கூடலையே நாடினேன் – 9 (Tamil Kamaveri - Koodalalae Naadinen 9)

Tamil Kamaveri – ” மழை இப்போதைக்கு விடாது போலிருக்கு. . ” குளிருக்கு இதமாக.. நசீமா. . கைகளை மார்பில் இருக்கிக் கட்டியிருக்க. அவளின். . நிமிர்ந்து நின்ற மார்புகளிரண்டும்… பிதுங்கிக் கொண்டு தெரிந்தன.!
” செமையா தட்டப் போகுது..” என நான் சொன்ன அடுத்த நொடி…

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

16

‘ ச்ச்சசட்ட்டீடீர்ர்.’ என மின்னல் வெட்டியது.!!
‘டு..டு..டுடும்ம்..” என இடி ஓரிடத்தில் நிற்காமல் ஓட..
” அல்லா…” எனக் கத்தியவாறு இரு கைகளாலும்.. தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு பயத்தில் குருகினாள் நசீமா.! நான் கூட பயந்துதான் போனேன். !
சிறிது இடைவெளி விட்டு. . மறுபடி ஒரு மின்னல் வெட்டி..
‘குட்ட்டீர்ர் ‘ பலமான இடி இடிக்க. . சட்டெனப் பாய்ந்து வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.!
இதை எதிர்பாராத நான் திகைத்துப் போனேன்.!
தொடர்ந்து இடி இடிக்க. .. என் நெஞ்சோடு.. நெஞ்சிணைத்து நின்றாள் .! அவளது இதயத்தின் ‘திடும்..பக்..! திடும். .. பக்…’ அதிர்வை என்னால் தெளிவாக உணரமுடிந்தது.!!
மெதுவாக அவள் தோளை வளைத்து..
” ஹேய்.. ரிலாக்ஸ்.. ” என.. எனக்கே கேட்காத குரலில் சொன்னேன். !
சில நொடிகள் இருவரும் அப்படியே நின்றிருந்தோம்.!
மெல்ல.. அவள் தோளை நீவினேன். ‘
” இத்தனை பயமா.. ? ”
ஒரு இஞ்ச் கூட நகராமல்.. முகமும் உயர்த்தாமல் முணகலாகச் பேசினாள்.
” உங்களுக்கு பயமில்லியா..?”
” உன்னளவுக்கு இல்ல. . ”
” ஆ.. ! உங்க நெஞ்சும்தான் திடும் கொட்டுது.. ”
” அ… அது… இடி.. பயத்துல இல்ல. . ” நான் முடிக்கும் முன் மறுபடி இடி…இறங்க..
” அல்லாவே… ” என.. என்னை இருக்கமாகக் கட்டிப்பிடித்தாள்
அவளது மெண்மையான மார்புகள் என் நெஞ்சில் அழுந்தி என்னைச் சூடேற்றியது.!
அவளை நானும் அணைத்துக் கொண்டேன்.!! என் உடம்பில் வேகமாக வெப்பம் பரவ… என் இதயம் அதிவேக லயத்தில் துடித்தது.! என் இதயத்துடிப்பை அவளும் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். அவளைத் தழுவிவாறு மெல்ல..
” நசீமா. .. ” என்றேன்.
” ம்.. ” முணகினாள்.
” இடி. . வானத்துலதான் இடிக்குது.. ”
” ஷ்… ஷ்…! இடி வர்றப்ப பேசக் கூடாது. .” என அவள் முகம் உயர்த்திப் பார்த்தாள்.
சிறியதாக இருந்தாலும்… மை தீட்டிய அழகிய விழிகள் அவளுக்கு. அவளது விழிகளின் கவர்ச்சியில்.. என் இதயம் மூழ்கியது. மெதுவாக அவள் கையைக் கோர்த்தேன்.
” உன் கை சில்லுனு இருக்கு ”என்க.
” உஸ்… ” என்றாள்.” பேசாதிங்க”
வெளியே பலமாகப் பெய்யும் மழை.இடி மின்னலுடன் காற்றும் வீசியது. பொதுவாக.. வெப்பச்சலனத்தால் உருவாகும் மழை.. இடி.. மின்னலுடன்தான் பெய்யும். அதோடு பலத்த காற்றும் சேர்ந்துகொண்டால்.. சொல்லவா வேண்டும். ?
மழையில் நனைந்திருந்த. . அவளது முகமே ஒரு அழகைக் காட்டியது. அதில் கவர்ச்சியான அவள் கண்களும்..சிவந்த இதழ்களும். . என் தாபத் தணவை மூட்ட.. அவள் மார்பில் என் மார்பை உரசினேன்.
” நசீ.. ”
” ம்….ம்.. ”
” மறுபடி. . இடி இடிக்கும்.. ”
” ம்….ம்.. ”
” நல்லா கட்டிக்கோ… ”
”ம்கூம். ..”
” சரி. . நா கட்டிக்கறேன். எனக்கு பயமாருக்கு. . ” என அவளை மார்புறத் தழுவினேன்.
” ம்.. ம்…” என முணங்கியவாறு எனக்கு ஒத்துழைத்தாள்.
மூக்கை உறிஞ்சியவாறு சொன்னாள்.!
” இப்ப. . எனக்கு பயமாருக்கு ”
” அப்ப. . நல்லா இருக்கிக்கோ பயம் போயிரும் ” என என் உதட்டை அவள் ஆப்பிள் கண்ணத்தில் பதித்தேன். அவள் முகம் திருப்பியபோது…அவளு உதடுகள் சரியாக என் உதட்டுக்கு நேராக வர..
”ப்ச்.. ” என அவள் உதட்டில் முத்தமிட்டேன்.!
சிணுங்கியவாறு அவள் முகத்தைப் பின் வாங்க… இருக்கிப் பிடித்து மறுபடி முத்தமிட்டேன்.
” ம்ஹ்ம்… ம்க்கும்.. ” என மெல்லியதொரு முணகலை வெளிப்படூத்தினாள்.
என் கைகள் அவள் இடுப்பை வளைக்க. . பெருமூச்சு விட்டவாறு. . என் கையை இருக்கினாள்..நசீமா. !
சட்டென அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்ச..திமிறிக் கொண்டு உதட்டைப் பிடுங்கி.
முகத்தைத் திருப்பினாள். அவள் இடுப்பை மேலும் இருக்கியவாறு. . செழுமையான அவள் பருவக் கண்ணங்களை மேய்ந்தேன்.. அந்தக் கண்ணங்களை.. மெல்லக் கடித்துச் சுவைத்தேன்.!
கண்களை மூடி..நெளிந்தாள்.
மொட்டு போல குவிந்த அவளது மூக்கோடு என் மூக்கை அழுந்தத்தேய்த்தேன். அவள் உதட்டில் என் உதட்டை அழுநதப் புதைத்தேன்.! கீழுதட்டைக் கவ்விச் சுவைத்தேன். நாக்கை அவள் வயில் நுழைக்க முயல.. அவள் பற்களை இருக்கி வைத்துக் கொண்டாள். வாயைத் திறக்கவே இல்லை. ! நான் முயன்று.. தோற்று. . அவளது இரு அதரங்களையும் மாற்றி.. மாற்றிச் சுவைக்க… கொடிபோலத் துவண்டு போனாள் நசீமா. . !!!

