அந்தப்புர செம்பருத்தி – 2 (Tamil Sex Stories - Anthapura Sembaruthi 2)

Tamil Sex Stories – கண்கள் மூடிய என் மனத்திரையில்… பலவிதமான காட்சிகள் ஓடின .. !
விழிமலரை நான் முத்தமிட்டதை … அவள் கணவனிடம் சொல்லிவிட்டால் என்னாவது … ? அதன் பிறகு என்ன நடக்கும் … ? அதை நான் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறேன். .. ?
கடவுளே….. !

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

1

அல்லது .. என் மணைவிமிடமாவது … சொல்லிவிட்டால் …? அது .. அதைவிடப் பெரிய கொடுமை.!
அவமானம் ….!!
நான் ஏன் இப்படி ஒரு ஈனச் செயலைச் செய்தேன் … ?
ஒரு நிமிட சபல புத்தியால் … இவ்வளவு அவமானத்துக்கு ஆளாகி விட்டேனே…! என சுய பச்சாதாபத்தில் மனம் வருந்திக் கொண்டிருந்த போது….
திடுமென என் கைபேசி ..
” வா வெண்ணிலா .. உன்னைத் தானே வானம் தேடுதே…. ” எனப்பாட …
தடாலென பயத்தில் … பதறிவிட்டேன் .
கைபேசியைப் பார்த்து … மனச்சமாதானமடைந்து .. நடுங்கும் விரல்களுடன் எட்டி எடுத்தேன் .
‘ அழைப்பில் … விழி மலர் ‘ என்றது.
உடனே கீழே வைத்து விட்டேன் . பாடல் முடிந்தது அதுவே அமைதியானது .
சிறிது இடைவெளி விட்டு மறுபடி பாடியது. அவளேதான்.
நான் எடுக்கவே இல்லை !!
அதன் பிறகு அழைப்பு இல்லை. கால் மணி நேரம் கழித்து …
” டி…டிங் .. ” என்றது கைபேசி ! குறுஞ்செய்தி !
எடுத்துப் பார்த்தேன் !
அவள் தான் .
”ஸாரி ” என்றிருந்தது.
மனதில் ஒரு சின்ன நிம்மதியுணர்வு வந்தது ! ஆனாலும் இவள் எதற்காக மண்ணிப்பூக் கேட்க வேண்டுமெனக் கேள்வி எழுந்தது.!
மறுபடி … அடுத்த நொடி …
” ஸாரீஈஈஈஈஈஈஈஈ . … ”என செய்தி வர…
நானும் பதிலளித்தேன் .
” வெரி … வெரி … ஸாரி ஈஈஈஈஈஈஈஈஈ.. ”
அப்பறம் தகவல் இல்லை. ஓரளவு மனச் சமாதானமடைந்தவனாக .. கட்டிலில் சாய்ந்தேன் ! இடைவெளி விட்டு மறுபடி ஒரு செய்தி வந்தது. எடுத்து பார்த்தேன் .
” பளீஸ் கம். … ” என்றது !
எனக்கு தடுமாற்றம் உண்டானது..! பதிலளீக்கவில்லை. !
சிறிது நேரம் கழித்து மறுபடி ஒரு செய்தி. . !
” ஒரு கண்ணத்தில் அடித்தால் ஏசுநாதர் கோபித்துக் கொள்வார்.”
புரியவில்லை எனக்கு மறுபடி மறுபடி வாசிக்க….. அர்த்தம் புரிந்தது. .. !!!
தட்டென அதிர்ந்தேன் .! இது இன்ப அதிர்ச்சி !!!
நான் பதிலளிக்கும் முன்னமே இன்னொரு செய்தியும் வந்தது !
” மறு கண்ணத்தையும் காட்டுகிறேன். .. !!! ”
குப்பென ஒரு மலர்ச்சி… ! என் இதயத் துடிப்பு அதிகரிக்க. .. உற்சாகம் கரை புரண்டது .! படுக்க முடியாமல் எழுந்து விட்டேன்.! ஒரு முடிவுக்கு வந்து நானே அவளை அலைபேசியில் அழைத்தேன் !
மறுபக்கம் எடுக்கப்பட்டும் பதில் இல்லை!

