கூடலையே நாடினேன் – 8 (Sex Stories In Tamil - Koodalai Naadinen 8)

Sex Stories In Tamil – பங்க்கில் பெட்ரோல். .அடித்துக் கொண்டு வரும் வழியில் காத்துவைப் பார்த்தேன்.!
” ஏன்டா.. வேலையில்லையா?” எனக் கேட்டேன்.
” இல்லடா.. நீ தோட்டம் போகலியா.. ? ” என என்னைக் கேட்டான்.
” கெளம்பிட்டேன். வண்டிக்கு பெட்ரோல் போடப் போனேன். டீ அடிக்கலாமா.. ? ”
” டீ….தானா.. ? ”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

19

” வேறென்னடா… ? ”
” வெயிலுக்கு கூலா பீர் அடிக்கலாமே… நல்லாருக்கும்”எனச் சிரித்தான்.
” ம்.. சரி.. வா.போலாம்.. ”
இருவரும் கிளம்பி விட்டோம்.
” சம்சு என்னடா ஆனான். ?” நான் கேட்க. . !
” அவனுக்கு வேலையிருக்குடா. ஆமா நீ பொண்ணெல்லாம் பாத்தியாமே. என்னடா ஆச்சு?”
” ஐயோ. . அது இப்பவே செம குண்டுடா…! அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”
பாருக்குப் போய்.. ஏசி குளுகுளுப்பில் உட்கார்ந்து பீர் குடித்தவாறு நிறையப் பேசினோம்.!
இரண்டாவது பீர் குடிக்கும்போதுதான் சொன்னான்.
” வர வர ராமு. .. ரொம்ப மோசமா போறான்டா.. ”
நான் ஒண்றும் கேட்கவில்லை.
அவனே சோன்னான்.
” பெரிய பிரச்சினை பண்ணிட்டுத்திரியறான் கொஞ்ச நாளா..!.பொண்டாட்டியப் புடிச்சு ஆடிச்சிர்றான்.! அதும் அப்பப்ப கோவிச்சிட்டு போயிருது..! அப்றம் மறுபடி போய் சமாதாணப் படுத்தி கூட்டிட்டு வர்றான்.! அப்றம் இப்ப ரொம்ப பீல் பண்றான்டா.. அந்த கீதாவ நெனச்சு. .. ”
” ஏன். . ? ”
” அவள மிஸ் பண்ணிட்டான்னுதான். ”
” அப்ப அவளையே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியதுதான? ”
”அப்ப அவ சின்னப் புள்ளையா இருந்துருக்காடா.. அதோட ஜாதி வேற… அவங்கம்மா ஒரு மாதிரி. . வசதியும் கெடையாது. அவங்க வீட்டுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சு போய்த்தான.. அவனுக்கு உடனடியா இதப் பாத்துக் கட்டிவெச்சுட்டாங்க. ”
” ஓ… !! ”
” இப்ப என்னடான்னா. ..! அவள நெனச்சு. . நெனச்சு. . ஓவரா இதுகூட சண்டை போட்டுட்டிருக்கான். இனி எங்க போய் முடியுமோ..? போனவாரம் தண்ணில ஒரே ஒப்பாரிடா.. !லாஸ்ட்டா ரெண்டு மூனு தடவ.. நிரோத் போடாம பையன் வெளையாண்டதுல.. அந்த புள்ள வயித்துலவேற.. ஆயிரருச்சான்டா.. அந்த கருவக் கலைக்கத்தான்… அந்தப் புள்ள… சூசைட் ட்ராமால்லாம் போட்ருக்கு..” என அவன் சொல்ல… எனக்குள் எதுவோ உடைந்தது. !!!
என்னுள் உண்டான அதிர்ச்சியை மிகவும் சிரமப்பட்டு. . நான் அடக்கினேன்.! அப்படியே தெரிந்த கொஞ்ச நஞ்ச அதிர்ச்சியையும் கவனிக்கும் நிலையில் காத்து இல்லை.!!!
உன்னைப் பற்றின… இந்தச் செய்தி.. மறுபடி என்னை பாதித்தது.!
இப்போது உன்மேல் எனக்கு காதலோ… நேசமோ.. இல்லையென்ற போதும் என் மனம் வருத்தமடைவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. !!!
