நண்பனின் முன்னால் காதலி – 11 (Nanbanin Munnal Kadhali 11)

udal uravu kathai விக்கி எப்போதும் போல அடுத்த நாள் வேலைக்கு போனான் .ஆனால் அவனால் சுவாதி கர்ப்பமாகி இருக்கிறாள் அதற்கு அவன்தான் காரணம் என்பதையும் எண்ணி கொண்டு இருந்தான் .

என்னடா இது நாம இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுகள போட்ருக்கோம் .ஆனா எவளும் இந்த மாதிரி வயத்த தள்ளிகிட்டு நம்ம கிட்ட வரலையே.இந்த சுவாதிதான் இப்படி பண்ணிட்டா .சே இந்த சுவாதியால எப்பயுமே இம்சைதான் .

இந்த விசயத்தை பத்தி யார் கிட்டயாச்சும் கேக்கணுமே .முந்தி மாதிரி இருந்தா டேவிட் கிட்ட கேட்ட்ருக்கலாம் அப்படியே அவன் பேசுனாலும் இத சொன்னா திரும்ப பேசாம போயிடுவான் .ம்ம் மணி ஒரு ஓட்ட வாய் அவன்கிட்ட சொல்றதும் ஒண்ணுதான் சன் நியூஸ்ல சொல்றதும் ஒண்ணுதான் .

எப்பயும் போல வள்ளி கிட்ட கேக்காலம் ஆனா அவளும் பொன்னுகிரதால சுவாதிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவா அது மட்டும் இல்லாம அவ எப்ப பாத்தாலும் கல்யாணம் முடி குழந்தை பெத்துகொன்னு சொல்றா இதுல இப்படி வேற ஆகிடுச்சுன்னு தெரிஞ்சா அவளே கூப்பிட்டு போயி கல்யாணம் பண்ணி வச்சுடுவா அதனால அவகிட்டயும் கேக்க முடியாது .

வேற யார்கிட்ட கேக்கலாம் ஐயோ அப்படின்னு நினைச்சுகிட்டுஅவன் முன்னாடி இருந்த டேபிள மூட்டி முட்டி யோசிச்சு கிட்டு இருந்தான் .அப்பதான் அவனுக்கு ஸ்கூல அவன் கூட படிச்சு இப்ப ஊர்ல டாக்டரா இருக்க அவன் பிரண்டு மூர்த்தி ஞாபகத்துக்கு வந்தான் .சரி அவன் கிட்ட கேப்போம் அப்படின்னு போன் பண்ணான் .

ஹலோ மாப்ள மூர்த்தி நான்தாண்டா விக்கி பேசுறேன் என்றான் ,என்னடா மும்பைல போயி செட்டில் ஆனவனே என்ன விஷயம் என்றான் .

ஒன்னும் இல்லடா சும்மா மெடிக்கல் சம்பந்தமா ஒரு சின்ன சந்தேகம் அதான் உன்னையே கேக்கலாம்னு போன் பண்ணேன் ,

அதானே பாத்தேன் இல்லாட்டி எதுக்கு நீ எனக்கு போன் போட போற என்றான் .டேய் அப்படி எல்லாம் இல்லடா சும்மா இங்க பிஸி அதான் என்றான் விக்கி ,சரி விடு என்ன சந்தேகம் என கேட்டான் .

அதை விக்கி உடனே சொல்ல முடியாமல் அது அது என்று திணறினான் .
என்னடா திணறுற சரி விடு நானே சொல்றேன் உன் சந்தேகம் செக்ஸ்ல தானே என்றான் அவன் நண்பன் .

எப்படிடா கரெக்ட்டா சொல்ற என்றான் விக்கி .என் ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாரும் நான் டாக்டர்கிறதால இத தானே கேக்குறாங்கே .சரி நான் அவங்கே கிட்ட சொன்னாததான் உனக்கும் சொல்றேன் நான் செக்ஸ் டாக்டர் இல்ல genral டாக்டர் இருந்தாலும் நான் எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் நம்பர் தரேன் .

நீ அவருக்கு போன் போடு அவர் உனக்கு பீனிஸ் பெருசாகவும் செக்ஸ் ரொம்ப நேரம் பண்ணவும் மருந்து தருவாரு என்று அவன் சொல்லவும் .

அட சீ நாயே யார பாத்து என்ன வார்த்தை சொன்ன எனக்கு அது எல்லாம் unlimted தான் இருக்கு நான் கேக்க வந்த விசயமே வேறடா என்றான்.

சரி என்ன விஷயம் என்றான் .டேய் ஒரு பொண்ணு கூட எத்தன தடவ செக்ஸ் வச்சா அவ பிரகனண்ட் ஆவா என்றான் விக்கி .ஏன்டா என்ன என்ன ஆச்சு என்றான் .கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்றான் .

அது ரெண்டு பேர் உயிரனவு பொருத்து அமையும் ரெண்டு பேருக்கும் நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா ஒரு தடவ செக்ஸ் வச்சா கூட உடனே கரு பிடிச்சுகிறும் இல்ல ஓரளவு ரெண்டு பேருக்கும் முன்ன பின்ன இருந்தா செக்ஸ் அதுக்கு எத்த மாதிரி கரு பிடிக்கும் .

