நண்பனின் முன்னால் காதலி – 13 (Nanbanin Munnal Kadhali 13)

tamil udaluravu சுவாதி அஞ்சலி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லமால் அமைதியாக இருந்ததால் சரி நீ என்னையே அக்கான்னு கூப்பிடுரத வச்சு நீ உண்மைலயே என்னையே உன் அக்காவாதான் பாக்குறேன்ன்னு நினைச்சேன் .

ஆனா நீ அப்படி நினைக்கல போல சரி நான் வெளிய போயிட்டு வரேன் .இனிமேல் என்கிட்ட எதுவும் பேசாத என்று அஞ்சலி வருத்ததோடு சொல்லிவிட்டு கிளம்பும் முன்

சுவாதி அவர்களை தடுத்து அஞ்சலி தோளில் சாய்ந்து அழுதுகொண்டே அக்கா போகாதிங்க அக்கா என்று அவர்களை கட்டிபிடித்து அழுதாள் .சரி அழுகாதடி வந்து உக்காரு என்று அவளை சமாதனபடுத்தி அஞ்சலி உக்கார வைத்தார் ,அவள் இன்னும் அழுது கொண்டு இருந்தாள் .

சரி சொல்லு நீ கர்ப்ப்மாதான இருக்க என அஞ்சலி கேட்க சுவாதி ஆமாம் என்பது போல தலை மட்டும் ஆட்டினாள் .யார் உன் கர்ப்பத்துக்கு காரணம் உன் பழைய லவ்வர் டேவிட்டா என அஞ்சலி கேட்க்க உடனே சுவாதி அய்யோ இல்லக்கா என்றாள் .அப்ப யாரு என அஞ்சலி கேட்க சுவாதி தலையை குனிந்து கொண்டே விக்கி என்றாள் மெல்ல .என்னது மக்கியா என புரியமால் கேட்டாள் அஞ்சலி

மக்கி இல்லக்கா விக்கி விக்னேஷ் என்றாள் சுவாதிம்ம் ஏதோ ஒன்னு .ஓகே யாரு அவன் உன் கூட வேலை பாக்குரவனா என கேட்டார் அஞ்சலி .இல்ல என்றாள் .அப்ப யாரு அவன் என கேட்க அவன் டேவிடோட பிரண்டு என்று சுவாதி சொன்னாள் ,

ம்ம் என்ன நீங்க ரெண்டு பேரும் இப்ப லவ் பண்றிங்களா ரிலெசன்ஷிப்ல இருக்கிங்களா என அஞ்சலி கேட்க

இல்லக்கா என்றாள் சுவாதி .அப்புறம் எப்படிடி இப்படி ஆச்சு என கேட்டாள் .டேவிட் கல்யாணம் அன்னைக்கு நான் பிலிங் ஆகி பப்ல ஓவரா குடிச்சுட்டு கிடந்தேன் .அப்ப அவன் தான் என்னையே தாங்கி கூப்பிட்டு போனான் .இங்க நம்ம ஹோஸ்டலுக்கு குடிச்சதால வர முடியல அதனால அவன் ரூமுக்கு போனேன் அப்பதான் இது நடந்துச்சு என்றாள் சுவாதி .

என்ன நீ குடிச்சத வச்சுக்கிட்டு அவன் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டு இப்படி பண்ணிட்டனா என அஞ்சலி கேட்டாள் .இல்லாக்கா அன்னைக்கு அக்சுவலா அன்னைக்கு நான்தான் குடி போதைல அவன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன் .அவன் வேனாம்தான் சொன்னான் .

அதன் பின் சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்து விட்டு அஞ்சலி கேட்டாள் நீ இப்படி ஆயிருக்கது அவனுக்கு தெரியுமா என கேட்டாள் .ம்ம் தெரியும் என்றாள் சுவாதி.என்ன சொன்னான் என கேட்டார் அஞ்சலி .என்ன சொன்னான் அபார்சன் பண்ண சொன்னான் வேற என்ன சொல்வான் என்றாள் சுவாதி ஒரு விரக்தியோடு .

ம்ம் ஓகே நீ என்ன சொன்ன என கேட்டாள் அஞ்சலி .நான் அவன்கிட்ட சரின்னுதான் சொன்னேன் .அப்புறம் ஏன் இப்ப வாந்தி எடுத்துகிட்டு இருக்க என கேட்க என்னால அபார்சன் பண்ண முடியாது அக்கா என்றாள் .

ஏண்டி எதுவும் பயமா இருக்க ,பயப்படாம பண்ணுடி நம்ம ஹோஸ்டேல் இருக்கவளுக பாதிபேர் இப்படி ஆகி வாரவாரம் யாருக்கும் தெரியாம அபார்சன் பண்ணிக்கிட்டுதான் இருக்காளுக அதனால நீ ஏன் பயப்புடுற என அஞ்சலி சொல்ல அவள் பதில் ஏதும் சொல்லமால் அழுதுகொண்டு இருந்தாள் .

