பருவத்திரு மலரே- 30 (Latest Tamil Sex Stories - Paruvathiru Malarae 30)

This story is part of the பருவத் திரு மலரே series

    Latest Tamil Sex Stories – இரவு…!!
    வெளியே போய்விட்டு வந்த.. பாக்யாவின் அப்பா.. போதையில் இருந்தார்.
    பாக்யாவின் அம்மாவை கொல்லாமல் விடப்போவதில்லை என்றார். அந்தக்குடும்பத்தையே.. அழிக்கப் போவதாக சூளுறைத்தார்.

    (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

    இந்த கதையை எழுதியவர் : MUKILAN

    51

    பாக்யாவை சாப்பாடு போட்டுத்தரச்சொல்லி… வற்புறுத்தி… அவரைச் சாப்பிடச் செய்தான் ராசு.
    சாப்பிட்ட பின்… உளறிக்கொண்டே… வாசலிலேயே படுத்துத் தூங்கிவிட்டார்.

    அவரை எழுப்பிப் பார்த்தார்கள். அவர் அங்கேயே படுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்.
    அப்பறம்… அவர்களும் படுத்துக்கொண்டனர். நீண்ட நேரம் பேசினார்கள்.
    அவளது காதலைத் தவிர்த்து.. மற்ற எல்லா விசயங்களையும் அவனுடன் பேசினாள் பாக்யா.
    இருவரும் பக்கம் பக்கமாகத்தான் படுத்திருந்தனர்.
    பேச்சினிடையே… அவ்வப்போது… ஒருவரையொருவர் தொட்டுக்கொள்வதும். .. செல்லமாக அடித்துக்கொள்வதும் நடந்து கொண்டிருந்தது.
    அவனோடு பேசிக்கொண்டிருப்பது… அவளுக்கு… மிகப்பெரும் ஆறுதலாகவும். .. சந்தோசமாகவும் இருந்தது.

    நேரம் நள்ளிரவாக…
    ”சரி தூங்கலாம்..” என்றான் ராசு.
    ”தூக்கம் வந்தாச்சா..?” எனக்கேட்டாள் பாக்யா.
    ” ம்…ஏன் உனக்கு வல்லியா.. இன்னும். .?”
    ” வருது… ஆனா உங்கூட பேசிட்டே இருக்கனும் போலருக்கு. .”
    ” அட… அம்புட்டு பாசமா… என்மேல..?”
    ” பாசமெல்லாம் ஒன்னுல்ல..”
    ”அப்பறம்…?”
    ”ஆத்திரம். ..”
    ”என்ன ஆத்திரம். ..?”
    ”எவ்வளவோ இருக்கு..” எனச் சிரித்து அவன் நெஞ்சில் கைவைத்து ”திருந்திட்டியா..?” என்றாள்.
    ”ஏன். ..?”
    ”இல்ல… வந்ததுலருந்து.. இன்னும் எனக்கு ஒரு முத்தம்கூட தராம இருக்க..?”

    புன்னகைத்தான் ”ம்.. நீதான சொன்ன. ..?”
    ”என்ன. .?”
    ”மொதல்ல நீ திருந்துன்னு..”
    ”ஓ..”சிரித்தாள் ”அப்ப நீ முடிவு பண்ணிட்ட..?”
    ” ம்…”
    ” ஆனா எனக்கு வேனுமே..”
    ”என்ன…?”
    ” முத்தம். ..?”
    ” போயி..உன்னோட ஆளுகிட்ட கேளு…”
    ” ஐயோ…அவனும் குடுப்பான்.”
    ”அப்ப….மூடிட்டு படு..”
    ”ஆனா …அது வேற முத்தம்..”
    ”வேற முத்தம்னா..?”
    ” ஆசை முத்தம்..”
    ”ஓ…”
    ”எனக்கு.. பாச முத்தம். .. அன்பு முத்தம்லாம்… உன்னத் தவற.. வேற யாரு குடுப்பா..” என்றாள்.
    ” ஒரு கதவு தெறந்தா… இன்னொரு கதவு மூடத்தான் செய்யும். .” என்றான் ராசு.
    ”அதுக்கும்… இதுக்கும் என்னருக்கு..?”
    ” மலக்கா படுத்து யோசி… புரியும். .” எனக..

    மெதுவாகப் புரண்டு. . அவன் நெஞ்சின்மேல் சாய்ந்து படுத்தாள்.
    ”அப்படியெல்லாம்.. உன்ன விட முடியாது பையா… என்னால..! நா வேனா… வாபஸ் வாங்கிக்கறேன். .!”
    ”என்னது..?”
    ”அன்னிக்கு நான் பேசின.. எல்லாத்தையும்…!! நீ திருந்தல்லாம் வேண்டாம்.. பழைய ராசுவா இரு..! என்னக் கட்டிப்புடிச்சுக்கோ… முத்தம் குடுத்துக்கோ..! ஆனா.. என்னை வெறுக்க மட்டும் செஞ்சிடாதடா..ப்ளீஸ். .!! நீ சண்டை போட்டுட்டு போனதுலருந்து… உன்னை நெனச்சு… நெனச்சே அழுதிட்டிருக்கேன் தெரியுமா..?” என கொஞ்சம் உருக்கமாகவே சொன்னாள்.

