உள்ளத்தின் கதவுகள் – 11 (Tamil Kamaveri - Ullathin Kathavugal 11)

Tamil Kamaveri – மிருதுளா காதலித்தது இல்லை… அதனால்..அவளுக்கு திருமணத்துக்கு முன் முத்த அனுபவம் கூட இருந்ததில்லை.!
ஆனால் முதலிரவை நினைத்து. . திருமணத்துக்கு முன்பெல்லாம் நிறையக் கனவுகள் கண்டிருக்கிறாள்.
அந்த முதலிரவு நினைவே… அவளைச் சில நாட்கள் நெருப்பாகவும். . சில நாட்கள் குளிர்ந்த நீராகவும் மாற்றியிருக்கிறது.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

1

அத்தனை எதிர்பார்ப்புகளும்.. கனவுகளும். . நிறைந்த முதலிரவைக் கண்முன் கண்டபோது… மிகவும் ஏமாந்துதான் போனாள்.
வழக்கமாகத் திருமணமான பகல் பொழுதிலேயே.. கணவன் ரகசியமாக. . அங்கே தொடுவான்… இங்கே கிள்ளுவான்… இரட்டை அர்த்த வசனங்கள் பேசிக் கிளுகிளுப்படைய வைப்பான்.. என்றெல்லாம் சினிமாவிலும். . கதைகளிலும் சொல்லப்பட்டதை நம்பியிருந்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்தது போலெல்லாம் அவளது மண நாளில் நடக்கவே இல்லை.

அவளது கணவன் ராஜகிருஷ்ணன். . இளமையில் நல்ல.. வாட்டசாட்டமாகத்தான் இருந்தான். ஆண் என்கிற அந்தஸ்த்தில் .. அவனை எந்தக்குறையும் சொல்ல முடியாது.
திருமண நாளில்.. அவள் கையைப் பற்றி… அக்கினியை வலம் வந்ததோடு சரி..! அவனது விரல்களின் ஸ்பரிசம் தவிற… வேறு சின்னச் சில்மிசம்கூட நடக்கவில்லை.
ஒரு சீண்டலோ… ரகசியத் தீண்டலோ… இரட்டை அர்த்த வசனங்களோ…எதுவுமே இல்லை.
சரி…..
பகல்தான் அப்படி என்றால் இரவு..?

முதலிரவு அறை..!!
தோழிகளின் கிண்டலையும். . கேலியையும் நினைத்த படிதான் அறைக்குள் போனாள் மிருதுளா.
அறை சுகந்தமான.. இனிய நறுமணங்களால் நிறைந்திருந்தது.

மல்லி.. முல்லை.. ரோஜா.. சந்தணம்.. ஜவ்வாது. .. பன்னீர்.. ஊதுபத்தி. . இது போதாதென்று.ஷாம்புவால் உலர்த்தப் பட்ட கூந்தல்… தலை நிறைய… பூச்சரங்கள்.. தூக்கலான செண்ட் தெளிக்கப்பட்ட… புடவை.. விளம்பரங்களில் வரக்கூடிய.. அந்த வாசணைத் திரவியங்கள் ( உபயம் தோழியான..நந்தாவின் தாய்.) என வாசணை மிக்க அலங்காரம்.!!
புதுக்கட்டில்… புது மெத்தை.. புது தலையணைகள்… இன்னும் புதிய. .. புதிய இத்யாதிகள்..!
அத்தனைக்கும் நடுவே…
அவனும்… அவளும்…!!

அவன்.. அவளது கணவன்தான். ஆனாலும் ஆண்! பொத்திப் பொத்திப் பாதுகாத்து வைத்த.. தன் பெண்மையின் ரகசியங்களை … இளமையின் வனப்பை… அங்கம்.. அங்கமாக.. அனு.. அனுவாக… ரசித்துச் சுவைக்கப் போகும் ஆண்.
தன்னிடம்… இதுவரை எந்த ஒரு ஆணுக்கும் இல்லாத உரிமையைப் பெற்ற ஆண். அந்த உரிமையில் தன்னை உடமையாக்கிக் கொண்ட ஆண்.
இதோ…
அந்த வேளை.. நெருங்கிவிட்டது.. ! இன்றுதான் பிள்ளையார் சுழி. !