2

நானே மெதுவாக பேசினேன்.
” ஸாரி. … ”
” ம் … பரவால்ல … ” எதிர் முனையில் அவளின் மெல்லிய குரல். .. !
” காச்சல் எப்படி இருக்கு .. ? ”
” வந்து பாத்துக்கோங்க .. ”
” அஙகயா … ? ”
” ம்… ம் .. ”
” நம்பி வரலாமா .. ? ”
” நாங்க கேக்கனும் நம்பிக்கை பத்தி … ”
” சாரி… ! இப்ப…. தைரிமா வரலாமில்ல? ”
” இங்கென்ன சிங்கம் புலியா இருக்கு ? ”
” ஆமா … பெண் புலி…! ”
ஹஸ்கி வாய்சில் … சத்தம் வராமல் சிரித்தாள் .
” இந்த புலி ஒண்ணும் பண்ணாது … ”
” நன்றிங்க … ”
”அதுக்கு நீங்க ஜீஸஸ்க்குத்தான் நன்றி சொல்லனும் … ”
” சொல்விட்டா போச்சு .. ! வரேன் … ! ”
பதில் இல்லை !
தயக்கத்துடன் கேட்டேன் .
” தூங்கறீங்களா .. ? ”
” ம் …. ம் …. ! ”
” வரவேண்டாமா அப்ப … ? ”
” உங்க விருப்பம் … ”
தொடர்பு துண்டிக்கப் பட்டது.
சில நிமிடங்கள் .. என்ன செய்வதெனப் புரியாமல் திண்டாடினேன். ! இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து .. எழுந்து கண்ணாடி பார்த்து தலை வாரி.. என்னை ஒழுங்கு படுத்திக்கொண்டு … வெளியேறி. . வீட்டைப் பூட்டினேன் . பக்கத்து வீடான அவள் வீட்டில் விளக்கெறிந்து கொண்டிருந்தது. ! தெருவைப் பார்த்தேன். லேசான பனிப் பொழிவு காரணமாக … ஒரு தெருநாய் கூடத் தென்படவில்லை. .!
அவள் வீட்டுக் காம்பௌண்ட் கேட் திறந்து உள்ளே போய்.. கதவை நெருங்கினேன் . என் மனசு பதைத்தது! கதவு சாத்தியிருக்கத் திரும்பி போய்விடலாமா என ஒரு நொடி யோசித்தேன். நினற இடத்திலேயே ஒரு சுற்று சுற்றிவிட்டு. .. கதவில் மெதுவாக. ..
” தட்…. தட் …” டினேன் !
உள்ளே மெல்லிய கொலுசொலி கேட்டது. ‘க்ளக் ‘ தாழ் விலகி… கதவு திறந்தது !
தயக்கத்துடன் அவளைப் பார்த்தேன் .!
” ஸாரி …. ”
” ஆ….! ரொம்பத்தான் .. ” என்றாள்.
எதற்கென்றுதான் புரியவில்லை!
மறுபடி ” ஸாரி ” என்க… !
” உள்ளதான் வர்ரது… ! கடங்காரன் மாதிரி வெளிலயே நின்னுட்டு…” என்றாள்.
தயக்கம்விலகாமலே உள்ளே நுழைந்தேன்.
என் பின்னால் கதவைச் சாத்தினாள்.
” பையன் என்ன பண்றான் ? ”
” தூங்கிட்டிருக்கான் ”
” நீங்க தூங்கலே … ? ”
” எங்க போயிட்டு. … ” என இழுத்தாள் .
கதவைச் சாத்தியதும் அங்கேயே நின்று விட்ட அவளைப் பார்த்தேன் . அவள்கண்களைப் பார்த்தவாறு
” ஏசு நாதர் கோச்சுப்பார் ” என்றேன் .
சன்னமாகச் சிரித்தாள் . ” ஏன்?”
” இன்னொரு கண்ணம் பாக்கியிருக்கே ? ”
” பத்ரமா இருக்கட்டும் ”
மெல்லிய ..படபடப்புடன் அவளை நெருங்கிப் போனேன். அப்படியே பின் பக்கமாக சுவற்றில் சாய்ந்து கொண்டாள் .
மெதுவாக அவள் கையைப் பிடித்தேன் .
அவள் கையும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
” ஏன் உங்க கை நடுங்குது? ” நான் கேட்க. ..
” இ…. இல்.. ல… ” என்றாள்.
அவள் கண்ணத்தை நெருங்க. .
அவளது கணத்த மார்புகள் .. விம்மியெழ .. ஒரு பெருமூச்சு விட்டாள் .
என் நெஞ்சமும் ‘ திடுக் .. திடுக் ‘ என்றது !
அவளை மிக நெருங்கி… அவளின் மறு கண்ணத்தில் முத்தமிட்டேன் .
ஒண்று .. இரண்டு .. மூண்று .. நாண்கு .. ஐந்து .. என் கைவிரல்களைக் கோர்த்து இருக்கினாள். அவள் கண்ணத்தில் என் உதட்டை அழுத்தி … அவளின் கண்ணச்சதையை மெல்லக் கடிக்க…என் விரல்களை நெறித்தாள் .
அவளின் பட்டு போன்ற மிருதுவான …கண்ணச்சதையைக் கடித்துச் சுவைத்தேன் . என் நெஞ்சை அவள் கணத்த முலைகளில் வைத்து அழுத்திக் கொண்டு … அவள் கண்ணத்திலிருந்த என் உதட்டை … மெது .. மெதுவாக நகர்த்தி. .. மெல்லிய அவள் உதட்டில் பதித்தேன் . மதுரமாக இருந்த அவளின் உதடுகளில் … உறிஞ்சி … உறுஞ்சி .. கள் குடித்தேன். !