பழைய கதையெல்லாம் மறந்து ஏதோ இப்போதுதான் உன்னுடன் கொஞ்சம் நன்றாகப் பழக ஆரம்பித்தேன்.! உன்மேல் எனக்கிருந்த கோபதாபங்களையெல்லாம்.. நமக்க்குள் ஏற்பட்ட.. உடற்சேர்க்கைதான் குறைத்திருந்தது.! ஆனால் இப்போது மீண்டும் அது எனக்குள் விஸ்வரூபம் எடுததது.!!!
அந்தக் கோபத்தில் உன்னோடு பேசுவதை நான் பெரிதும் தவிர்த்தேன். இரண்டு நாள் கடந்து. . மூன்றாம் நாள் இரவு..
நான் அககா வீட்டில் சாப்பிட்டு விட்டுப் படுக்க வீடு வந்து.. விளக்கைப் போட்டு. . பேண்ட். . சர்ட்டைக் கழற்றிவிட்டு. .. லுங்கியைக் கையிலெடுக்க..
நீ.. உள்ளே வந்தாய்.
நான் பேசவில்லை. நீயும் பேசவில்லை. ! நேராகச் சென்று கட்டில்மீது உட்கார்ந்து கொண்டாய்.
நான் லுங்கி கட்ட..
நீ பெருமூச்சுடன் கேட்டாய்.
” என்னாச்சு. . ?”
உன்மேல் ஏனோ கோபம் வந்தது. என் கோபத்தை அடக்கிக்கொண்டு சேரில் உட்கார்ந்தேன்.
மறுபடி.. ” என்மேல என்னதான் கோபம்.. ?” என நேரடியாகப் பார்த்துக் கொண்டு கேட்டாய். !
” உன்மேல.. எனக்கென்ன கோபம். .?”
” இல்ல.. என்னமோ இருக்கு?”
” ஒண்ணுல்ல. . ”
” அப்ப ஏன் மறுபடி என்னைப் பாத்தா மூஞ்சியத் திருப்பிட்டு போகணும்.. ?”
பதில் சொல்லாமல்.. நான் எழுந்து டிவியைப் போட்டேன்.
மறுபடி நான் உட்கார..
” சாப்பிடிங்களா.. ? ” எனக் கேட்டாய்.
” ம்.. ”
” நா.. ஏதாவது தப்பு பண்ணனா? எதா இருந்தாலும் சொல்லிருங்க ப்ளீஸ். .! என்னால் முடியல.. ரெண்டு. . மூனு நாளா.. பயங்கர டார்ச்சர். என்ன. . ரொம்ப. . படுத்தாதிங்கப்பா ப்ளீஸ். .! ”என வருந்தும் குரலில் பேசினாய்.
அதற்கு மேல் என்னால் அடக்க முடியவில்லை.
” நீ.. சூசைட் அட்டெம்ப்ட் பண்ணதுக்கு உண்மையான காரணம் என்ன. . ? ” என இருகிய குரலில் கேட்டேன்.
” லவ்தான். . ஏன்.. ? ”
” பொய் சொல்லாத.. ”
” இதுல பொய் சொல்ல என்ன இருக்கு.. ? ”
” இல்ல. . வேற காரணம் கேள்விப் பட்டேன்.. ”
” என்ன. . ? ”
” நீ.. கர்ப்பமாகி.. அதக் கலைக்கத்தான ட்ராமா போட்ட? ”
அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தாய். உன்னிடமிருந்து பதிலேஇல்லை.
” என்ன. . பேச்சே இல்ல.. ?” நான் விடுவதாக இல்லை.
” ய.. யாரு. . சொன்னது.. இது.. இதெல்லாம். . ?”உன் குரலில் கலக்கம் இருந்தது. ” ரம்யாலா சொன்னா. . ?”
” சே.. அவமேல பழி போடாத.. உண்மையா இல்லையானு சொல்லு.. !”
” பாதி உண்மை.. ” என்றாய்.
” அதென்ன பாதி உண்மை ?”
” நா.. கர்ப்பமானது உண்மை. ”
அதிர்ந்தேன்.. ” ஓ.. ”
” ஆனா. .. சூசைட் அட்டெம்ப்ட் அதைக் கலைக்கப் போட்ட ட்ராமா இல்ல. ..! நெஜமா நான் சாகணும்னு பண்ணது.! அந்த இதுல அதுவும் கலஞ்சிருச்சு. இதான் நடந்தது. ! இதுக்கு மேல உங்ககிட்ட மறைக்க.. சத்தியமா இனி ஒண்ணுமே இல்ல. .” எனக் கண்கள் கலங்கச் சொன்னாய்.!
