காதல் முதல் காமம் வரை – 1 (Tamil Sex Story - Kadhal Mudhal Kaamam Varai 1)

Tamil Sex Story – என் பெயர் சுமேஷ் எனக்கு 25 வயது ஆகிறது நான் மதுரையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். என் கல்லூரி தோழியின் பெயர் திவ்யா அவள் மேல் எனக்கு எப்பவும் ஒரு கண்ணு இருந்தது நான் அவள் எப்பொழுது வந்தாலும் அவளை சைட் அடிப்பேன் நான் மட்டும் இல்லை நிறைய பசங்களுக்கு அவளை பிடிக்கும் ஆனால் அவள் யாருடனும் பேசமாட்டாள்.

ஒரு முறை எங்கள் அலுவலகத்தில் அட்மின் பணிக்கு ஆட்கள் தேவை பட்டனர் நான் எனது facebook பக்கத்தில் தெரிவித்து இருந்தேன் வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்று என்னுடைய அறிக்கையை என் கல்லூரி தோழிகள் நிறைய பேர் ஷேர் செய்து இருந்தார்கள்.

எனக்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு எண்ணில் இருந்து கால் வந்தது சார் அட்மின் வேலைக்கு பெண் தேவைன்னு நெட்ல பார்த்தேன் அதான் கால் பண்ணேன் எதுவும் வேலை இருக்கா என்று கேட்டாள். நான் ஆமாம் இருக்கு என்று சொன்னேன் எந்த கம்பெனி சார் எப்ப interview என்று கேட்டாள் நான் தினமும் காலையில் 10 மணி முதல் மதியம் 2 மணி வரைக்கும் interview நடந்து கொண்டு தான் இருக்கிறது

நீங்க வந்து அட்டண்ட் பண்ணலாம் என்று சொன்னேன் அவள் எங்க வரவேண்டும் என்று விலாசம் கேட்டாள் நான் மெசேஜ் அனுப்பிவிடுறேன் என்று சொல்லி அவள் எண்ணிற்கு எங்கள் அலுவலகம் விலாசத்தை மெசேஜ் அனுப்பி வைத்தேன். நான் வழக்கம் போல் அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்றேன் நான் விலாசம் அனுப்பிய அந்த பொண்ணு எனக்கு கால் பண்ணி சார் எந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கனும் என்று என்னிடம் கேட்டாள் நான் பேருந்து நிறுத்தத்தை சொல்லிவிட்டு காலை கட் பண்ணிவிட்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரத்தில் என் பெயர் சொல்லி ஒரு interview வந்து இருக்கிறாள் என்று செக்யூரிட்டி வந்து என்னிடம் சொன்னார் நான் அவளிடம் ரெஸ்யும் வாங்கி வச்சுட்டு HR இடம் அழைத்து செல்லுங்கள் என்று சொன்னேன். interview அட்டண்ட் பண்ணி முடித்துவிட்டு எனக்கு கால் பண்ணினாள் சார் அட்டண்ட் பண்ணிவிட்டேன் எப்பொழுது கூப்பிடுவாங்க சார் என்று கேட்டாள் நான் HR என்ன சொன்னார் என்று கேட்டேன்

அவர் எதுவும் சொல்லவில்லை கால் பண்ணுவோம் என்று தான் சொன்னார் என்று சொன்னால் நான் ஒரு நிமிடம் அவரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று அவளை காத்து இருக்க சொன்னேன். நான் போய் HR ஐ சந்தித்து எப்பொழுது அவளுக்கு கால் பண்ணுவிங்க என்று கேட்டேன்

இன்னும் நாலு பெண்கள் அட்டண்ட் பண்ண வராங்க அதற்கு அப்பறம் தான் முடிவு சொல்ல முடியும் எனவே 2 நாட்கள் ஆகும் என்று சொல்லுங்கள் என்று HR என்னிடம் சொன்னார் நான் அவளுக்கு சொல்வதற்கு மொபைலை எடுத்தேன் சரி இங்கதானே இருக்கிறாள் எதற்கு கால் பண்ணனும் நேரில் சென்று சொல்லிவிடலாம் என்று முன்னாடி சென்றேன் அப்பொழுது தான் எனக்கு அந்த அதிசயம் காத்து இருந்தது interview அட்டண்ட் பண்ண வந்தவள்