3

இரண்டே நிமிடங்கள் தான் .. என்னிடமிருந்து தன் உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள் . அடுத்த நொடியே நான் அவள் கழுத்தில் முத்தமிட்டு .. முகம் புதைத்தேன் . என் கைகளை அவள் கைகளிலிருந்து பிரித்து. . மேலே நகர்த்தி … ஊதிப் பெருத்த … அவளது முலைகளைப் பிடித்துக் கசக்கத் தொடங்கினேன். முந்தாணையை விலக்கிவிட்டு ரவிக்கையோடு கசக்கி .. என் முகத்தை அவள் மார்பில் போட்டுப் புரட்ட …
மிகுந்த உணர்ச்சியோடு …என் தோள்களில் கை வைத்து. .இருக்கினாள்.
அவள் மார்பிலிருந்து … வயிற்றுக்கு இறங்கி… வயிற்றில் முகம் புரட்டினேன்.
சும்மா இருக்காத என் கைகள் .. அவளை வளைத்து அவளது .. உருண்டு திரண்ட. . புட்டங்களைப் பிடித்துக் கசக்கி யவாறு … புடவையை கீழிருந்து மேலே தூக்கியது . முகத்தை இன்னும் கீழிறக்கி … அவள் தொடைகளின் நடுவே .. வைத்து அழுத்த. .. என் தலையைப் பிடித்துக் கொண்டாள். புடவையை மேலேற்றியதும். …
சட்டென மடங்கித் தரையில் உட்கார்ந்து விட்டாள் !
அவள் தொடைப் பகுதியில் புரண்ட என் முகத்தைப் பிடித்து நகர்த்தியவாறு … ஒரு பக்கமாகத் தரையில் சரிந்தாள் .
நானும் அவள் மேல் சரிந்து … அவளை அழுத்த. .. லேசாகப் புரண்டு மல்லாந்தாள் .
மோகத்தை … முத்தங்களாகப் பொழிந்தவாறு அவள் மேல் புரண்ட நான் … என் லுங்கியை ஒதுக்கி. .. ஜட்டியைக் கழற்றி விட்டு. .. விறைத்த என் பாலுறுப்பை அவள் யோனியில் வைத்து அழுத்த ..
தொடைகளை அகட்டி … உள் வாங்கிக் கொண்டாள் .
அவள் மேல் கவிழ்ந்து … அவள் உதட்டைக் கவ்வி … உறிஞ்சியவாறு … இயங்க …
கண்களை மூடிக்கொண்டு. . கிடந்தாள் . விழி மலர் !!!
இயங்கிக் கொண்டே .. அவள் மாராப்பை விலக்கி … ரவிக்கை கொக்கிகளை விடுவித்து … பிராவைத் தளர்த்தி … பருத்த முலைக்காம்புகளைச் சுவைக்கத் தொடங்கினேன்.
பதட்டமும் படபடப்பும் என்னை அவ்வளவாகச் செயலாற்ற விடவில்லை. ! வெகு சீக்கிரத்திலேயே நான் வீரியமிழந்து போனேன் .!!!
முழுமையாக அவளை அழுத்திக் கொண்டு … அவளது மூடிய கண்களுக்கு மெண்மையாக முத்தம் கொடுத்தேன் .! மூக்கோடு மூக்கைத் தேய்த்து … அவள் மூச்சை ஆழமாக முகர்ந்தேன்.