ஒ அப்படியா என்று வருத்ததோடு சொன்னான் விக்கி .என்னடா என்ன ஆச்சு என்ன விஷயம் என கேட்டான் அவன் நண்பன் .டேய் நான் ஒரு பொண்ணு கூட ஒரு ரெண்டு தடவ செக்ஸ் வச்சுகிட்டேன் அவ இப்ப வந்து கர்ப்பமா இருக்கேன்னு சொல்றா வெறும் ரெண்டு தடவைக்கு எல்லாம் கர்ப்பம் ஆகுமா என கேட்டான் விக்கி .

ரெண்டு தடவையும் காண்டம் இல்லாமையா செக்ஸ் வச்ச என்றான் அவன் நண்பன் .ஆமாடா என்றான் விக்கி .வச்சு எவளவு நாள் இருக்கும் என்றான் ஒரு முனு மாசம் என்றான் .ஓகே பொண்ணு யாரு உன் லவரா என கேட்டான் ,இல்லாடா சும்மா பிரண்டு என்றான் விக்கி .அவ உனக்கு முன்னாடியோ இல்ல பின்னாடியோ வேற யார் கூடயாச்சும் செக்ஸ் வச்சுகிட்டாளா என கேட்டான் .

அது தெரியலடா அவ கிட்ட கேட்டா என் கூட தவிர வேற யார் கூடயும் செக்ஸ் அவ வைக்கலன்னு சொல்றா என்றான்

அவன் டாக்டர் நண்பன் சிறிது நேரம் யோசித்துவிட்டு அந்த பொண்ணு சொல்றது உண்மைன்னா அவ வாய்த்துள இருக்க குழந்தைக்கு நீதான் அப்பா என்றான் .டேய் என்னடா டாக்டர் மாதிரி பேசுவன்னு பாத்தா நம் ஊர் மருத்தவச்சி மாதிரி அவ வாய்த்துள இருக்க குழந்தைக்கு நீதான் அப்பா கிப்பான்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று கத்தினான் விக்கி .

யாரு சொன்னாலும் சில விசயங்கள் உண்மைதான் மச்சி என்று சொல்லி சிரித்தான் .டேய் இப்ப என்னடா பண்றது என்று புரியாமல் கேட்டான் விக்கி .ஆமாடா எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் யோசிங்க உங்கள மாதிரி ஆளுகளுக்குதான் நாம கவர்ன்மென்ட் போன் புத் மாதிரிலாம் வச்சு காண்டம் விக்கதே

படிக்கதவங்கே கூட அத இப்ப நல்லா யூஸ் பன்றாங்கே உன்னையே மாதிரி படிச்சவனுக்கு எங்க போச்சு புத்தி என்று திட்டினான் .

சரி சரி நடந்தாத விடு இப்ப இதுக்கு எதாச்சும் வழி சொல்றா என்றான் விக்கிம்ம் உனக்கு அந்த பொண்ணோட நாள் கணக்கு சரியா தெரியலைங்கிர .

எங்கிட்டும் மூணாவது மாசம் முடிஞ்சு நாலாவது மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னா கருவ கலைக்கிறதும் கஷ்டம் அதனால முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் கலைக்க பாரு என்றான் .அததாண்டா நானும் அவகிட்ட சொல்லிருக்கேன் என்றான் விக்கி .

விக்கி பொண்ணு அழகாவும் உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடுடா என்றான் அவன் டாக்டர் நண்பன் .டேய் எனக்கு அதாலம் ஒத்து வராதுடா என்றான் விக்கி .ஏண்டா இன்னும் நீ பழச மறக்கலையா என்றான் .

மறந்துரக்கூடாதுன்னு தான் கல்யாணம் வேணாம்ன்னு நினைக்கிறேன் என்றான் விக்கி வருத்ததோடு .டேய் எல்லா பொண்ணுகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்கடா அதனால நம்ம ஊரல நடந்தத மறக்கிரதுதான் நல்லது உனக்கு என்றான்

சரிடா எங்க அப்பா இன்னும் உன்கிட்டதான் செக்ஆப் க்கு வராரா என கேட்டான் விக்கி .ஆமாடா போன வாரம் கூட உங்க அப்பாவும் உன் தம்பியும் வந்தாங்க அதலாம் உங்க அப்பா நார்மலாதான் இருக்காரு என்றான் .

சரி என் விசயம் எதுவும் அவர்கிட்டே உளறி கொட்டிடாத என்றான் .டேய் நான் டாக்டர்டா ரகசியத்த எப்படி பாதுகாக்குறதுன்னு நல்லாவே தெரியும் எனக்கு நீ மட்டும் இனிமேல ஆச்சும் செப்டியோட பண்ணு என்றான் .

சரிடா என்று அவன் போனை வைக்கவும் .

மணி உள்ளே வந்தான் .என்னடா பிஸியா என்றான் .இல்ல சும்மா ஊர்ல ஒரு பிரண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்றான் .

