சசிகலா-1(வாசகர் கதைகள்)

சசிகலா நான் தங்கியிருக்கும்..ரூமின்.. உரிமையாளரின் ஒரே மருமகள். அவளுக்கும்.. எனக்குமான உறவு எப்படி தொடங்கியது என்பதுதான் இந்தக் கதை.
நான் வேலை முடிந்து.. ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு போனபோது.. இன்னும் வெளி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
நான் காம்பௌண்ட் கேட்டைத் திறக்க சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தாள் சசிகலா.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : நிரஞ்சன்

4

அவளைப் பார்த்ததும் சிரித்து..
”ஹாய்..” என்றேன்.
”ஹாய்ணா..” என்று அவளும் சிரித்தாள்.
”என்ன இன்னும் தூங்கலையா..?”
”தூஙா்கறதா..?”
”ஏன்.?”
”தனியா படுத்தா.. தூக்கமே வர்றதில்ல..”
”மாமா… வரலையா.. இன்னும்..?”
”ம்கூம்..” என தலையாட்டினாள் ”சந்தர்ப்பம் கெடைச்சதே போதும்னு.. ஊர்லயே இருந்துட்டாரு..”
”இன்னிக்கு தான வர்றதா சொன்னாரு..?”
”ம்ம்..! அவரு வந்துருவாாுனு இவரும் நைட் சிப்ட்டுக்கு போய்ட்டாரு..! இப்ப தனியா படுக்க.. கொஞ்சம் பயமாருக்கு..”
” ஏன்.. ரமயா இருந்தா அவள கூப்ட்டு.. கூட படுக்க வெச்சுக்கலாமில்ல..?”
” அவ இருந்தா.. பயமே இல்லாம இருப்பேன்.. இன்னிக்குன்னு பாத்து அவளூம்.. அவங்க சொநாதத்துல ஒரு கல்யாணாத்துக்கு போய்ட்டா..”
”அடப்பாவமே.. அப்ப தனியாத்தான் படுக்கனும். .?”
”ம்ம்..” என்று சிரித்துக் கொண்டு நின்றாள்.
”டிபன் சாப்டாச்சா..?” அவளை நேராகப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.
” இல்லண்ணா..! லேட்டாகும்..”
” இன்னும் லேட்டாகுமா..?”
”ம்ம்.. பசியே இல்ல. .”
” மொதவே நீ..ஒல்லி.. இதுல சாப்பிடாம இருந்தா.. இன்னும் ஒட்டிப்போயிர மாட்ட..?” என்று நான் கிண்டலாக சொல்ல..
கழுத்தை அன்னாந்து சிரித்து. .
”நான் என்னண்ணா பண்றது அதுக்கு..? சாப்பிடறதெல்லாம் நல்லாத்தான் சாப்பிடறேன்.. ஆனா என்னமோ.. ஒடம்புல ஒட்டவே மாட்டேங்குது..” என்றாள்.
” மனசுல கவலைகள நெறைய சுமந்திட்டிருக்கியோ..?” என்று கேடாடதும்..
உடனே மார்பு விம்ம பெருமூச்சு விட்டாள்.
”அதெல்லாம்.. ஒண்ணுமில்லண்ணா..”
”சரி.. பரவால்ல.. நல்லா சாப்பிட்டு தூங்கு போ..”
”ம்ம்..! அனேகமா.. உங்களுக்கு வரப்போற பொண்டாட்டி குண்டாதான் இருக்கப்போறா பாருங்க..” என்றாள்.
”ம்ம்.. பாப்போம்..”
”என் பிரெண்டு ஒருத்தி இருக்கா.. செம குண்டு அவ வீட்டுக்காரரு.. அவள டபுள் காட் பெட்டுனு எங்ககிட்டயே சொல்லுவாரு..” என்று சிரித்தாள்.