அவளைப் பார்த்தவுடன் மெண்மையாகப் புன்னகைத்தான்.
அவளும் வெட்கம் மிளிரப் புன்னகைத்துத்தலை தாழ்த்திக்கொண்டாள்.
” ஹாய்..” சொன்னான். தாலி கட்டிய கணவன்..!
‘ ஹாய்.’சொல்ல வாய் வராமல்..சிரித்தாள்.
” வா.. உக்காரு..”

2

அவனருகில் போய்த் தயங்கி நின்றாள்.
” பரவால்ல.. உக்காரு..” என்றான்.
உட்கார்ந்தாள்.
அவனும் வாசணையாக இருந்தான்.
” கொஞ்சம் நெர்வசா.. இருக்கு” என்றான் சிறிது இடைவெளி விட்டு.

நாணத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். அவளுக்கும் படபடப்புத்தான். பல நாள் ஒத்திகையை வெட்கம் தடுத்தது.!
சிறிது நேரம் இருவருமே பேசவில்லை.
‘ அவரே பேசட்டும். ‘ என நினைத்தாள். கட்டில்மீது சிதறிக்கிடந்த.. உதிரிப்பூக்களைச் சேகரித்தாள்.
‘ பூக்களே.. இந்தக் கட்டிலில்.. கசங்கப் போவது நீங்கள் மட்டுமல்ல… உங்களோடு சேர்த்து நானும்தான்.” எனப் பூக்களோடு பேசினாள்.

”எத்தனை நாள் லீவ் போட்றுக்க..?” திடுமெனக் கேட்டான்.
” ஒரு… வாரம்..” கீழ்க் குரலில் சொன்னாள்.
” நான் ரெண்டு நாள்தான். .”

என்ன சொல்ல வருகிறான். ? ‘ஹனி மூன் எதுவும் கெடையாது..’ என்றா..?
மறுபடி சிறிது மௌன நிமிடங்கள்.
” உனக்கு சம்மதம்தானே..?” எனக்கேட்டான்.
எதைக்கேட்கிறான் என்று புரியவில்லை. மெல்லத் தலைதுக்கி அவனைப் பார்த்தாள்.
”ம்…!” திருமணத்தைக் கேட்டானா… அல்லது லீவைக்கேட்டானா..?

அவளை நெருங்கி உட்கார்ந்து. . அவள் தோளில் கை போட்டான். மெதுவாக அணைக்க…
‘ குப் ‘பென்று.. நெஞ்சில் ஒரு உணர்வுத் தீ..! ரத்தம் சூடாகி.. கண்ணம் சிவந்து விட்டது. மார்பு அடிபட்ட பறவையாகப் படபடத்தது.!
‘ சம்மதமா.?’ எனக்கேட்டது இதற்குத்தானா..?
கண்ணத்தில் அவன் ஈர உதடுகள்…பதிய..
உதட்டைக்கடித்து… கைகளை இருக்கி.. கண்களை மூடி… உடம்பின் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றாள். முடியவில்லை. உடம்பு மொத்தமும் ஆட்டம் கண்டது. மயிர்க்கால்கள் சிலிர்த்தன. சில நொடிகளிலேயே வியர்த்துப் போனது. அவளது நடுக்கம் கண்டு.. அவளே பயந்தாள்.!
அணைப்பும்… அதைத் தொடர்ந்து முத்தங்களும். . சுகமாய்த்தான் இருந்தது. ஆனால். . பாலாய் போன நடுக்கம் வந்து. .. அந்தச் சுகத்தை அனுபவிக்க விடாமல் பண்ணியது.
‘ சே.. ஏனிந்த நடுக்கம். .? ரிலாக்ஸ் மிருது… ரிலாக்ஸ்..! மனதைத் தேற்றினாள். நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்.. அவஸ்தைப் பட்டாள்.
நடுங்குவதால் கணவன் கோபிப்பானோ என பயந்தாள்.
அவனது சூடான மூச்சுக்களும். .. சுவையான முத்தங்களும்… சுகமான அணைப்புக்களும். . இருக்கமான தழுவல்களும். .. ஹா.. என்ன ஒரு இன்பம்..? கண்கள் தானாக மூடின.!
( ஏய் இப்படி கண்ணை மூடினா.. என்ன தெரியும்.?) தன்னைத்தானே… கிண்டல் செய்து கொண்டாள்.
என்ன ஆனது எனக்கு. ? ஏனிந்த அவஸ்தை..? கண்களை மூடிக்கொண்டாள்.
அவனுக்கும் அதிகப் பொறுமை இருக்கவில்லை. அவளை இருக்கி அணைத்துப் படுக்கையில் சரித்தான். கண்ணங்களை மேய்ந்தான். மார்புகளை அழுத்தினான். அப்பறம்… பாவாடையை மேலேற்றி…புத்தம் புதிய. . ஜட்டியைக் கீழே இறக்கி… தொடைகளும். .. பெண்ணுறுப்பும் தடவப் பட்டு…

