பனித்துளி – 15 (Tamil Kamakathaikal - Panithuli 15)

Tamil Kamakathaikal – ” ஓ… உமா.. நாம சாப்பிடவே மறந்து போனோம்..” என்றான் கார்த்திக். அவன் முகத்தில் ஒரு… திருப்தி..தெரிந்தது.

உமா புன்னகைத்தாள். அவளுக்குக்கூட உணவு தேவையாகத்தான் இருந்தது.
வயிற்றுக்குள்…பசியின் மெலிதான.. ஒரு ஆரம்ப முணகலை உணர்ந்தாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

எழுந்தவன்.. அவள் கை பற்றித் துக்கி விட்டான். ”எந்திரி சாப்பிடலாம்..”

போதை கொஞ்சம் தெளிந்திருந்தது.. ஆனால் தலை விண்…விண்னென்று வலிததது. தலை மிகவும் பாரமாக இருந்தது.
மெதுவாக நடந்து பாத்ரூம் போனாள். தண்ணீரில் முகம் கழுவினாள்.
அறைக்குள் போய்… முக ஈரம் துடைத்து…கார்த்திக்கிடம் சொன்னாள்.
”தல வலிக்குது கார்த்தி..!”
”சரக்கு ஒத்துக்கல போலருக்கு..” எனச் சிரித்தான்.
”என்ன பண்றது…அதுக்கு..?”
”முள்ள.. முள்ளாலதான் எடுக்கனும்…”
”அப்படின்னா…?”
” இன்னொரு கட்டிங் போடு.. சரியாகிரும்..!”

அவனது ஆலோசனைப்படி.. மறுபடி ஒரு கட்டிங் போடடாள் உமா.
அவன் வாங்கி வைத்திருந்த… பிரியாணி..சில்லி எல்லாம் சாப்பிட்டார்கள். நிறையப் பேசினார்கள்.

சாப்பிட்டு சிகரெட் புகைத்த.. கார்த்திக் வாயைப் பிளந்து கொட்டாவி விட்டுக் கேட்டான்.
” உனக்கு தூக்கம் வல்லியா உமா..?”
”இல்லே..!” என்றாள் முதலில். அப்பறம் ”லேசா வருது..!”
”ஓ..! எனக்கு தூக்கம் வருது..உமா…! நீ தூங்கு..! நாம தூங்கலாம்..!”

மறுபடி குடித்ததில் அவளுக்கு நன்றாகவே போதை ஏறிவிட்டது. தலைபாரம் ஒன்றும் குறைந்த மாதிரியும் தெரியவில்லை.

இருவரும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு படுத்தனர். அதிகம் பேசிக்கொளளவில்லை. அவ்வப்போது.. ஒரு தழுவல்.. ஒரு முத்தம் என… பின்னிப்பினைந்து கொண்டார்கள்..!!

மறுபடி.. தூக்கம் கலைந்து… கண்விழித்தபோது.. நன்றாகவே விடிந்திருந்தது.
உமா எழுந்து பாத்ரூம் போய்வர… கார்த்திக்கும் விழித்துக் கொண்டான்.
அவள் படுக்க.. அவனும் எழுந்து பாத்ரூம் போய் வந்தான். அவளை ஒட்டிப்படுத்து… அணைத்துக் கொண்டான்.
ஒரு தூக்கம் போட்டு எழுந்ததில் அவளது தலைவலி விட்டிருந்தது.

அவனுக்கு உடலுறவு வேட்கை பிறந்திருந்தது. அவனது ஆண்குறி விறைத்துக் கொண்டு… அவளது தொடைகளிடையே… முட்டி மோதியது. அவளும் அதைப் பிடித்து வருடிக்கொடுத்து…அவளையும் தயார் பண்ணிக்கொண்டாள்.