5

”ஓ..”
” உங்களுக்கே.. அப்படித்தான் புடிக்குமோ.. என்னமோ.? அதான் என்னைப் பாக்கறப்ப எல்லாம் ஓல்லின்னு கிண்டல் பண்றீங்க..”
”சே..சே..எனக்கு குண்டேல்லாம் புடிக்கவே புடிக்காது..”
” அப்றம் எப்படி வேனும். .?”
” உன்ன மாதிரி பிகரா.. ஸ்லிம்மா இருந்தா போதும்..!”
”ஐ…” என சிரித்தாள் ”நான்தான் ஒல்லியாச்சே..?”
” ம்ம்..! ஆனா அழகா இருக்கியே.. அது பத்தாதா..?”
”அண்ணா…” என்றாள் அழுத்தமாக. அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
”அய்யய்யோ.. ”என்று சிரித்தேன் ”நீ அழகா இருக்கேன்னு சொன்னது பொய்தான்..! ஸாரி சும்மா சொல்லாிப்பாத்தேன்.. நீ என்ன சொல்றேனு..”
”அண்ண்ண்ணா… பாத்திங்களா.. என்னைவே ஓட்டறீங்க..?”
” ஏய்.. ஸாரி..” என்று சிரித்து ”சும்மா சொன்னேன். நூெஜமாவே நீ அழகாத்தான் இருக்க..!”
” போங்கண்ணா… நீங்க மோசம்..” என்றாள்.
”சரி.. சரி.. நான் போகட்டுமா..?”
”ம்ம்..” தலையசைத்தாள் ”ஏன்ணா.. நான் ரொம்ப போரடிக்கறேனா..?”
”சே..சே..! உன்கூட பேசிட்டிருந்தா நேரம் போறதே தெரீயாது..!”
”அப்றம்.. என்ன..?”
” டைமாச்சில்ல..? ஊரெல்லாம் லைட் ஆப்பாகிருச்சு.”
”ஓ..! சரி போங்க..” என்றாள்.
”கதவ நல்லா லாக் பண்ணிட்டு போய் படு..”
”ம்ம்.. சரிண்ணா..”
”குட்நைட்…”
”குட்நைட்…”
”ஸ்வீட் ட்ரீம்ஸ்..”
”ட்ம் ஸ்வீட் ட்ரீம்ஸ். .” என்றாள்.
அவளது குட்டி முகத்தை ஒருமுறை என் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டு.. மாடிப்படிகளில் ஏறினேன்.
இந்த சசிகலா நீங்கள் நினைப்பது போல.. பெரிய அழகியெல்லாம் இல்லை.
ஆனால் எளிமையாகவும்.. கவர்ச்சியாகவும் இருப்பாள்.
அவள் மாநிறம்தான்..கண்கள் மட்டும் கொஞ்சம் பெரியவை. அழகான குமிழ் மூக்கு. மெலிந்த.. கொஞ்சமாக சிவந்த.. க்யூட்டான உதடுகள். வெண்மையான பற்கள். அவள் சிரிக்கும்போது.. அழகாக இருப்பாள்.
மெலிந்த உடம்பு. அளவான கச்சிதமான.. முலைகள். சிறுத்த இடை.. சின்னப்பெண் போல.. அடக்கமான பிருஷ்டஙா்கள்.
அவளுக்கு திருமணமாகும்பொது… பத்தொண்பது வயது. இந்த வீட்டு ஓனரின்.. தஙாகை மகள். இப்போது திருமணமாகி இரண்டை வருடங்கள் ஆகிவிட்டது.

6

அவளது திருமத்தின் போதும் நான் இங்குதான் இருந்தேன்.
அபாபோதிருந்தே.. அவள் என்னிடம் அண்ணா. . அண்ணா என்று உரிமையோடுதான் பழகுவாள்.
நான் ரூம்க்குப் போய.. படுத்த கொஞ்ச நேரத்திலேய தூங்கிவிட்டேன்..!
எத்தனை நேரம் என்று தெரியவில்லை.. அசந்து தூங்கிக்கொண்டு இருந்த நான்..
தொடர்ந்து கதவு தட்டப்படும் சத்தம் ஙேட்டு..தூ க்கம் கல0ந்து எழுந்து அரைதூக்கத்தில் கதவை திறந்தேன்.
வெளியே சசிகலா நின்றிருந்தாள்… நிழலொவியமாக….!!

– தொடரும்….!

ரூபாய்க்கு

NEXT PART