வேறு யாரும் இல்லை கல்லூரியில் நான் சைட் அடித்து சுற்றி திரிந்த அந்த திவ்யா தான் கல்லூரியில் பார்த்ததை விட இப்பொழுது இன்னும் அழகு கூடி இருந்தது அவளின் முலையும் கொஞ்சம் பெரியதாக இருந்தது நான் அவளை பார்த்து ஹாய் நீதான் இவ்வளவு நேரம் என்கூட பேசிட்டு இருந்தியா என்று கேட்டேன் அவள் ஆமாம் நீ எப்ப இருந்து இங்க வேல பாக்குற என்று கேட்டாள் நான் படிப்பு முடிந்ததும் இங்கே வந்து சேர்ந்துவிட்டேன் என்று கூறினேன்.

அவள் அப்படியா என்றாள் நீ இதற்கு முன்பு எங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தாய் என்று கேட்டேன் அவள் சென்னையில் பார்த்தேன் ஆனால் சாப்பாடு எனக்கு சேரவில்லை அதான் இங்கே வந்துவிட்டேன் என்றாள் ஒ அப்படியா சரி இரண்டு நாட்களில் உனக்கு கால் வரும் என்று HR சொன்னார் என்று சொன்னேன்

அவளிடம் நீ கால் பண்ணது தான் உன் மொபைல் நம்பர் ஆஹ் என்று கேட்டேன் அவள் ஆமாம் என்றாள் சரி நான் எதாச்சும் சொல்லனும்னா கால் பண்ணுறேன் என்று சொன்னேன் அவள் சரி என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினாள். அவள் கிளம்பியதும் நான் வேகமாக HR கிட்ட சென்று சார் இந்த பொன்னையே அப்பாய்ன்ட் பண்ணுங்க எனக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு சொன்ன வேலைய சரியாக பண்ணுவாள் என்று சிபாரிசு செய்தேன்

சரி அப்படி என்றாள் அவளையே தேர்வு செய்துவிடுகிறேன். நாளைக்கு அவள் certificate எல்லாம் எடுத்துட்டு வர சொல்லு என்றார். நான் வேகமாக அவளுக்கு கால் பண்ணினேன் ஹாய் திவ்யா நான்தான் சுமேஷ் பேசுறேன் உன்ன நாளைக்கு வந்து வேலைல ஜாயின் பண்ண சொல்லிட்டார் நான் சிபாரிசு பண்ணிருக்கேன் நாளைக்கு எதாவது பிரச்சனை என்றால் என்னை தான் கேள்வி கேட்பார்கள் அதுக்கு எதுவும் இடம் குடுத்துராத என்றேன்.

அவள் அப்படி எல்லாம் எதுவும் நடக்காது ரொம்ப தேங்க்ஸ் எனக்கு நீ இந்த ஹெல்ப் பண்ணதற்கு நாளைக்கு எத்தன மணிக்கு வரணும் என்றாள். 9 மணிக்கு உன் certificate எல்லாத்தையும் எடுத்துட்டு வா என்று சொன்னேன் அவள் சரி நாளைக்கு நான் வருகிறேன் என்று சொல்லி காலை கட் பண்ணிவிட்டாள்.

எனக்கு அன்று முழுவதும் ஒரே மகிழ்ச்சி நான் கல்லூரியில் சைட் அடித்தவள் இன்று என்னுடன் இனைந்து ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய போகிறாள் என்று அதுவும் எனக்கு அவளுக்கும் இடம் அருகில் தான் அதனால் நான் அவளிடம் அடிக்கடி பேசும் வாய்ப்பு இருக்கிறது.

அன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போய் தூங்கி எழுந்த அடுத்த நாள் ஆர்வத்தில் 8.30 மணிக்கே வந்துவிட்டேன் அவள் வருகைக்காக நான் போய் என் இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டர் ஐ ஆன் பண்ணிவிட்டு அவளுக்கு கால் பண்ணேன் எங்கே வந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டேன் பக்கத்துல வந்துட்டேன்

10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று சொன்னாள். நான் பாத்ரூம் உள்ளே சென்று தலையை நன்றாக சீவிவிட்டு வந்தேன் அவள் என்னை பார்ப்பாள் என்று செக்யூரிட்டி இடம் சொல்லிவைத்து இருந்தேன் அவள் வந்ததும் என்னிடம் அனுப்பி விடுங்கள் என்று அவர் சரி என்றார்.

தொடரும்… Kadhal Murai Kamam Varai Tamil Sex Story

Leave a Comment