மூடிய இமைகளைத் திறக்காமலே … மெல்லிய குரலில் கேட்டாள் விழிமலர் .!
” இப்ப எப்படி இருக்கு ? ”
” என்னது ? ”
” தலைவலி ? ”
ஓ … ! அப்படி ஒண்று இருந்ததல்லவா எனக்கு ? அதை நான் மறந்தே போயிருந்தேன் ! ஆமாம் என்னவானது என் தலைவலி ?
ஆனால் … அது இப்போது என்னிடமில்லை! !
இருப்பினும். ..
” ம் … ம் … பரவால்ல” என்றேன்
இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் …கண்கள் திறந்து என்னைப் பார்த்தாள் .
” எப்படியோ நெனச்சத சாதிச்சிட்டிங்க … ? ”
” நீங்க ஒரு …. பூலோக ரம்பை.. விழி … ” என அவள் உதட்டை மறுபடி .. ஒரு முறை சுவைத்தேன் .!
” எத்தனை நாள் பிளான் இது ? ” நான் .. அவள் உதட்டை விட்டதும் கேட்டாள் .
” பிளான்லாம் இல்ல … ”
” இப்ப ஆட்டம் முடிஞ்சிதில்ல?”
” ம்… ம் .. ”
” அப்ப வெலகுங்க …. ”
” ஐ லவ் யூ … விழி … ” உதட்டில் முத்தமிட்டேன் .
அவள் மெலிதாகப் புண்ணகைக்க … அவளிடமிருந்து என் உடலைப் பிரித்து … விலகினேன் .!!!
உடனே எழுந்த விழிமலர் … புடவையைச் சுருட்டி எடுத்துப் போனாள். நான் மெதுவாக நடந்து போய் … படுக்கையறைக்குள் நுழைய …
இளநீலக்கலரில் .. ஒரு நைட்டியை எடுத்து போட்டுக் கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டாள் .
” நா காபி வெக்கப் போறேன். உங்களுக்கு ? ”
” ம் .. . கொஞ்சமா … ”
அவள் திரும்பி வர .. அவளது இடுப்பை வளைத்து அணைத்தேன் .
கட்டிலைப் பார்த்தவள் ” ம் .. பையன் முழிச்சிக்கப் போறான்?” என்றாள்!
” அவன்தான் தூங்கறானில்ல?”
” அப்படி சொல்ல முடியாது .சட்னு முழிச்சிருவான் ” என விலகி … அறைக்கு வெளியே போனாள். ! அவளைத் தொடர்ந்து. .. நானும் போக …
” இருங்க வரேன் … ” என்று விட்டு .. நேராகப் பாத்ரூம் போனாள். !
நான் காத்திருக்க … முகம்.. காலெல்லாம் ஈரமாக வந்தாள் .
” உக்காருங்க .. காபி வெக்கறேன் ” என்ற அவளது குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது!!!! Mulai Kaambu Nakkum Tamil Sex Stories

— தொடருவேன் ..!!!!

Leave a Comment