மழையும். . இடியும்… தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அதன்மேலிருந்த பயம் போய்விட்டது அவளுக்கு. அவளை அப்படியே தள்ளிப் போய் கட்டிலில் சாய்த்தேன்!
அவளின் ஈர உடைகளை முற்றிலுமாகக் கலைந்து… உள்ளாடைகளை நீக்க… ஜட்டியைக் கழற்ற விடாமல் இழுத்து இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள் ! ஆனாலும் என் முயற்சியில் வெற்றி கண்டேன். ! உப்பிப் புடைத்த அவள் யோனியில்… கொஞ்சமாக மயிர் இருந்தது. அதை நான் பார்க்க விடாமல்.. இரண்டு கைகளையும் வைத்து மறைத்துக் கொண்டாள்.! அவள் கைகளை வலுக்கட்டாயமாக விலக்கிய போதும் புரண்டு. .படுத்து மறைத்தாளே தவிற.. தன் பெண்மையை என் பார்வைக்கு விருந்து வைக்கவில்லை.! எவ்வளவோ முயன்றும் அவள் யோனியின் அழகை… என்னால் ரசிக்க முடியாமல் போய் விட்டது.!
ஆனாலும் அவளை நான் விடவில்லை. ..! மறுபடி அவள் மேல் படர்ந்து. .. அவளை முத்தமிட்டு… இருக்கம் பெற்ற முலைகளைச் சுவைத்து… படுத்த நிலையிலேயே.. அவள் புழை வெடிப்பில் என் உறுப்பைப் புகுத்தி. .. அவளைப் புணர்ந்தேன் ! ஆவேசமோ.. முரட்டுத்தனமோ இல்லாமல்.. அமைதியாக. .. அவ்வப்போது அவளை முத்தமிட்டுக் கொண்டு புணர்ந்தேன் !!!