” உமா…?”
” ம்…?”
” என் பொண்டாட்டி கூட.. ஒரே மாதிரி அனுபவிச்சு… அனுபவிச்சு. . எனக்கு அலுத்துப் போச்சு… கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்யலாமே..?”
” நீ எப்படி பண்ணினாலும் எனக்கு சந்தோசம்தான் கார்த்தி..”
”என் செல்ல உமா. .!” முத்தமிட்டான் ”நீ ரொம்ப இனிமையானவ..!”
” என்ன செய்யனும் கார்த்தி..?”
மெதுவாக அவள் காதில் சொன்னான் ” ஆசனவாய் புணர்ச்சி…!!”
” ஆ…!!” எனச் சிரித்தாள்.
”ஏன் உமா…?”
” அது பழக்கமில்லையே கார்த்தி..”
”பழகிக்கோ…”
”வலிக்குமே..”

5

”பழகிட்டா.. வலிக்காது..”
” சரி..!”
”ட்ரை பண்ணலாமா..?”
” ம்.. ம்…!!”

கட்டில் மீது அவள் பசுவைப் போல.. குணிந்து நிற்க… ஆணுறை அணிந்த கார்த்திக் அவளது கொழுத்த.. புட்டங்களை அழுத்தித் தடவி.. விலக்கிப் பிடித்து… முதலில் தன் விரலை… சுருங்கி விரிந்த.. அவளது மலத்துவாரத்தில் புகுத்தி.. மெது..மெதுவாக அசைத்து… ஒவ்வொரு விரலாக.. அதிகப்படுத்தி. . இறுதியாக… அவன் குறியை வைத்து… மிகுந்த சிரமத்துடன் உள்ளே திணித்தான்.
”வலிக்குதா உமா. .?” எனக் கேட்டான்.
” ம்… ம்…!!”
”என்ன பண்றது…??”
” செய்யி…!!”

அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு… மெதுவாக அசைந்தான்.
அவனுககு இசைவாப் பின்புறத்தை..உயர்த்திக் காட்டியபடி.. அவளது முழங்கைகளை மெத்தையில் ஊன்றிக்கொண்டாள்.
ஒரே நேர்க்கோடாக நின்றுகொண்டு..அவன் ஆண்குறியை… அவளது சின்ன ஆசனவாயில் செலுத்தத் தொடங்கினான்.
வலியைப் பொருத்துக்கொண்டு… அவளும்.. முன்னும்.. பின்னுமாக அசைந்தாள்.
அவனது உணர்ச்சி அதிகரிக்க..கொஞ்சம் வேகம் காட்டினான்.
அவனது வேகமான இயக்கத்தில் அதிகமாகவே வலித்தது..!
அப்படியும் வலியைப் பொருத்து.. அந்த இன்பத்தை அனுபவித்தாள்…!!

☉ ☉ ☉

மாலை நேரம்… வேலை முடிந்து வீடு திரும்பினாள் உமா. வீட்டில் அவளது சித்தியைப் பார்த்ததும்..
அப்படியே வியந்து போனாள்.

”வாங்க.. சித்தி… எப்ப வந்திங்க…?” என்று சிரித்த முகத்துடன் கேட்டாள் உமா..!
”வாடியம்மா..ராசாத்தி…!!” என்ற சித்தி.. அவளது அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை..! கிட்டத்தட்ட விட்டுப் போன உறவு..!!
”நல்லாருக்கீங்களா சித்தி…?”
”என்னை விடு ராசாத்தி…! நீ எப்படி இருக்க…? அடடா… பளபளனு.. வெளக்கி வெச்ச குத்துவெளக்காட்டம் என்ன அழகு…!! உன்ன..சின்னப்புள்ளையா இருக்கப்ப பாத்தது..! ஏன்டிம்மா.. எங்களையெல்லாம் மறந்தே போயிட்டிஙகளா…?”
”அப்படி இல்ல சித்தி…”
”ஹூம்… எல்லாம் உங்கம்மா சொன்னா..! நெகு நெகுன்னு வளந்து நிக்கறியே ராசாத்தி…!! கண்ணுக்கு லட்சணமா இத்தனை அழகா இருக்கற… உன்னை கட்டிக்க… ஒருத்தனுக்கும் கண்ணு தெரியலியா…? கபோதிப் பசங்க..!!”