அவள் தோள் மேல் கை வைத்து என்னடி ஆச்சு சொல்லுடி என கேட்க அவள் தன் கண்களை துடைத்து கொண்டு என்னால என் குழந்தைய அழிக்க முடியாதுக்கா என்று அழுதாள் .

சொன்னா புரிஞ்சுக்கொடி கல்யாணத்துக்கு முன்னாடி நீ இப்படி வயுத்த தள்ளி கிட்டு இருந்தா இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு யோசிச்சு பாத்தியா இல்ல உன்னாலதான் இந்த குழந்தைய வளத்துடுவியா சொன்னா கேளுடா நானும் குழந்தை பெத்தவதான் ஆனா இப்ப உனக்கு இந்த குழந்தை வேணாம்டா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் பெத்துகொடி என்று அஞ்சலி கெஞ்ச

சுவாதி கோபப்பட்டு சொன்னாள் அக்கா எனக்கு இந்த பாழப்போன சொசைட்டி பத்தி எல்லாம் கவலை இல்லை .இந்த சொசைட்டி பெரிய பெரிய நல்லவங்கள எல்லாம் அசிங்கமா பேசுன சொசைட்டிதான் இந்த சொசைட்டிக்கு யார பத்தியாச்சும் டெய்லி கிசு கிசு பேசுனாதான் தூக்கம் வரும்

இந்த சொசைட்டி ஒரு பத்து நாள் என்னையே பத்தி பேசும் அப்புறம் என்னையே மறந்துட்டு வேற ஆள பத்தி பேச ஆரம்பிச்சுடும் அதான் சொசைட்டி .இந்த அழுக்கு பிடிச்ச சொசைட்டிக்கு எல்லாம் என் குழந்தைய அழிக்க முடியாது அது மட்டும் இல்லாம இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தைதான் அத என்னால கொல்லமுடியாது என்று அவள் கோபப்பட்டு பேசினாள்

சரிடா உனக்கு குழந்தை பிடிச்சு இருந்தா அந்த பக்கியா மக்கியா என அஞ்சலி தெரியமால் கேட்க சுவாதி முறைத்து கொண்டே விக்கி என்றாள் . ஆ அதான் அந்த விக்கி அவன்கிட்ட பேசி குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகொங்க உனக்கும் நல்லது அப்புறம் நீ இந்த சொசைட்டி கிட்ட இருந்தும் நீ தப்பிக்கலாம் என்றாள் அஞ்சலி .

அதுக்கு சான்சே இல்லக்கா என்றாள் சுவாதி ஒரு சலிப்போடு .ஏண்டி அந்த பக்கிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா என கேட்க .
அதலாம் இல்லக்கா என்றாள் சுவாதி .

அவள் சொல்லிய தோரனையை வைத்து பார்த்து அஞ்சலி கேட்டாள் ஏண்டி இன்னும் உன்னால டேவிட்ட மறக்க முடியலையா என கேட்க அவன நான் எப்ப விக்கி கூட சுயநினைவோட இருக்கும் போது விக்கிகிட்ட செக்ஸ் வச்சுகிட்டனோ அப்பவே அவன மறந்துட்டேன் என்றாள் .அவள் சொல்லியதை கேட்டு சிரித்து கொண்டே அப்ப இப்ப நீ விக்கிய லவ் பண்றியா என அஞ்சலி கேட்க

ஆமா ஏன்னைக்கு என்னையே காப்பத்துனானொ அப்ப இருந்து லவ் பண்றேன் என்றாள் சுவாதி .அப்புறம் என்னடி அவன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துகிட்டு சந்தோசமா இரு என அஞ்சலி சொன்னாள் .

ஆனா அவனுக்கு என்னையே பிடிக்கல அக்கா என்றாள் சுவாதி .உனக்கு என்னடி உன் கண்ணுக்கும் கலருக்குமே உன்ன எவன் பாத்தாலும் மயங்கிடுவான் .

ஏன் என் ஆபிஸ்லேயே உன் நம்பர் கேட்டு எத்தன பேரு என்னையே டார்ச்சர் பன்னிருக்கங்கே தெரியுமா நான் தான் அவ வேற ஒருத்தன லவ் பண்றான்னு சொல்லி அத்தன பேரையும் சமாதனபடுத்தி வச்சு இருந்தேன் .உன்னையே பிடிக்கலையா அந்த பக்கிக்கு என்றாள் அஞ்சலி .

