பனித்துளி – 17 (Tamil Sex Story - Panithuli 17)

Tamil Sex Story – இரவு ஒன்பது மணி. டிவி பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்தாள் உமா.
வெளியே போன தாமு அப்போதுதான் வீட்டுக்கு வந்தான். அவனே உணவைப் போட்டுக்கொண்டு சாப்பிட்டான். சாப்பிட்டபின் பாயை விரித்துப் படுத்துக்கொண்டான்.
உமாவோடு ஒரு வார்த்தை பேசவில்லை.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

” டேய்…” அவனைக் கூப்பிட்டாள் உமா.
அவன் பேசவில்லை. அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தான்.

கட்டிலில் படுத்திருந்த உமா எழுந்தாள்.
”டேய்… தம்பு. ..”

ம்கூம். . அவன் பேசவே இல்லை.
எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து.. அவளும் தட்டில் உணவைப் போட்டுச் சாப்பிட்டாள்.
சாப்பிட்டு விட்டு.. அவனருகே போய் பாயில் உட்கார்ந்தாள்.
”டேய் தம்பு. ..”
”……”
”டேய் எருமை..” அவன் புட்டத்தில் அடித்தாள்.
சட்டென விறைத்தான். அவளுக்கு சிரிப்பு வந்தது.
அவன் மேல் சாய்ந்தாள்.
”என்கூட பேசமாட்டியா..?” என அவன் தோளை அசைத்தாள்.

அப்போதும் அவன் பேசவே இல்லை.

”அப்படி என்னடா கோபம்.. என்மேல..?” அவன் முகத்தைப் பிடித்து திருப்பினாள்.
”என்கூட பேசாத… போடி.. தேவடியா..?” வெடுக்கென்று சொன்னான்.

திடுக்கிட்டாள் உமா. சுர்ரென கோபம் வந்தது.
‘சின்னப் பையன்.. என்ன திமிர் இவனுக்கு..? நான் பார்த்து.. வளர்த்த பையன்.. என் உழைப்பில் வளர்பவன்… இவனுக்கு இத்தனை விறைப்பா..? கோபம் வந்தபோதும்… அவனை அடிக்க மனம் வரவில்லை.
”பல்லை பேத்துருவேன்.. பரதேசி..” என்றாள் சூடாக.

அவன் பேசவில்லை. மேலும் குருகி… சுருண்டு படுத்தான்
உமாவுக்கு அவன் மேல் கோபம் வந்தாலும் சின்னப் பையன் என்பதால் மன்னித்து விட்டாள். தவிற.. அவன் சொன்னதும் உண்மைதானே.
”எனக்கு மட்டும் ஆசையாடா..கண்டவன் கூடெல்லாம் படுக்கனும்னு..” அவன் தோளில் கை வைத்துப் பேசினாள் ”சின்னப் பையன்டா.. உனக்கிது புரியாது..”

சிறிது நேரம்…அப்படியே சிந்தனை வயப்பட்டுப் போனாள் உமா.
அவள் மனசு மிகவுமே.. பாரமாகிப் போனது.
ஒரு பெருமூச்சுக்குப் பின்.. எழுந்து பாத்ரூம் போய்வந்து.. விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள் உமா.

”நா வேலைக்கு போறேன்..” திடுமெனச் சொன்னான் தாமு.
அவனைப் பார்த்தாள் ”வேலைக்கா.. ஏன்..?”
”எனக்கு…படிக்க புடிக்கல..”
”ஏன்டா..?”

அவன் பேசவில்லை.

