தாலும் பரவல நான் அவள இப்ப இங்க பாத்தா கூட அவ கால்ல விழுந்து நான் அவள கல்யாணம் பண்ணிகிருவேன் .மூதெவி இத முதலையே செஞ்சு இருந்தின்னா யாருக்கும் எந்த பிரச்சினையும் இருந்து இருக்காது ஒருத்திய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் சுவாதியோட அருமை புரியுதா என்று நினைத்து கொண்டு ஒன்றும் சொல்லமால் இருந்தான் .

எ யே நீ எதுவும் அவள லவ் பண்றியா என்று டேவிட் போதையில் தடுமாறி கொண்டே கேட்க இல்ல இல்ல நான் ஏன் லவ் பண்ண போறேன் என்றான் .அதான நீ தான் ஒரு தடவ ஒருத்திய மேட்டர முடிச்சுட்டா அவள திரும்பி கூட பாக்க மாட்டியே என்று சிரித்து கொண்டே சொன்னான் .அந்த பாவத்துக்கு தாண்டா இப்ப அனுபிவிக்கிறேன் என்று விக்கி நினைத்தான் .

ஆமாடா அப்படிதாண்டா என் வாழ்க்கை என்றான் விக்கி .கடைசில நீ என் ஆளு மேலே கை வச்சுட்ட நீ கில்லாடிடா என்று டேவிட் சிரித்து கொண்டே அவனிடிம் போதையில் தடுமாறினான் .ஐயோ மறுபடியும் திட்ட போறனோ என்று விக்கி பயந்தான் .பயப்படாத நான் உன்னையே திட்ட மாட்டேன் ஆனா நான் எப்படி ரெஜினாவ கழட்டி விட்டு அதாவது நீ கழட்டி விடுற மாதிரி இல்ல டைவர்ஸ் வாங்கிட்டு எப்படி சுவாதி கூட மறுபடியும் ஒன்னு சேருறது என்று டேவிட் கேட்க

ஐயோ என்னால சகிக்க முடியலையே என்று விக்கி நினைத்து கொண்டு ஒரு நிமிஷம் நான் பாத் ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு பாத் ரூமில் போயி கோபமாக கத்தினான் .அதன் பின் போதையில் இருந்த டேவிட்டை அழைத்து கொண்டு அவன் வீட்டில் கொண்டு போயி விடுவதற்கு முன் மணிக்கு போன் போட்டு வர சொன்னான் .என்னடா ஏன் இந்நேரம் வர சொன்ன என்றான் .

டேய் இவன வீட்ல கொண்டு போயி விடனும் நான் கீழ இருக்கேன் .நீ மேல போயி இவன இவன் அப்பர்டேமேன்ட்ல விட்டுட்டு வா என்றான் ,ஏண்டா நீயே விடலாம்ல என்றான் மணி .எதுக்குப்பா வந்த முத நாளே என் புருஷன குடிக்க வச்சு கூப்பிட்டு வந்துட்டான்ன்னு இவன் பொண்டாட்டி என்னைய திட்டவா நீ போயி விட்டுட்டு வா நான் அப்புறம் உன்னையே வீட்ல விடுறேன் .அதன் பின் அவன் மணியையும் வீட்டில் விட்டு விட்டு கடுப்போடு வீட்டிற்கு போனான் . Nanban Kadhali Tamil Kamakathaikal

தொடரும் .

Leave a Comment