அம்மா ”அவ தலையெழுத்து அப்படி… அதுக்கு யாரு… என்ன பண்றது..?” என்றாள்.
சித்தி..” தலையெழுத்துனு விட்ற முடியுமா..? ஜாதக தோசம் ஏதாவது இருக்குதானு பாத்து… அதுக்கு என்ன பரிகாரமோ..அதை பண்ண வேண்டாமா..? என்கிட்ட குடு.. என் ராசாத்தி ஜாதகத்த.. எண்ணி..ஒரே மாசத்துல..நான் நடத்திக்காட்றேன்.. என் மக கல்யாணத்த..! எம்மகளுக்கு என்ன கொறை..? மூக்கும் முழியுமா..! ராசாத்தி… வாடியம்மா…இப்படி பக்கத்துல..வா.. எத்தனை வருமாச்சு..பாத்து. ..? பதினஞ்சு வயசுல.. பாத்தது..!!” என அருகில் வந்த அவள் முகத்தைத் தொட்டுத் தடவி..”ஐயோ… என் கண்ணே பட்றும் போலருக்கே… என் கண்ணு… என்னமா வளந்து நிக்குது..பாரு..! அப்படி ஒரு பவுசு..!”

உமா பேசவில்லை..!
அவளது சித்திதான் பேசினாள்.. நிறையப் பேசினாள்.. வாய் ஓயாத பேச்சு..!!
ஆனாலும் உமாவுக்கு அது பிடித்தது.

அன்று அவர்களுடன் தங்கி விட்டு.. மறுநாள்தான் போனாள் சித்தி. .!
போகும்போது… உமாவின் அம்மாவையும் ஊருக்குக் கூட்டிப்போய் விட்டாள்..!!

மிகவும் சந்தோசமடைந்தாள் உமா. அம்மா இல்லாதது… ஒரு பெரிய பாரம்… அவள் நெஞ்சைவிட்டு நீங்கியது போலிருந்தது.
ஒருசில சமயங்களில் தனக்கு எப்படிப்பட்ட ஒரு. .. நிம்மதியற்ற வாழ்க்கை அமைந்திருக்கிறது என அலுப்பாகத் தோண்றும். அந்த நிம்மதியற்ற…தன் வாழ்வுக்கு.. அம்மாதான் காரணம் என்று உண்மையாகவே நம்பியிருந்தாள் உமா.
அம்மா தொலைந்தால்தான்.. தன் வாழ்வில் ஒரு சபிட்சம் பிறக்கும் என.. அடிக்கடி நினைத்துக் கொள்வாள்..!
இன்னும் சொல்லப் போனால்… காரணமற்ற.. ஒரு.. வன்மம்.. அவளது அம்மா மேல்… எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது… உமாவுக்கு…!!

அன்று மாலை.. அவளது வீட்டுக்கே வந்து விட்டான் கார்த்திக். கையில் பார்சல்களுடன்.
”ஹேய்…வா கார்த்தி..! என்ன திடிர்னு வந்துருக்க…?”
”ஒரு சந்தோசமான விசயம் உமா. .” என சிரித்த முகத்துடன் சொன்னான்.
அவனுக்கு ஒரு சேரை எடுத்துப் போட்டாள்.
”போன் கூட பண்ணாம வந்துருக்க…? உக்காரு…!!”

பார்சலை நீட்டினான் ”மொதல்ல ஸ்வீட் எடுத்துக்கோ…!”
” என்ன விசயம் கார்த்தி…?”
”நல்ல விசயம்தான்..! எங்கே உங்கம்மா…?”
”அம்மா இல்ல… ஊருக்கு போயிருக்கா…! நேத்து எங்க சித்தி ஒருத்தி வந்துருந்தா… அதுகூட… எங்கம்மாளும் ஊருக்கு போயிட்டா..!”
”ஓ.. ஏதாவது விசேசமா. .?”
” அதெல்லாம் இல்ல.. சும்மாதான்…!”
”தாமு. .?”
” அவன் வெளையாடப் போயிருக்கான்..” என்றவள் சட்டென.. ”ஆ..! எனக்கு தெரிஞ்சிருச்சு…” என்றாள்.
”என்ன. ..?”
”உன் வொய்ப்புக்கு… குழந்தை பொறந்துருக்கு..கரெக்ட்…??”
”வெரிகுட்…! உமான்னா… உமாதான்…!” என மலர்ந்த முகமாகச் சொன்னான் ”பையன் பொறந்திருக்கான்..!”
”நல்ல விசயம் கார்த்தி..” அவன் கையைப் பிடித்துக் குலுக்கினாள் ”ரொம்ப சந்தோசமா இருக்கு..!”
”எனக்கும்தான்…!!”
” நீ போய் பாத்தியா… உன் மகன..?”
”இல்ல உமா… இப்பதான் போன் வந்துச்சு. .. வசூல முடிச்சுட்டு கெளம்பிருவேன்..! அதுக்கு முன்னால… இந்த சந்தோசத்த… உன்கூட செலிபரேட் பண்ணனும் போலருந்துச்சு… அதான் நேர்லயே வந்துட்டேன்…! உங்கம்மா இருக்கும்னு நெனச்சேன்..!” என்றுவிட்டு இன்னொரு கவரையும் கொடுத்தான்.