3

அவள் மூடிய கண்களைத் திறக்கவே இல்லை. ஆனாலும் வெட்கம் பிடுங்கித் திண்றது. உதட்டை வாய்க்குள் இழுத்து. . கண்களை.. இருக.. இருக.. மூடிக்கொண்டாள்.
!’ மானம் போகுது… மானம் போகுது..!’
அவள்மீது ஏறிப் படுத்தான். அவளுக்கு காம எழுச்சி.. கிளர்ச்சி.. என்று எதுவுமே உண்டாகவில்லை. வெட்கமும் பயமுமாய் ஒடுங்கிப் போனாள்.
உடல் அதிர்ந்தது.!

அவள் மீது. .. படுத்து.. உதட்டில் ஒரு முத்தம்.
!’ சுவைக்கலியா..? ஓ..! நான்தான் வாய்க்குள்ள வெச்சிருக்கேனே என் உதடுகளை..!’

அவனது கம்பீரமான ஆண்குறி அவளது.. யோனிக்குள் நுழைய முடியாமல். . முட்டி.. முட்டிப் பார்த்தது.
அப்போது உண்டான வெட்கத்தில் எழுந்து. . எங்காவது மையிருட்டுக்குள் ஓடி விடலாம்போலிருந்தது.
அப்படியும். . அவன் உடலுறவை எளிமையாக்கவில்லை.
முரட்டுத்தனமாக முட்டி மோதி.. அவனது விறைத்த குறியை.. அவள் யோனிக்குள் புகுத்தி விட்டான்.
” ம்ம்க்கும்ம்…ம்…ம்ம்.” சுரீர் என்ற வலியால் தன் கட்டுப்பாட்டையும் மீறி… முணகிவிட்டாள்.
பற்களைக் கடித்து வலியைப் பொறுத்தாள்.
‘ சுரீர். . சுரீர் ‘ என்ற வலி..!
உள்ளுக்குள் கதறினாலும்.. வெளியில்.. அடங்கினாள்.
மூடிய இமைகளின் விளிம்பில் நீர் திரண்டு விட்டது.
‘ மெதுவாங்க.. மெதுவாங்க..! கடவுளே.. உயிர் போற மாதிரி நோகுதே..! ஐயோ மெதுவ்வா… பண்ணக்கூடாதா..? நானும் மனுசிதானே.. எனக்கும் ரத்தமும்.. சதையும்தானே..? இப்படிப் போட்டு. ..ஃ ஆ…ஆ.. அம்…ஹா…ஆ..! பாவி… பாவி..” மனதுள் கதறினாள்.
அப்பா.. அம்மா. . அண்ணன்..அண்ணி..என எல்லோரும் அவளது மனக்கண்ணில் வந்து போனார்கள்.
!’ எந்த நேரத்தில் யாரை நினைக்கிறாய் மனமே..? கவனி..!’

உடலுறவில் வலி ஒன்றை மட்டுமே அவள் அனுபவித்தாள். மனதை உடலுறவில் செலுத்த முயன்றாள். . முடியவில்லை. வலியால் உடம்பும்… மனமும் கதறியது.!!

‘ஹப்பா… இதுதான் முதலிறவா..????? ‘

முதலிரவென்றால்…. சுகமல்ல..மரணம். … !!
முதல் மரணம்….!!
இவ்வாறுதான் எண்ணினாள் மிருதுளா…!!!! Kundi Nakkum Tamil Kamaveri Kathai

– தொடரும்…..!!!!

NEXT PART