”டேய். .” என்றாள்.
”பணத்துக்காகத்தான.. நீ இப்படி இருக்க…?” என்றான்.
”அதுக்கு…?”
” நா வேலைக்கு போறேன்..”
” சரி… எங்க போவ…?”
”எங்கயோ போறேன்..”
” ஆ…எல்லாம் உங்கப்பனுக பாரு..உனக்கு இந்தாடா வேலைன்னு குடுக்கறதுக்கு…?”
”ஒர்க் ஷாப் போறேன்..”
” உன்னால முடியாது..”
” அதெல்லாம் முடியும்.. நான் வேலை செஞ்சுருவேன்..”
”உனக்கு அதெல்லாம் வேண்டாம்… ஒழுங்கு மரியாதையா படி..”
”போ… நா படிக்கல..”
” பல்லை பேத்துருவேன் பரதேசி…! மூடிட்டு ஒழக்கமா படி…”

அப்பறம் அவன் பேசவில்லை. மௌனமாகி விட்டான்.
சிறிது நேரம் கழித்து…
”தம்பு. .” என்றாள் உமா.
” ம்…” முனகினான்.
” படி.. அப்பறம் வேலைக்கு போவியாம்…” என்றுவிட்டு எழுந்து போய் கார்த்திக் எடுத்து வந்த உடையைக் கொண்டு வந்து அவன்மேல் போட்டாள்.
”நல்லாருக்கா பாரு..”

அதை எடுத்து ”என்னது..?” எனக் கேட்டான்.
” பாரு. ..!”

எழுந்து உட்கார்ந்து… கவரைப் பிரித்துப் பார்த்தான்.
”ட்ரெஸ்ஸூ…”
”நல்லாருக்கா…?”
”ஜீன்ஸ்… டீ சர்ட்…! நீயா எடுத்த..?”
”இல்ல உங்கப்பன்..” என்றாள் ”போட்டு பாரு…”

உடனே எழுந்து.. விளக்கைப் போட்டான். போட்டிருந்த உடைகளைக் கழற்றி விட்டு… புது உடையைப் போட்டுப் பார்த்தான்.
”சூப்பரா இருக்குககா.. என்ன வெலை..?”
”சொன்னா பணம் குடுக்கப்போறியா..”
குஷியாகிவிட்டான் ”தேங்க்ஸ்.” எனச் சிரித்தான்.
”வெறும் தேங்க்ஸ்தானா..?”
” ம்.. அப்றம்..?”
”அக்காளுக்கு முத்தம் கெடையாதா..?”

தயக்கமில்லாமல் அவளுக்கு முத்தம் கொடுத்தான். மறு கன்னத்தையும் காட்டினாள். அங்கும் முத்தம் கொடுத்தான்.
உதட்டைக் காட்டினாள்.

” சீ…பே…” என்றான்.
”ஏன்டா..தரமாட்டியா..?”

5

” ஐய..சீ..”
”ஓஹோ.. அப்ப ஒதட்டு முத்தம் எல்லாம் சரண்யாக்கு மட்டும்தானா..?”
திடுக்கிட்டு.. அவளைப் பார்த்தான் ”சரண்யாவா..?”
” ம்.. உன் கிளாஸா..?”
இளித்தான் ”இல்லே…”
”அப்பறம் யாருடா.. அந்த சரண்யா…?”
”அ… அது.. அது… என் பிரெண்டு சரவணனோட தங்கச்சி..! உனக்கு யாரு சொன்னா..?”
”சொல்லனுமா..? நோட்லபூரா எழுதி வெச்சிருக்கியே.. சரண்யா ஐ லவ் யூ… ஐ லவ் யூ.. னு..!!” என அவன் தலையில் கொட்டினான். ”லவ் பண்றளவுக்கு பெரிய ஆளாகிட்ட. ..”
”இ… இல்ல..”
” ஆ… அப்றம்..?”
” அவளுக்கு.. இதெல்லாம் தெரியாது…”
” ஓ….அப்ப ஒன் சைடா..?”
” ம்…!”
” சொல்லிர்றா…”
” எப்படிக்கா… அவ.. என் பிரெண்டோட தங்கச்சி..?”
”அப்ப என்ன மயிருக்கு… அவள லவ் பண்ற.. நாளைலருந்து.. உனக்கு நான் அண்ணன்னு போய் சொல்லிரு.. அவகிட்ட..”
” போக்கா…” என இளித்தான்.