17

கண்களைத் திறந்த நசீமா. .. என்னைப் பார்த்துப் புண்முறுவல் பூத்தாள். அவளை ஆழச் சுகித்த பின்னறும்… நான் அவளைவிட்டுப் பிரியாமலே இருந்தேன்.
” மழைக்கு ஒரு நன்றி..” என அவளது… மூச்சை முகர்ந்து கொண்டு சொன்னேன்.
அறைக்கண் மூடி. .. அறைக்கண் திறந்த நிலையில்…
” எரியுது. …” என்றாள்.
” என்ன. . ? ”
” கண்ணம்… ! வெறு.. வெறுனு..புடிச்சு.. கடிச்சி வெச்சிட்டிங்க.. ”
சிவந்து போயிருந்த அவள் வலது கண்ணத்தைத் தொட்டுத் தடவினேன்.
” ஸாரி. .. ”
” ஷ்…ஷ்… ஆ..!” சிணுங்கினாள்.
” ஆப்பிள் மாதிரி கண்ணம். . அதான் உணர்ச்சிவசப்பட்டு.. லேசா கடிச்சிட்டேன்.. ”
” லேசாவா… ? ”
” ஸாரி… ” முத்தமிட்டேன்.
அமைதியாகச் சிரித்தாள்.
தளர்ந்து போன என் உறுப்பை அவள். . புழைக்குள்ளிருந்து உறுவிக்கொண்டு விலகினேன்.
நான் விலகியவுடனே.. அருகில் கிடந்த அவளது ஈர உடையை எடுத்து. .. தன்மேல் போட்டு. . அவள் உடம்பை மறைத்துக் கொண்டாள்.
நான் லுங்கி எடுத்துக் கட்டி..
” தேங்க்ஸ்.. நசீ.. ” என்றேன்.
” எதுக்கு. .. ? ”புரண்டு. .. எழுந்தாள் .
” இல்ல. .. நீ… தப்பா நெனச்சுக்கலதான..? ”
கட்டிலைவிட்டு இறங்கி.. அவசரமாக கீழே கிடந்த ஜட்டியை எடுத்து அணிந்தாள்.
”மழை இன்னும் பெய்யுதா.. ?”
” ஆமா. . ”
” போக முடியுமா.. ? ”
” முடியாதுனு நெனைக்கறேன்”
முன்னால் போய்.. ஈரம் உலராத அவள் பர்தாவை எடுத்துப் போட்டுக்கொண்டு. .
” கொடை இருக்கா.. ? ” எனக் கேட்டாள்.
” இருக்கு… ஏன் போறியா.. ? ”
” பாத்ரூம் போறேன். . ” எனச் சிரித்தாள்.
” இரு…” எனக் குடையை எடுத்துக் கொடுத்தேன்.
குடையை வாங்கிக் கொண்டு. . கதவைத் திறந்து வெளியே போனாள்.
மழை நன்றாகவே பெய்து கொண்டிருந்தது.!!!
உள்ளாடைகளுக்கு மேலாகத் தான் பர்தா அணிந்திருந்தாள்.அவளது சுடி இன்னும் காய்ந்து கொண்டிருந்தது.!
திரும்ப உள்ளே வந்தவள்..
”நா.. போகட்டுமா.. ? ” எனக் குடையை மடக்கியவாறு கேட்டாள்.
”வீட்ல.. உங்கத்தா இருப்பாரா?”
”ம்கூம்.. அத்தா வேலைக்குப் போயிட்டாரு. தம்பிதான் வீட்ல இருப்பான் ”
” உங்கம்மாகூட யாரு இருக்கா? ”
” நன்னிமா இருக்கு.. ! ரொம்ப குளுருது… இல்ல. . ? ”என என்னைப் பார்த்துக் கேட்டாள்.
”அப்றம்.. ஈர புர்காவ போட்றுந்தீனா..குளிராம என்ன செய்யும். . ?” என நான் சொல்ல. ..
சிரித்துவிட்டு. . உடனே புர்காவைக் கழற்றி..சேர்மீது காயப் போட்டு விட்டு. . ஓரளவு ஈரம் உலர்ந்திருந்த சுடியை எடுத்து அணிந்தாள்.!
குடையை எடுத்துக் கொண்டு நான் பாத்ரூம் போய் வந்த போது.. ஜன்னலைத் திறந்து வைத்து. . ஜன்னலோரமாக நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். கதவைச் சாத்திவிட்டு அவளிடம் போனேன்.