”இது என்ன…?” எனக்கேட்டவாறு வாங்கினாள்.
” பாரு…!” எனப் புன்னகைத்தான்.

துணிக்கடை கவர்..! வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். உள்ளே துணி இருக்க …அதை வெளியே எடுத்தாள்.
இரண்டு புடவைகளும்… ஒரு செட் ஜீன்ஸ்… டீ சர்ட்டும் இருந்தது.

” என்ன கார்த்தி… இது…?”

6

”உனக்கும்… உங்கம்மாக்கும் புடவை…! தாமுக்கு. .. பேண்ட் சர்ட். ..!”
”ஐயோ..கார்த்தி…!!” கண்கள் மிணுக்க.. அவனைப் பார்த்தாள்.
”ஏன் நல்லால்லையா…?” என சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான்.
” நீ குடுத்த… மொத கிப்ட்… தாவணியும் இதே கலருதான்..”
” ம்… பரவ்ல்லியே..! இன்னும் அப்படியே நாபகம் வெச்சிருக்கே…!”
” மறக்கற.. கிப்ட்டா… அது..?”
” பதிலுக்கு…தரனும்னு.. உனக்கு தோணலியா…?”
”என்னது…?”
” கிப்ட்….?”
”என்ன வேனும்..உனக்கு. ..?”
” நா வேறென்ன கேட்றப் போறேன்… உன்னைத்தவிற…?” எனச் சிரிக்க..
”உனக்கில்லாமலா..? எப்ப வேனும். ..?”
” இப்பவே…!”
” இப்ப நீ… ஊருக்கு போறேன்ன..?”
” உன்ன பாக்கறவரை… இந்த புரோகிராம் உள்ள வரல..! இங்க வீட்ல வேற யாரும் இல்லியா..? வசூல கேன்சல் பண்ணிரலாம்னு தோணிருச்சு..”
”சரி… உக்காரு…! காபி… டீ ..ஏதாவது. ..?”
” அன்பான.. உன்னோட முத்தம் குடு போதும்…!”என்றான்.
சிரித்தாள் ” சரி… தண்ணியாவது.. ?”
”என் தாகம்..அதில்ல…! தாமு வந்துருவானா… இப்ப..?”
” ம்கூம்..! ஏன். .?”
” ஒரு கொஞ்ச நேரம். .. கதவ வேனா… சாத்திரு..!”
”அத்தனை அவசரமா…?”
” டைமில்ல… உமா….! முடிச்சிட்டு கெளம்பனும்…!” என சிகரெட்டை வீசிவிட்டு… அவளைக் கட்டிப்பிடித்து… நைட்டியோடிருந்த.. அவளது.. பருத்த முலைகளைத் தடவினான். இருக்கிப் பிடித்தான்.. அவள் காது மடலை… மெண்மையாகக் கடித்தான். நாக்கால் தடவினான். தனது.. முன்புற இடுப்பை…. அவளின் பின்னழகில் வைத்துத் தேய்த்தான்.

லேசாக நெளிந்து கொண்டு சொன்னாள் உமா..
” கதவ… சாத்திரலாமே கார்த்தி…!!” Iduppai Amukkum Tamil Kamakathaikal

— நீளும். ….!!!!

NEXT PART

2 thoughts on “பனித்துளி – 15 <span class="desi-title">(Tamil Kamakathaikal - Panithuli 15)</span>”

Leave a Comment