☉ ☉ ☉

இரண்டு நாட்கள் கழித்து.. கார்த்திக்கு போன் செய்தாள் உமா.
”ஹேய்… உமா.. நானே பண்ணனும்னு.. இப்பதான் நெனச்சேன்.. நீ பண்ணிட்ட..”
” நீ எங்கருக்க கார்த்தி..?”
”இன்னும் ஊர்லதான் உமா..”
”உன் கொழந்தையும்.. வொய்ப்பும் எப்படி இருக்காங்க..?”
”ஜம்முனு இருக்காங்க உமா.. நீ எப்படி இருக்க..?”
”இருக்கேன்.. உன் நெனப்பாவே..”
”நானும்தான்.. ! ஆனா கடமை இருக்கே..? இல்லேன்னா என் கட்டழகி உமாவ.. தவிக்க விடுவனா..?”
”என்னமோ கார்த்தி.. உன்னப் பாக்காம எனக்கு.. கஷ்டமா இருக்கு..! எப்பவும் உன்கூடவே இருக்கனும் போலருக்கு…”
”ஓ… அப்படியா…?”
”இது வெறும் ஆசை இல்லை கார்த்தி..ஏக்கம்..!” என்றாள்”உன்னை மனசார விரும்பறேன்..!”
” ஆனா இப்ப நான்… கல்யாணமானவன் உமா…”
”அதனால என்னப்பா.. நான்தான் சொன்னேனே.. என்னால உன் குடும்ப வாழ்க்கைக்கு எந்தப்பிரச்சினையும் வராதுனு..”
” ச்ச..! நான் அப்படி சொல்லல உமா. .”
” இல்ல… இது நானாதான் சொல்றேன்..”
”சரி.. உமா..! நான் நேர்ல வரேன் பேசிக்கலாம்..!” என்றான்.
” ம்.. எப்ப வருவ.. கார்த்தி..?”
”அனேகமா… நாளைக்கு வந்துருவேன் உமா.. வந்ததும் நான் கூப்பிடறேன்..!”
”சரி.. கார்த்தி..!”
” பை…”
” பை…!”

வேலை முடிந்து வந்ததும் குளித்தாள் உமா. புடவை கட்டித் தலைவாரினாள். ஜடை பின்னி… முகத்துக்கு வொய்ட் பியூட்டி.. பூசி.. பவுடர் ஒற்றி.. நெற்றிப் பொட்டு வைத்த போது… தாமு கேட்டான்.
”எங்க போறே..?”
அவனைப் பார்த்து ”ஏன்டா..?” என்று கேட்டாள்.
” மேக்கப்லாம் பண்ணிட்டிருக்க..?”
சிரித்தாள் ” இப்ப நான் எப்படிடா இருக்கேன்..?”
”பேய் மாதிரியே இருக்க…”
”பரதேசி. ..” என செல்லாமாக அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.
”அம்மா எப்பக்கா வரும்..?”
” ஏன்டா..?”
”அம்மா இல்லாம.. கஷ்டமாருக்கு..”

அவன் முகத்தைப் பார்த்தாள் உமா. அவன் முகம் லேசாக வாட்டமுற்றிருப்பது தெரிந்தது.
ஆனால் அவளுக்கு…?
அம்மா இல்லாதது எந்த வகையிலும் வருத்தமாகவே இல்லை.
அவனே கேட்டான் ”இன்னும் ரெண்டு நாள்ள வந்துருமா..?”
”ம்… வந்துருவா..”
”ஊர்ல.. சொந்தக்காரங்க எல்லாம் நெறைய இருக்காங்களா.. நமக்கு…?”
”உம்…”
”அப்றம் ஏன்.. யாருமே வரதில்ல… நாமளும் போறதில்ல…?”
”இதெல்லாம் உங்கம்மா வந்த பின்னால… அவளையே கேளு..!”என்றுவிட்டுக்கடைக்குப் போனாள்.
கடையில் மஞ்சுளாவின் கணவன்.. குருமூர்த்தி நின்றிருந்தான்.
” என்னது கடைப்பக்கம்..” என உமா கேட்டாள்.
”வா உமா.. வேலைக்கு போய்ட்டு வந்தாச்சா..? ” எனச் சிரித்தான்.
” ஓ..”
” உங்கம்மா இன்னும் வல்லியா..?”
”ம்கூம். ..”
”அப்ப ஜாலிதான். .”
”என்ன ஜாலி..?”
”எல்லாமே…”
” ஆமா…அப்படியே….”
ரகசியமாக ”சினிமா போலாமா..?” எனக் கேட்டான்.
அவனைப் பார்த்து.. ”நாக்க தொங்கப்போட்டுட்டு அலையாம… ஒழுக்கமா இருங்க.. இல்லேன்னா உங்க வீட்ல எவனாவது பூந்துருவான்..” என்றாள்.
”ஒட்ட நறுக்கிர மாட்டேன்.?” என்றான்.
”அப்ப.. உங்கள என்ன பண்ண..?”
”அ…அது.. நீ விரும்பறதால..”
”இந்த மாதிரி… அந்தக்காளும் ஆசைப் பட்டா…?”

