சிவா இன் கென்யா – 15 (siva in kenya )

Sunni Pool செந்தில் பூலை ராணி கையில் பிடித்திருந்தாள் . நான் இருவரையும் கொசுவலை மாட்டி , அதற்குள் தூங்க வைத்து , நான் சோபாவில் படுத்துக்கொண்டேன் . எனக்கு தூக்கத்தில் பயங்கர கனவு வந்தது . அதில் நான் காட்டுக்குள் தனியாக காரில் போகும் பொழுது வண்டி பழுது அடைந்து நின்றுவிடுகிறது .செல்போனில் கூகிள் மேப்பை வைத்து பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றேன் .அப்போது பக்கத்தில் சிங்கம் கர்ஜனை சத்தம் கேட்டது . பெரிய சிங்கம் என்னை துரத்தி , கீழை தள்ளி முன்காலால் ஓங்கி அறைவது போல கனவு . பயந்து “அம்மா” என்று அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன் . என் சத்தம் கேட்டு செந்தில் , ராணி எழுந்து என்ன என்று பயந்து கேட்டனர் . நான் ஒன்றுமில்லை கனவு கண்டு பயந்துவிட்டேன் என்றேன் . சுதா எழுந்திரிக்க வில்லை . காய்ச்சல் கடுமையாக அடித்தது .காய்ச்சலுடன் தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வயிற்றுப் போக்கு. அங்கு டாக்டர் இல்லை , எனவே எல்லோரும் ரீசர்டை காலி பண்ணி பக்கத்தில நைரோபி தலைநகரத்துக்கு சென்றோம் .

அங்கு சுதாவுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் எ‌ச்‌ஐ‌வி எய்ட்ஸ் நோய் பரிசோதனையும் நடத்தினர் . சுதாவுக்கு எ‌ச்‌ஐ‌வி பாதிப்பு உள்ளதாக ரிப்போர்ட்டு வந்தது . அவர்களுடன் யார் பாதுகாப்பு இல்லாமல் உறவு வைத்துக்கொண்டு இருந்தார்கள் என்று கேட்டு , அவர்களுக்கும் எ‌ச்‌ஐ‌வி எய்ட்ஸ் நோய் பரிசோதனையும் நடத்தினர். செந்திலுக்கு எச்ஐ‌வி பாதிப்பு உள்ளதாக ரிப்போர்ட்டு வந்தது. ராணி பயந்து “நான் செந்திலுடன் பாதுகாப்பு இல்லாமல் ஒரு முறை மட்டும் தான் உடல் உறவு வைத்துக்கொண்டேன் . என்ன செய்வது . எதாவது தடுப்பூசி இருந்தால் போட்டுவிடுங்கள் ” என்று அழுதாள் . டாக்டர் ராணியை பரிதாபமாக பார்த்தார். உளவியல் ஆலோசனை தர ராணியை அழைத்துச்சென்றானர் . இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.

எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். “நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிக்கு பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று பாதிப்புள்ளதாக வந்தது . நான் ராணி செந்தில் உடல்உறவுக்கு பின் அவளுடன் உறவு வைக்கவில்லை . நான் டாக்டரிடம் எனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருக்குமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள்

1. சாதாரணமாக சமூக பழக்க வழக்கங்களின் மூலம் பரவாது.
2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.
3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.
4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலூன் கடைகள் மூலம் பரவாது.
5.ஒவ்வொரு முறையும் தூய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.
6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எனக்கு பரிசோதனை பண்ணி பார்ததில் எ‌ச்‌ஐ‌வி எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லை .தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும். செந்தில் சுதா முலம் தான் ராணிக்கு தொற்றியது . மன்னிப்பு கேட்டுக்கொண்டு இந்தியாவுக்கு சென்றனர் . நான் ராணியை கைவிடவில்லை . ஆணுறை (நிரோத்) அணிந்து ராணியுடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன் .எய்ட்ஸ் ஓர் சமூகப்பிரச்சனையே. எய்ட்ஸீக்கு தடுப்பு மருந்து கிடையாது. எய்ட்ஸ் நோய் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்தை இயன்ற அளவு மற்றவர்களுக்கும் சொல்லத் தயங்கக் கூடாது. ஆணுறை (நிரோத்) அணிவதன் மூலம் எய்ட்ஸை தடுக்க முடியும் . நாங்கள் மத்த தம்பதிகள் போல சந்தோசமாக வாழ்கிறோம் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.எந்த கஷ்டம் வந்தாலும் வாழ்கை வாழ்வதற்கே .

1 thought on “சிவா இன் கென்யா – 15 <span class="desi-title">(siva in kenya )</span>”

  1. கதை நன்றக இருந்தது. எய்ட்ஸ் பற்றி விரிப்புணர்வு கருத்து நன்றாக இருந்தது.

Leave a Comment