எதையும் மறைக்காமல் நீ ஒப்புக் கொண்டது.. என்னிடம் நீ கொண்டிருந்த. . நம்பிக்கையைக் காட்டியது.! நீ எதார்த்தமாக இருக்கிறாய் உன்னிடம் போய் கோபித்துக் கொண்டேனே என ஒரு சின்ன வருத்தம் எழுந்தது.!
சிறிது நேரம். . மௌணமாக இருந்துவிட்டுக் கேட்டாய்.
” இது யாரு சொன்னது.. ?”
” காத்து… ? ”
” அவருக்கு. . எப்படி. . ?”
” என்ன கேள்வி .. இது. . ? அவன்தான் சொல்லிருக்கான் ”
” ஐயோ.. இதெல்லாம். . அவனுக்கும். .நான் சொல்லல?”
” நீ.. கர்ப்பம்னு தெரியுமில்ல. அவனுக்கு. .? ”
” ம்..தெரியும்.. ”
” அது ஒண்ணு போதும். . கோடு போட்டா போதும் .. அவன் ரோடே போட்றுவான்.”
பொங்கி வந்த அழுகையை உன்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதாய்.!
நீ.. அழுது முடிக்கும்வரை நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.!
நீயாக மனம் தேறிக் கொண்டு. ..
எழுந்து.. எதுவும் பேசாமல் வெளியேறிப் போய்விட்டாய்.!
உன்மேல் வருத்தம் எழுந்த போதும். . உன்னைச் சமாதாணப் படுத்தத் தோண்றவில்லை எனக்கு. !!
மறுநாள் காலை நான் தூங்கி எழுந்த போது… வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சூரியனையே காணவில்லை.
உன்வீட்டுக் கதவில்… பூட்டுத் தொங்கியது. !
☉ ☉ ☉
மதியம்.!!!
நான் சாப்பிட்டு விட்டு.. அக்கா வீட்டில் இருந்து.. கிளம்பும்போதே.. மழைக்காற்று வீசத்தொடங்கியிருந்தது.!!
பலமான காற்றுதான். . நான் பைக்கை எடுக்க. .. மேலிருந்து குமுதா கத்திச்சொன்னாள்.
” மழ வரும்டா..! போனதும் கேபிள புடுங்கி விட்று.. ! மழ பெய்யறப்ப டிவி பாக்காத.. ”
” ம்..ம்.. ” என்றுவிட்டுக் கிளம்ப.. காம்பௌண்ட் கேட்டைத் தாண்டும்…முன்பே படபடவென மழைத்துளிகள் விழத்தொடங்கின.! துளிகள்.. சிறியவை அல்ல. . பெரிய பெரிய துளிகளாக விழுந்தன.!
சாலையில்கூட வேகமாக பைக்கை ஓட்ட முடியவில்லை. பலமான காற்று..பைக்கின் வேகத்தைக்குறைத்ததோடு.. தூசி.. தும்பட்டிகளையும் வாரி இறைத்துக்கொண்டிருந்தது.!
வேகம் குறைவாக ஓட்டியதாலும். .. பெரிய பெரிய.மழைத்துளிகளாக விழுந்ததாலும். . நான் நனையத் தொடங்கினேன். !
தூரத்தில் எங்கோ .. இடியும்.. மின்னலும் இறங்கியது.!
சரியாக மெயின் ரோட்டிலிருந்து பிரியுமிடத்தில் என் பைக்கின் வேகம் குறைய..
சைடிலிருந்து. .

20

” அலோ.. நந்தா. . நில்லுங்க.. ” எனக் கீச்சுக்குரல் ஒன்று கேட்டது.
வேகம் குறைத்த நான் திரும்பிப் பார்க்க. . ஒரு வீட்டின் சுவரோரமாக ஒண்டி நின்றிருந்த. . நசீமா. . தபதபவென ஓடி வந்தாள்.
கருப்பு பர்தாவில் இருந்தவள் நனைந்திருந்தாள்.! பர்தாவைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தாள்.! அவள் கையில் ஒரு கூடை இருந்தது.!
வேகமாக வந்து என் பின்னால் உட்கார்ந்தாள் ! அவளுக்காக நின்ற இடைவெளியில்.. நான் இன்னும் நன்றாக நனைந்து விட்டேன் ! மழையும் பலமாகியிருந்தது.!
பைக்கை நான் சர்ரென நகர்த்த..
” ஐயோ. . மெதுவா போங்க.. ” என .. சரியாக உட்காரமடியாமல் என் தோளைப் பற்றிக் கொண்டாள்.