    அவள் கன்னம் வருடியவாறு சிரித்தான்.
    ” இல்ல.. இனி நாம பிரிஞ்சுதான் ஆகனும். .”
    ”ஏன். ..?”
    ”நீ… ரெக்க மொளச்ச பறவையாகிட்ட.. இனி உனக்குன்னு ஒரு வாழ்க்கை..வரப்போகுது..!!”
    ”ஏ…! என்ன பேசற.. நீ..?”

    அவன் விட்ட பெருமூச்சில்.. அவன் மார்பின் மேல் படுத்திருந்த பாக்யா. .. மேலெழுந்து அடங்கினாள்.
    அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி
    ” போதும்… படுத்து தூங்கு.. நாளைக்கு பேசிக்கலாம்..” என்றான்.
    ”இல்ல இப்பவே சொல்லு..”
    ”என்ன சொல்றது..?”
    ”நீ சொல்ல வந்தத..”
    ” நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே..?”
    ”ஏன்…?”
    ”கல்யாணத்துக்கு முன்னயே கர்ப்பமானா.. நல்லாருக்காது..”

    அவனை முறைத்தாள்.

    ” மொறச்சு.. புரியோஜனமில்ல குட்டி..! உன்ன நீதான் பாதுகாத்துக்கனும்..”
    ” சரி… மூடிட்டு தூங்கு..” என்றாள்.
    ”ஒரு பொட்டப் புள்ளைக்கு. . இத்தனை ரோசம் நல்லதில்ல..”

    அவனைக் கட்டிப்பிடித்து. . அவன் நெஞ்சில் கன்னம் வைத்து… ”நா இப்படியே தூங்கறேன்..” என்றாள்.
    அவள் தலையைத் தடவினான். ”எத்தனை வாட்டி.?”
    ”என்ன. .?”
    ” நீ செக்ஸ் பண்ணது..?”

    52

    சட்டெனத் தலைதூக்கி… அவனைப் பார்த்தாள்.
    ”ச்சீ…”
    ”என்ன…லொச்சீ…?”
    ” பின்ன…என்ன பேச்சு இது..?”
    ”எங்கிட்ட.. நீ நடிக்கறது வேஸ்ட்றா குட்டி…”
    ”ஐயோ. . சத்தியமா அப்படிலாம் இல்லடா..”

    அவளையே பார்த்தான்.

    ”இப்படியே பேசினின்னா அப்பறம்.. நான் அழுதுருவேன்..” என்றாள்.
    ”சரி…படுத்துக்க..”

    நெளிந்து விட்டு. . அவன்மேலிருந்து. .. எழுந்து உட்கார்ந்தாள். தன் மார்பை நீவி.. ”வலிக்குது..” என்றாள்.
    ” நான் காரணமில்ல..”எனச் சிரித்தான்.

    அவன் நெஞ்சில் குத்தினாள். ”அழுந்துச்சில்ல…” என்றுவிட்டு எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு பாத்ரூம் போனாள்.

    அவள் பாத்ரூமிலிருந்து வர.. ராசுவும் வந்தான். அவன் பாத்ரூம் போக…
    அவள் வாசலிலேயே நின்றுவிட்டாள்.

    அவளது அப்பா…நன்றாகக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.

    ராசு வந்து ”ஏன் நின்னுட்ட..?” எனக் கேட்டான்.
    ” வா..” என அவன் கையைப் பிடித்து.. உள்ளே இழுத்துப் போனாள்.
    ஒரு சொம்பு தண்ணீரைக்கொண்டு போய்.. அவள் அப்பாவின் தலைமாட்டில் வைத்து விட்டு.. வந்து கதவைச் சாத்தினாள்.

    இன்னும் நின்றுகொண்டிருந்த ராசு.
    ”எழுப்பி.. உள்ள வந்து படுக்கச் சொல்லி பாக்கலாமா.?” எனக்கேட்டான்.
    ”வேண்டாம். .”
    ”ஏன்…?”
    ”நெறைய நாள். .. வாசல்லதான் தூங்கும்.. ” என அவனை இடித்துக்கொண்டு நின்றாள்.
    ”எதுக்கு. . இப்ப.. இப்படி ஈஷிட்டு வந்து நிக்கறே..?”
    ” சும்மாதான். .”
    ” படு..”
    ” அப்போ… முத்தம் தரமாட்டியா..?” என அவனைப் பார்த்தாள்.

    அவள் கன்னத்தில் மெண்மையாக முத்தம் கொடுத்து ”படு.. போ..” என்றான்.

    மறு கன்னத்தைக் காண்பித்தாள்.