திடுக்கிட்டு ”நீ பேசறது நல்லால்ல..” என்றான்.
” உங்களுக்கா..?”
”என் பொண்டாட்டி ஒரு நாளும் அப்படி பண்ண மாட்டா..”
”ம்…?” அவனை உறுத்துப் பார்த்தள்.
”ம்..!” என அழுத்திச் சொன்னான்.
” ஓ..! ஆனா..பண்ணினா என்ன தப்புனு நெனைக்கறளவுக்கு.. நீங்க நடந்துக்க கூடாது…அதப் புரிஞ்சுக்கோங்க.. மொதல்ல..” என்றாள்.
” நீ ரொம்ப வெவகாரமானவதான். .” என்று விட்டுப் போனான்.

மளிகைச் செலவு எல்லாம் வாங்கியபின்…

6

திடீரென்றுதான் தோண்றியது அவளுக்கு. .!
காயின் பாக்சில்..காசைப் போட்டு.. ரிசீவரை எடுத்து.. எண்களை அழுத்தினாள்.
ரிங்காகி… எடுத்து. ..
”அலோ…” என்றது.. சந்தியாவின் குரல்.

உமா பேசவில்லை.

மறுபடி… சந்தியா ”அலோ..” என்க..
குரலைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு ”ஹெலோ..” என்றாள்.
”அலோ… யாரு…?”
ரிசீவரைக்கொஞ்சம் தள்ளிப் பிடித்து.. ”நீங்க யாரு..?” எனக் கேட்டாள்.
”நான் சந்தியா.. உங்களுக்கு யாரு வேனும்…?”
”கணேஷ்..?” என்றாள். சந்தியாவின் கணவன்தான் கணேஷ்.
”அவரு… ஆமா… நீங்க யாரு..?”
”அவருக்கு வேண்டியவ.. சரி.. நீங்க..?”
”நான் அவரோட ஒய்ப்.. உங்க பேரு…?”
”என்னது.. அவரோட.. ஒய்ப்பா..?” அதிர்வது போலக் கேட்டாள்.
” ஆமா…! உங்க பேரு..?”
”ஹலோ.. வெளையாடறீங்களா.. இன்னும் கல்யாணமாகலேன்னு.. கணேஷ் என்கிட்ட.. சொன்னாரு..?”
”அப்படியா..? மொதல்ல நீங்க யாருனு சொல்லுங்க..”
”கணேஷ்க்கு ரொம்ப வேண்டியவ..”
”எப்படி…?”
”ஆ..! பொண்டாட்டினு சொன்ன இல்ல.. அந்த பிராடையே கேளு… ஸ்வீட்டி யாருனு..” என்றுவிட்டு உடனே ரிசீவரை வைத்துவிட்டாள் உமா.
கடையை விட்டுப் போகும்போது.. சிரிப்பு சிரிப்பாக வந்தது.
கணேஷ் தலை உருளப்போகிறது… உருளட்டும்..!! Koothi Thadavum Tamil Sex Story

‘ வஞசகரின் நெஞ்சங்கள்… நிம்மதியாக இருக்கவே கூடாது…!’ என மனதுக்குள் எண்ணிக்கொண்டாள் உமா…..!!!!

— நீளும்…..!!!!

NEXT PART

Leave a Comment