படபடப்புடனும் கண்றிச் சிவந்த கண்ணங்களுடனும்… மோனத்தில் லயித்த.. சிரிப்புடனும். . விசேசமான தோற்றத்தில் என்னைப் பார்த்தாள்.!
” எனக்கு.. பயம்மா.. இருக்கு ” என மிகவும் மெல்லிய குரலில் சொன்னாள்.
” என்ன பயம்…? வயித்துல ஏதாவது ஆகிரும்னா.. ?” என நான் கேட்க.
” ஓ.. ! அப்படி ஒண்ணு இருக்கில்ல. . ?”என்றாள்.
”அப்றம் நீ வேறெதுக்கு பயந்த?”
” அதிருக்கட்டும்… சீரியஸா.. வயித்துல ஏதாவது ஆகிருமா?” என பயத்துடன் கேட்டாள்.
அவள் தோளில் கை போட்டு அணைத்தேன்.! ” நாந்தான்… அந்த நேரத்துல வெளில எடுத்துட்டேன் இல்ல. .? ”
” ஆனா. .. மறுபடி… உள்ள விட்டிங்களே..”
” அது … விந்து. . முழுசா லீக் ஆனப்பறம்தான். நீ பயப்படத் தேவையில்ல… அது ஒண்ணும் ஆகாது.”
” ஆகாதில்ல. . ?” எனமருபடி கேட்டவளின் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன். ! அவள் மார்பை அழுத்தியவாறு கேட்டேன்.
” சரி. . நீ.. பயம்மா இருக்குனு சொன்னியே.. அது எதுக்கு. ?”
அவள் முகத்தில் வெட்கப் புண்ணகை மலர்ந்தது.!
” அது… நான். . உங்கள லவ் பண்ணிருவேனோன்ற பயம். .” என்க.
நான் வியப்படைந்தேன்.! ” ஏய். . நெஜமாவா சொல்ற..? ”
” ம்… ம்.. ”
18
” அப்ப. . உன் மாமா பையன்.. ? ”
” அவனுக்குத்தான் கல்யாணமாகிருச்சே… உங்களுக்கு தெரியாதா.. ?”
” அப்படியா.. ? அதெப்போ..? ”
” அதாகிக்கூட.. ஒருவருசமாகப் போகுது.. ”
” அப்ப. . உங்க லவ்வு…? ”
” லவ்வா… நாசமாப் போச்சு. .! அவனெல்லாம் லவ் பண்ணத நெனச்சு. . இப்ப வெக்கப்படறேன்” என வருந்தும் குரலில் சொன்னாள்.
” ஏய். . என்ன நடந்துச்சு.. நசீ. . ? சத்தியமா எனக்கு எதும் தெரியாது.! நீ இன்னும் உங்க மாமா பையன லவ் பண்ணிட்டிருக்கேனுதான் நான் நெனச்சிட்டிருக்கேன்..! ஸாரி. .! ஆமா. . என்னாச்சு. . ?”
” என்னவிட.. கொஞ்சம் வசதியான ஒருத்தி கெடச்சதும்..என்னை மறந்துட்டு.. அவளக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு.. எங்க மாமா. . ”
” அப்ப. . அவன். . ?”
”அவன்லாம்.. சுத்த டம்மி..! எங்க மாமா பேச்சுக்கு மறுபேச்சு இல்ல. ..! ”
” ச்ச.. இத்தன அழகா இருக்கற உன்னப் போய் வேண்டாம்ன்ட்டாங்களே..”
” எங்க இதுல அழகெல்லாம் ஒரு பெரிய இதே இல்ல. .! நகையும். . பணமும். . எவ்ளோ போடறாங்கன்னுதான் பாப்பாங்க.. ”
” ஸாரி. .. நசீ. . கேக்கவே வருத்தமாருக்கு. .” என்றேன்.
”பரவால்ல..” சிரித்து ”அதெல்லாம் நான் இப்ப மறந்துட்டேன்..! ”என்றாள்.
” அப்ப. . லவ் பண்ணலாங்கறியா.. ? ”
” ஐயோ. . இல்லப்பா. .. வேண்டாம். .நா… ஒரு இதுல சொல்லிட்டேன்.! பாவம் கீதா. . மருபடி அவ வாழ்க்கைல.. இன்னொரு சோதணை வேண்டாம். .” என்க
நான் திகைத்தேன்.!