மழை காரணமாக அவளுடன் பேசக் கூட முடியவில்லை.
” நல்லா புடிச்சிக்கோ..” என்றாலும் மெதுவாகத்தான் பைக்கை ஓட்டினேன். !
என் வீட்டை அடைவதற்குள் நன்றாகவே நனைந்து விட்டோம். என் வீட்டின் முன் போய் ‘சக் ‘கென நிறுத்த.. என் முதுகில் வந்து மோதி.. பின் விலகினாள். ! அவளே இறங்கிப் போய் காம்பௌண்ட் கேட்டைத் திறந்து விட்டாள்.! நான் பைக்கை உள்ளே நுழைத்து நிறுத்தினேன். ! இப்போதும் உன்வீடு பூட்டித்தான் கிடந்தது.
மழைக்கு என் வீட்டுக் கதவருகே ஒண்டிய..நசீமா கேட்டாள்.
” ரெண்டு வீடுமே பூட்டிக்கெடக்கு.. ?”
” எங்கம்மா அக்கா வீட்ல இருக்கு.. ”
” அது தெரியும். .! கீதா வீடும் பூட்டிருக்கு.. ? ”
” காலைல நான் எந்திரிக்கறப்பவே வீடு பூட்டித்தான் இருந்துச்சு ” என சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தேன் !
மழை பலமாகப் பெய்தது. !
வீட்டில் நுழைந்து ” உள்ள வா..” என நசீமாளை அழைத்தேன்.
” புல்லா நனஞ்சாச்சு.. ” எனச் சிரித்தவாறு…உள்ளே வந்தாள்.
கையிலிருந்த கூடையை ஓரமாக வைத்தாள். அதில் சில பாத்திரங்கள் தெரிந்தன.!
ஒரு டவல் எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
” ம்.. தொடச்சிக்கோ.. ”
” தேங்கஸ்..” சொல்லி வாங்கினாள்.
” என்னது.. பைல.. ? ”
துடைத்தவாறு ” சாப்பாட்டு போசி.. ” என்றாள்.
” சாப்பாடா.. யாருக்கு..? ”
” எங்கம்மா ஆஸ்பத்ரில இருக்கு.. ! அதுக்கு சாப்பாடு கொண்டு போனது.. ”
” ஏன். . என்னாச்சு. . உங்கம்மாக்கு ?”
” பீவர்.. அட்மிட் பண்ணிட்டாங்க”
” எப்பருந்து.. ? ”
” காச்சல் ஒரு வாரமாவே இருக்கு.. நேத்துதான் எங்கம்மா ஆஸ்பத்ரி போச்சு. . ஒடனே அட்மிட் பண்ணிட்டாங்க”
”ஓ.. இப்ப எப்படி இருக்கு.. ?”
” ம்..ம்…! பரவால்ல..! ப்ளட் டெஸ்ட்.. யூரின் டெஸ்ட்டெல்லாம் எடுத்துருக்காங்க நாளைக்குத்தான் ரிசல்ட் வரும்” எனறுவிட்டு. . நனைந்து விட்ட பர்தாவை என் முன்பாகவே கழற்றினாள்.!!
இத்தனை நாளில் இன்றுதான் அவளை பர்தா இல்லாமல் பார்க்கிறேன். முகம். . கை.. கைல்களை மட்டுமே பார்த்தவன்.. இப்போதுதான். . அவளது உடம்பின் வடிவழகைப் பார்க்கிறேன். மெரூன் கலர் சுடிதார் அணிந்து.. அதை பர்தாவால் மறைத்திருந்தாள்.! ஈர பர்தாவை உதறி.. சேர்மீது காயப்போட்டாள். மனுபடி தலை.. முகம். . கை.. உடம்பெல்லாம் துடைத்தாள்.
சுடிதாரில் விம்மி நின்ற அவள் அழகைக் கண்டூ நான் வியந்து கொண்டே கேட்டேன்.
” இப்ப ஆஸ்பத்ரிலருந்தா வர்ரே.. ? ”
” ம்.. ! டர்னுக்கு அந்தப்பக்கம் வர்ரப்பவே மழை புடிச்சிகிச்சி..! எங்காவது நிக்கலாம்னு பாத்தா நல்ல எடமே எங்கயும் இல்ல. . ! நான் நின்னுட்டிருந்தனே அங்க வர்ரதுக்குள்ளயே கொஞ்சம் நனஞ்சிட்டேன். நல்லவேள நீங்க வந்தீங்க. . இல்லேன்னா இன்னும் அங்கயேதான்.. தணியா.. பயந்துட்டே நின்னுட்டிருந்துருப்பேன் ” அவளது சுடிதார் கூட நனைந்திருந்தது.ஈரத்தில் சுடி அவள் உடம்போடு ஒட்டியிருக்க… அவளின் மார்புகள்.. கூர்மையாகத் தெரிந்தது.! அவள் உள்ளாடை அணியவில்லையோ என்கிற எண்ணம்.. தோண்றியது. !