அப்புறம் என்ன எதுவும் புதுசா என்றான் மணி .ஐயோ இந்த ஓட்ட வாயனுக்கு ஏதும் தெரிஞ்சுடுச்சா வந்து புதுசு கிதுசு கிரான் என்று யோசித்தான் .

இல்லடா எதுவும் புதுசு இல்ல அதே மாதரித்தான் என்றான் விக்கி .ம்ம் எனக்குதாண்டா இப்ப எல்லாமே புதுசா இருக்கு என்றான் மணி .என்னது என்று பயத்தோடு கேட்டான் .அதாண்டா வள்ளி கர்ப்பமா இருக்கதால எல்லாமே புதுசா இருக்கு என்றான் .

அந்த கர்ப்பம் என்ற வார்த்தையை கேட்டதும் விக்கிக்கு வயற்றை கலக்கியது போல இருந்தது . அவ கர்ப்பமா இருக்கதால புதுசா எனக்கு பொறுப்பு வந்தா மாதிரி இருக்கு

வீட்ல குழந்தை வர போறதால இன்னும் நிறைய உழைக்கனும் போல இருக்கு என்று உற்சாகத்தோடு சொல்லி கொண்டு இருந்தான் மணி .

ஆனால் இந்த கர்ப்பம் ,குழந்தை போன்ற வார்த்தைகளை கேக்க கேக்க விக்கிக்கு அப்படியே இதயம் படக் படக் என்று அவனை அறியாமல் ஒரு பயத்தில் அடித்தது .அதனால் அவன் மணி பேசுவதற்கு வெறும் ம்ம் மட்டும் போட்டு கொண்டு இருந்தான் .

அவளுக்கு இப்ப ஆறவாது மாசம் ம்ம் இதே நம்ம ஊரா இருந்தா அவளுக்கு அடுத்த மாசம் கிராண்டா சொந்தகாரங்களோட வளைகாப்பு கொண்டாடி இருக்கலாம் அது மட்டும்தான் அவளுக்கும் எனக்கும் வருத்தமா இருக்கு என்றான் .

ஐயோ இவன் கிட்ட யாராச்சும் என்னயே காப்பாத்துங்களே என்று அவன் நினைத்த போது

விக்கியை தேடி பியூன் வந்தான் .அப்படா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்கி .ஆனால் பியூன் சார் உங்கள தேடி சுவாதின்னு ஒரு மேடம் வந்து இருக்காங்க என்றான் .அதை கேட்டதும் இதுக்கு இவன் கிட்டவே இருந்து இருக்கலாம் என்று நினைத்தான் .

சுவாதி பெயரை கேட்டதும் மணி சிரித்து கொண்டே என்னடா அன்னைக்கு லவ் இல்லேன்னா அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்க்கு எல்லாம் வரா என்ன விசயம் என்றான் மணி .

ஐயா BBC ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல சும்மா என்கிட்ட கொஞ்சம் பணம் கேக்க வந்துருக்கா நீ பாட்டுக்கு கண்டதையும் கறபனை பண்ணி ஆபிஸ் புரா பரப்பி விட்றாத உன்ன கெஞ்சி கேட்டுகிறேன் என்று சொன்னான் விக்கி .

சரிடா நீ சொன்னாத நான் நம்பிட்டேன் என்று சொல்லி சிரித்தான் .அவனை கோபத்தோடு முறைத்து விட்டு அவன் ரூமை விட்டு வெளியே வந்தான் .வெளியே அவன் ஆபிசில் இருக்கும் மற்றவர்களும் ஒரு கிண்டலாக சிரித்தனர் .

இவள யாரு ஆபிஸ்க்கு எல்லாம் வர சொன்னது என்று கோபத்தோடு போனான் .

உன்னையே யாரு இங்கலாம் வர சொன்னா என்று அவளை பார்த்ததும் கத்தினான் .உனக்கு ஒரு மணி நேரமா நான் போன் ட்ரை பண்ணேன் பிஸின்னே வந்துச்சு எவ கூடயாச்சும் கடலை போட்டுகிட்டு இருந்து இருப்ப

அதான் உன்னயே தேடி நானே வந்துட்டேன் என்றாள் சுவாதி ,
சரி என்ன விஷயம் என்றான் வெறுப்போடு .நீ சொன்ன மாதிரி அபார்செனே பண்ணிரலாம்டா என்று சொன்னதும் விக்கியின் முகம் மலர்ந்தது .

அதுக்கு நீ இன்னொரு தடவ என் புருசனா நடிக்கணும் சோ வரியா என்றாள் .
ஒ சுவாதி தாரளாமா வரேன் என்றான் சிரித்து கொண்டே .

எப்ப போவோம் என்றாள் .இப்பயே நான் போயி ஆபிஸ்ல பர்மிசன் வாங்கிட்டு வரேன் என் கார்லயே போவோம் என்றான் .

பின் இருவரும் மீண்டும் மருத்தவமனைக்கு போனார்கள் .

தொடரும்

Leave a Comment