” ஏய். . என்ன சொல்ற.. ? இதுல கீதா எங்க வந்தா..? ”
” இல்லப்பா.. !! நீங்க லவ் பண்றீங்கன்னு நான் சொல்லல. ஆனா. . நான் உங்கள லவ் பண்றேனு தெரிஞ்சா சத்தியமா அவளால அதைத் தாங்கிக்கவே முடியாது.. ! ஏதோ இப்பத்தான் மருபடி ரெண்டு பேரும் பிரெண்டாகிருக்கீங்க.. அத நா மருபடி கெடுக்கமாட்டேன். ”
”நீ… சொல்றது எனக்கு புரியல நசீ..! கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்.! ”
” அவளப் பத்தி… நான் உங்களுக்கு புதுசா சொல்லனும்னு.. இல்லேனு நெனைக்கிறேன். !! ஒரு நேரத்துல அவ உங்க மேல உயிரையே வெச்சிருந்தா.. ! நாங்கல்லாம் அவகிட்ட பலதடவ சொன்னோம். லவ்வ சொல்லிருடி..சொல்லிருடினு. ஆனா அந்தப் பாவி முண்டை.. உங்ககிட்ட வெளையாட்டுக் காட்றேன். .வெளையாட்டுக் காட்றேன்னு.. உங்ககிட்ட சொல்லவே இல்ல. . கடைசில என்னாச்சி. ..? ஒரு கோவத்துல எடுத்த முடிவால… செத்துப் பொழச்சதுதான் மிச்சம்… ” என அவள் சொல்ல. .. நான் திகைப்புடனே நின்றிருந்தேன்.
அவளே மெல்ல. . என்னோடு அணைந்தவாறு சொன்னாள்.
” இப்பக்கூட அவ உங்கள விரும்பத்தான் செய்றா… ஆனா இதுக்கு மேல.. நீங்க அவள ஏத்துக்க மாட்டிங்கன்னுதான். . அத சொல்லாம இருக்கா..! நீங்க வேற ஒருத்திய கல்யாணமே பண்ணிட்டாலும் சரி. . இல்ல அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டாலும் சரி. .. அவள்ளாம் சாகறவரைக்கும் உங்கள விரும்புவா…! ஏன்னா..
அவளோட கொழந்தை மனசுக்குள்ளருந்தே.. நீங்க வாழ ஆரம்பிச்சிட்டீங்க…! உங்கள அவ லவ் பண்றதா எங்ககிட்ட சொன்னப்ப அவளுக்கு என்ன வயசு தெரியுமா…?” எனக் கேட்டுவிட்டு என்னைப் பார்த்தாள் நசீமா. !
” சொல்லு.. ”என்றேன்.
” சொன்னா நம்ப மாட்டிங்க.. அப்ப பத்து வயசு அவளுக்கு. .! எனக்கெல்லாம் அப்ப லவ்வுன்னா என்னன்னுகூடத் தெரியாது.! ஆனா அவ அப்பவே உங்கள லவ் பண்றதா சொன்னா. .!! உங்களக் கல்யாணம் பண்ணிட்டு.. உங்ககூட எப்படியெல்லாம் வாழனும்னு.. கதை கதையா சொல்லுவா.. தெரியுமா…? அப்பல்லாம் நாங்க அவள பயங்கரமா நெக்கல் பண்ணுவோம்.!! உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் பாவி முண்ட… உங்கள வெறுப்பேத்தனும்ங்கற ஒரே காரணத்துக்காக.. அந்த லுச்சாப் பையன்கிட்டப் போய் வாழ்க்கைவே.. நாசக்கேடு பண்ணிட்டா. .! அப்பவும். . தங்கமணியெல்லாம் எவ்வளவோ எடுத்துச் சொன்னா. . நீங்க அப்படி ஒண்ணும் கெட்டவரு இல்லே.. ஏதோ ஒரு இதுல.. ரம்யக்காகூட தப்பு பண்ணிருப்பாரு.. நீ நெனச்சா இப்பவே அவர மாத்திரலாம்னு.. கேட்டாளா.. இந்தப் பாவி…? ”
அவள் சொல்வதைக் கேட்ட எனக்கு… தலையே சுற்றுவது போலிருந்தது !!! Mulaigal Amukkum Tamil Kamaveri

– இன்னும் சொல்லுவேன்..!!!

Leave a Comment