    அங்கேயும் ஒரு முத்தம்.
    ”போதுமா…?” எனக் கேட்டான்.
    ”ஒதட்டுக்கு..?”
    ” ம்கூம். ..”
    ”ஏன்டா..?”
    ”என்னை நீயே கெடுத்துராத..”
    ”சரி… போ..! எனக்கென்ன..?” எனப் படுத்தாள்.
    அவனும் படுத்தான்.

    ”வெளக்க அணச்சிடவா..?” எனக் கேட்டாள்.
    ”எரியட்டும்…” என்றான்.
    ” வெளக்கெறிஞ்சா… உனக்கு புடீக்காதே..”
    ”இப்ப புடிக்கும்…”
    ” நாயீ..நீ .. ரொம்ப கெட்டுப்போய்ட்டடா..” எனச் சிரித்தாள்.
    ”நானு…?”
    ”க்கும். ..”
    ” சரி… குட்நைட்…”
    ” என்னைக் கட்டிப்புடிச்சாவது படுப்பியா…?”
    ” ம்கூம். ..”
    ”மயிரா…” என அவன்மேல் காலைப் போட்டாள் ”குட் நைட்..”

    விடியற்கால நேரம். .. பாக்யாவுக்கு விழிப்பு வந்தது.
    தன் வயிற்றின் மேல் கிடந்த. ..ராசுவின் கையை விலக்கி.. எழுந்து வெளியே போனாள். விடியல் வெளிச்சம் வந்திருக்க.
    லேசான.. குளிர் இருந்தது.
    வாசலில் படுத்திருந்த… அவளின் அப்பா.. லுங்கி வேட்டியை இழுத்துப் போர்த்தியவாறு… சுருண்டு படுத்திருந்தார்.
    அவள் பாத்ரூம் போய்விட்டு.. மறுபடி வீட்டுக்குள் போனாள்.

    விடியல் வெளிச்சம் லேசாக இருந்ததால் விளக்கை அணைத்தாள்.
    ராசுவின் அருகே உட்கார்ந்து… அவனை எழுப்பினாள்.

    தூக்கம் கலைந்து ”என்ன. .?” எனக்கேட்டான் ராசு.
    ”எந்திரி. .”
    ” ஏன். ..?”
    ”வெடிஞ்சிருச்சில்ல..”

    தலையைத் தூக்கிக் கதவு வழியாக. . வெளியே பார்த்தான்.
    ”அதுக்கு. .?”
    ”எனக்கு ஹெல்ப் பண்ணு..”
    ” என்ன ஹெல்ப்..?”
    ”சோறாக்கனுமில்ல…” எனச் சிரித்தாள்.
    ”ஆக்கு… போ..” எனப் புரண்டு படுத்தான்.
    ”நீயும் வா..”
    ” நா.. தூங்கறேன்..! ஆளவிடு.” என இழுத்துப் போர்த்தினான்.

    அவன்மேல் சாய்ந்து ”எந்திரி ராசு..!” என போர்வையை விலக்கினாள்.
    ” இன்னும் நல்லா விடியல.. இல்ல. .?”
    ”ம்கூம்…”

    53

    ” இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்..”
    ”ம்கூம்..” என அவன்மேல் அழுந்தினாள்.

    அவள் தோளில் கை போட்டான். ”உங்கப்பன்..?”
    ”வெளிலதான் தூங்குது..”
    ” முழிக்கலையா..?
    ” முழிச்சிட்டா… அதுக்கப்பறம் தூங்காது..உடனே காபி வேனும். நா தூங்கிட்டிருந்தாக்கூட… எங்கப்பனே காபி வெச்சுரும்..”
    ”குடி ஒன்னு இல்லேன்னா. . ரொம்ப நல்ல மனுஷன்தான்..”
    ”ஆனா குடிக்காம இருக்காது..”

    மறுபடி.. புரண்டு படுத்தான்.

    அவன் நெஞ்சின் மேல் படுத்து. .. ”பையா..” என்றாள்.
    ”ம்…”
    ”எந்தர்றா…”
    ” ம்…”
    கண்கள் மூடியிருந்த ..அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். ”இப்ப நீ எந்திரிக்கலேன்னா. . இன்னும் குடுப்பேன்..”

    அவன் புன்னகைக்க… மறுபடி முத்தம் கொடுத்தாள்.

    ”என்னை டென்ஷன் பண்ணாத குட்டி. .” என்றான்.
    ”பண்ணா…?”
    ”ஒத வாங்கப்போறே..”

    சிரித்து.. அவன் மீசையைப் பிடித்து இழுத்தாள். கன்னத்திலும். .. உதட்டிலும் கிள்ளினாள்.
    ”இப்ப நான்.. அ…ஆ..இ..ஈ சொல்லுவனாம்… அதுக்குள்ள நீ எந்திரிச்சுக்குவியாம்..” எனச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாக்யா. ..!!!! Koothi nakkum Latest Tamil Sex Stories

    — வரும். ..!!!!

    NEXT PART

    2 thoughts on “பருவத்திரு மலரே- 30 <span class="desi-title">(Latest Tamil Sex Stories - Paruvathiru Malarae 30)</span>”

    Leave a Comment