அக்கா அவன் விக்கி என்றாள் சுவாதி .சரிடி ஏதோ ஒன்னு ஏன் பிடிக்கலாயாம் உன்னையே அவனுக்கு என அஞ்சலி கேட்க அவன் ஒரு வோமனைஷேர் அக்கா என்றாள் சுவாதி .என்னடி சொல்ற ஒன்னும் புரியலடி என அஞ்சலி கேட்க அவனுக்கு ஒரு பொண்ணோட இருக்க பிடிக்காதாம் என்று பதில் அளித்தாள் சுவாதி .

ஆமா அவன் பெரிய மகாராஜா பாரு பல பொண்ணுகளோடதான் இருப்பாரு பாரு அதாலம் கல்யாணம் பண்ண சரி ஆகிடுவான்டி என அஞ்சலி சொல்லஇல்லக்கா நானும் இப்ப அவன லவ் பண்ணால என்றாள் சுவாதி .ஏண்டி ஏன் அவன் பொம்பள பொருக்கிகிரதாலையே என்றாள் அஞ்சலி .

அது இல்லாக்கா எனக்கு இப்ப ஆம்பிளைகளே பிடிக்கலாக்கா முத ஒருத்தன் (டேவிட் ) என் மனச கொன்னான் .சரி இவன்(விக்கி ) ஆச்சும் அவன் கருவ சுமக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் என் மனச புரிஞ்சுகுவானு பாத்தேன் ஆனா இவனும் என் மனசையும் கொன்னான் அவன் உயிரையே அவன் அழிக்க சொன்னான் அதனால அவன இப்ப நான் வெறுத்துட்டேன் இனி அவனே வந்தாலும் நான் முடியாதுன்னு சொல்லிடுவேன் என்றாள் சுவாதி .

அப்புறம் எதுக்குடி இந்த குழந்தைய சுமக்குற என அஞ்சலி கேட்டாள் .நான் முன்னாடியே சொன்ன மாதிரி இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தை அக்கா அத தவிர இப்ப எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல அது மட்டும் இல்லாம இந்த குழந்தைய இப்ப நான் விக்கி குழந்தைய நினைக்கல இது இப்ப என் குழந்தை நான் வேணும்னா இது ஏதோ ஒரு ஸ்பெர்ம் டோனட்டேர் மூலமா உருவான குழந்தையா நினைச்சுக்கிறேன் .

இனி எனக்கு யாரும் தேவை இல்லை என் குழந்தை மட்டும் போதும் வேற எந்த சொந்தமும் தேவை இல்லை என்றாள் சுவாதி .
சரிடி இனி குழந்தைய சும்மகிறது உன் விருப்பம் .ஆனா இந்த ஹோஸ்டல உன்னால வயித்த தள்ளிகிட்டு இருக்க முடியாது என்று அஞ்சலி சொல்லுவும் அப்போதுதான் அதை யோசித்தாள் சுவாதி .

ஆமாக்கா இப்ப என்ன பண்ண என அவளே கேட்டுவிட்டு நான் வேணும்னா இந்த ஒரு வாரம் முழுக்க ரூமுக்குள்ளேயே இருந்த மாதிரி பத்து மாசமும் இருந்துருவா நீங்க வேணும்னா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுவாதி .

நான் எல்லாம் உனக்காக வாங்கிட்டு வருவேன் ஆனா எப்படியும் நீ மாசம் ஒரு தடவயச்சும் செக் ஆப் போனும் அப்புறம் எப்படினாலும் பிரக்ன்ட் டெலிவரிக்கு வெளியே போனும் அது மட்டும் இல்லாம உன் வாந்தி சத்தம் இப்பவே நாம ப்ளாக் புல்லா கேட்டு பக்கத்து ரூம் காரிக எல்லாம் கேட்டுதான் நானே உன்கிட்ட கேட்டேன் இனி அது வார்டன்க்கு தெரிஞ்ச கண்டிப்பா வெளிய அனுப்பிடுவா என்ன பண்ண போற என அஞ்சலி கேட்க

சரி அக்கா இப்ப என்ன அக்கா பண்ண பேசாம நீங்களும் நானும் தனியா ரூம் வெளியே எடுத்துடுவோமா என சுவாதி கேட்டாள் .என்னால முடியாதுப்பா இந்த மும்பைல தனியா உன் ரூம் எடுக்க அது மட்டும் இல்லாம நான் தனியா ரூம் எடுத்தேன் என் புருஷன் என்னையே கொன்னே போடுவாரு என்று அஞ்சலி சொன்னாள் .

அக்கா ப்ளிஸ் அக்கா இதுக்கு எதாச்சும் ஒரு வழி சொல்லுங்கக்கா ப்ளிஸ் என கெஞ்சினாள் சுவாதி .

அஞ்சலி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் அத நீ கேக்கணும் அதுப்படிதான் நீ நடக்கணும் அத விட்டா உனக்கு வேற வழியும் இல்ல என்றாள் அஞ்சலி .

தொடரும்

Leave a Comment