நான் அவள் மார்பை உன்னித்த நேரம் பார்த்து.. அவளும் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
” அலோ… இது.. நல்லால்ல.. ” என ஈர இதழ்கள் மலரச் சிரித்தாள்.!
” நீ.. என்ன நெனச்சுட்டாலும் சரி.. நா.. ஒண்ணு சொல்லியே ஆகணும் நசீமா. .? ”
” என்ன. . ? ”
” இத்தன நாள். . உன்ன பர்தாலதான் பாத்துருக்கேன தவிற.. இப்படி முழுசா பாத்ததில்ல…! யப்பா… ! என்ன அழகு…நீ.. ? இவ்வளவு அட்டகாசமான உன்ன. . இத்தன நாளா மூடி வெச்சிட்டியே.. ? ” என நான் அவள் அழகைப் புகழ..
வெட்கம் வந்து விட்டது.
” அலோ.. ரொம்ப.. வழியாதிங்க” என்றாள்.
”வழியல.. நசீமா. . இது. ..”
” போதும்பா… போங்க… போய் உங்க ஈரத்த தொடைங்க மொதல்ல..”
” இல்ல. . நசீ.. ”
” ப்ளீஸ். . ” சிரித்து. ” இந்த டவல்லயே தொடச்சிக்கோங்க.. நா தொடச்சிட்டேன் ” என அவள் துடைத்த டவலை என்னிடம் கொடுத்தாள்.!
அவளது உடம்பின் ஈரம் அந்த டவலில் இருந்து.! அதோடு என் ஈரம் துடைத்துக் கொண்டே சொன்னேன்.
” அழகு… !! ”
” இதானே வேணான்றது..” எனச் சிணுங்கலாகச் சொன்னாள்.
” சுடி பழசா.. ? ”
” இல்ல. . தெச்சி..நாலஞ்சு மாசம்தான் ஆகுது. ஏன்..?”
” இல்ல. . டைட்டா இருக்காப்ல இருக்கு.. அதான் கேட்டேன் ”
” தெச்சதே அப்படித்தான். . காலேஜ் போறம்ல… பிட்டாதான் இருக்கனும். . ” எனச் சிரித்தாள்.
” மூடிட்டு போறதுக்கு பிட்டா இருந்தா என்ன லூசா இருந்தா என்ன. .. ? ”
” பசங்க பாக்கலேன்னாலும் கேர்ள்ஸாவது பாப்பாங்க இல்ல. .!! ”
” அது..சரி..” என்றுவிட்டு.. உள்ளறைக்குப் போய் பீரோவைத் திறந்து. . மாற்று உடை எடுக்க. … கதவைச் சாத்தாவிட்டு என்னிடம் வந்தாள் நசீமா.
” ஸ்… ஸ்.. குளிருது.. ! நீங்க மட்டும் துணி மாத்தறீங்க..?” என்றாள்.
” உனக்கேத்த ட்ரெஸ் இங்க ஒண்ணுமே இல்ல. . கீதா இருந்தாலாவது.. ஏதாவது வாங்கலாம்.. ” என்றேன்.
” நைட்டி.. ஏதாவது. . ? ”
” அம்மா. . எப்பயுமே சேலைதான். . ”
” ச.. ” என மூக்கை உறிஞ்சினாள்.

21

” சேல கட்டுவியா ?” கிண்டலாகக் கேட்க. .!
” ம்கூம். ..” எனச் சிரித்தாள்.
” அதவிட்டா என் ட்ரஸ்தான் இருக்கு..” நான் சொல்ல. .
” ஆஹா… ” என்றாள்.
மழை அதிகரித்திருந்தது.!
‘ உய்… உய்.. ‘ எனக் காற்றும் பலமாக வீசியது.! மின்சாரமும் தடைபட்டிருந்தது.!
கைகளை மார்போடு கட்டிக்கொண்டு. . ” பயங்கரமா காத்து வீசுது.. ” என்றாள்.
” நல்லா தட்டப்போகுது..” Pundai Mudi Thadavum Sex Stories In Tamil

Leave a Comment